கனடா அமெரிக்க எல்லையில் குழந்தை உட்பட ஆறு உயிரற்ற உடல்கள் கண்டுபிடிப்பு: புலம்பெயர்வோரா?

கனடா அமெரிக்க எல்லையில், நேற்று மாலை ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர்வோரா? சமீபத்தில் கனடாவும் அமெரிக்காவும் புலம்பெயர்வோர் எல்லை கடக்கும் பகுதி ஒன்றை மூடியதைத் தொடர்ந்து, வேறு வழியாக புலம்பெயர்வோர் எல்லை கடக்க முயற்சி செய்யலாம், அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்புகள் தெரிவித்துவருகின்றன. இந்நிலையில், நேற்று மாலை 5.00 மணிக்கு, கனடா அமெரிக்க எல்லையில், கியூபெக்கிலுள்ள St. Lawrence நதியோரமாக உயிரற்ற … Read more

பார்ப்பதற்கு குழந்தை போலிருக்கும் இளம்பெண்: அவரது வயது என்ன தெரியுமா?

பார்ப்பதற்கு சின்னப்பெண் போலிருக்கிறார் அந்த இளம்பெண். அவருடைய வயது என்னவென்று கேட்டால், அவர் சொல்லும் பதிலை நம்பமுடியவில்லை. என்றும் குழந்தையாகவே வாழும் இளம்பெண் இந்தியாவின் நாக்பூரில் வாழும் அபோலி (Aboli Jarit)யைப் பார்ப்பவர்கள் அவரை ஒரு சின்னப் பெண் என்றே நினைக்கிறார்கள். காரணம், அவரது உயரம் மூன்று அடி நான்கு அங்குலம் மட்டுமே. ஆனால், தனக்கு 20 வயதாகிறது என்கிறார் அபோலி. கல்லூரியில் படிக்கிறார் அவர். (Image: Jam Press/@aboli__jarit) அபூர்வ நோய் அபோலியை renal rickets … Read more

மலையுச்சியிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிப்பெண்: மகளுடன் பேச இரகசியக் குறியீட்டைக் கொடுத்த தாய்

பிரித்தானியாவில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் மலையுச்சியிருந்து தள்ளிவிடப்பட்ட வழக்கில், அந்தப் பெண்ணின் தாய் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளா. மகளுடன் பேச இரகசியக் குறியீடு 2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, தன் கணவரான அன்வருடன் (Kashif Anwar, 29) தேனிலவுக்காக ஸ்காட்லாந்திலுள்ள Arthur’s Seat என்ற மலைக்கு சென்றிருந்தார் ஃபவ்ஸியா (Fawziyah Javed, 31). பின்னர் அவர் மலையுச்சியிலிருந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. அவரது வயிற்றிலிருந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டிருந்தது. தற்போது, ஹவ்ஸியாவின் கணவர்தான் … Read more

பீட்சா வாங்கிய ரசீது… 12 வயது சிறுவனின் பகீர் செயல்: மொத்தமாக வெளிப்படுத்திய தாயார்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் பீட்சா வாங்கிய ரசீது ஒன்று 12 வயது சிறுவனை கொலை வழக்கில் சிக்க வைத்துள்ளது. பொலிசாருக்கு கிடைத்த பீட்சா ரசீது விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி பகுதியில் நடந்த கொலை சம்பவத்தில், பொலிசாருக்கு கிடைத்த பீட்சா ரசீது ஒன்று எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுவன் மீது முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கில் அந்த சிறுவன் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மார்ச் … Read more

வயதான உறவினரை 20 முறை கத்தியால் தாக்கி கொலை செய்த நபர்: லண்டனில் சம்பவம்

வடக்கு லண்டனில், உளவியல் காப்பகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டே நாளில் நபர் ஒருவர் தமது வயதான உறவினரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரமாரியாக தாக்கி கொலை குறித்த நபர் தற்போது காலவரையின்றி உளவியல் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்ஃபீல்டு பகுதியை சேர்ந்த 34 வயதான சுபெல் அலி என்பவரே மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்த 80 வயது சோம்தெரா பீபி என்பவரை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். இந்த நிலையில் பிரிக் லேன் பகுதியில் … Read more

கைதாகும் டொனால்டு டிரம்ப்: பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கூண்டில் ஒரு அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க வரலாற்றில் குற்ற வழக்கு பதியப்பட்ட முதல் முன்னாள் ஜனாதிபதி என்ற பெருமையை டொனால்டு டிரம்ப் பெற்றுள்ளார். டொனால்டு டிரம்ப் கைது ஆபாச பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸ் என்பவருக்கு குற்றத்தை மறைக்க பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. @AP இதனையடுத்து, அடுத்த சில நாட்களில் டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கான ஆவணப் புகைப்படத்திற்கு முகம் காட்டுவதுடன், குற்றவாளிகளுக்கான தரவுகளின் அவரது கை ரேகைகளும் … Read more

சார்லஸ் மன்னரின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது: மருத்துவர்கள் மீண்டும் எச்சரிக்கை

சார்லஸ் மன்னரின் விரல்கள் வீங்கிய நிலையில் காணப்படுவது மீண்டும் விவாதத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நிபுணர்கள் கவலை மன்னர் சார்லஸ் தற்போது அரசுமுறை பயணமாக ஜேர்மனி சென்றுள்ளார். இந்த நிலையிலேயே, வெளியான புகைப்படங்களை குறிப்பிட்டு, நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். @getty மருத்துவர் ஒருவர் தெரிவிக்கையில், மன்னரின் நிலை மாறிவிட்டதாக நினைக்கவில்லை, ஆனால், அது மோசமாகிவிட்டது போல் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, மன்னரின் வீங்கிய விரல்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்த மருத்துவர் Gareth Nye, மன்னரின் நிலை தற்போது … Read more

ஒரு மணி நேரத்தில் 900,000 பவுண்டுகளை மொத்தமாக இழந்த நெய்மர்: அடுத்த நொடி அவரது செயல்

Paris Saint-Germain அணியின் நம்பிக்கை நட்சத்திரமான நெய்மர், ஒன்லைன் சூதாட்டத்தில், ஒரு மணி நேரத்தில் 900,000 பவுண்டுகள் தொகையை மொத்தமாக இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 900,000 பவுண்டுகள் தொகை ஒரே நாளில், தமது டுவிட்டர் கணக்கையும் 900,000 பவுண்டுகள் தொகையையும் நெய்மர் இழந்துள்ளதும், அதன் பின்னர் அவரது நடவடிக்கையும் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. Image: futebolizein பிரேசில் கால்பந்து நட்சத்திரமான நெய்மர் கணுக்கால் அறுவை சிகிச்சை காரணமாக தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இந்த … Read more

அதிரடியாக சதம் விளாசிய 25 வயது வீரர்! மிரட்டலாக வெற்றி பெற்ற அணி

ஜெர்சி அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நமீபியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜான்டி ஜென்னர் 76 வான்டெர்ரெர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் நமீபியா மற்றும் ஜெர்சி அணிகள் மோதின. முதலில் ஆடிய ஜெர்சி அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜான்டி ஜென்னர் 76 ஓட்டங்களும், ஜோஷ் லாவ்ரென்சன் 42 ஓட்டங்களும் எடுத்தனர். நமீபியா தரப்பில் பென் ஷிக்கோங்கோ மற்றும் ட்ரம்பல்மேன் … Read more

அதில் எனக்கு தொடர்பில்லை… சொந்த பிள்ளைகள் குறித்து லண்டன் தாயார் உருக்கம்

கிழக்கு லண்டனின் தேகன்ஹாம் பகுதியில் சொந்த பிள்ளைகள் இருவரை கொலை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்ட தாயார் ஒருவர், தமக்கு அதில் தொடர்பில்லை என மறுத்துள்ளார். பிள்ளைகள் இருவரை கொன்றதாக தேகன்ஹாம் பகுதியை சேர்ந்த 45 வயது காரா அலெக்சாண்டர் என்பவர் மீதே பிள்ளைகள் இருவரை கொன்றதாக கொலை வழக்கு பதியப்பட்டிருந்தது. இவரது பிள்ளைகள் இருவர், மார்லி தாமஸ்(5), மற்றும் எலியா தாமஸ்(2) ஆகிய இருவரும் குடியிருப்பின் படுக்கையறையில் சடலமாக மீட்கப்பட்டனர். 2022 டிசம்பர் 15 மதியத்திற்கு மேல், குறித்த … Read more