10 வயது சிறுவன் நரபலி! மந்திரவாதி சொன்ன வார்த்தை..தெரிய வந்த அதிர்ச்சி காரணம்

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் 10 வயது சிறுவன் கடத்தப்பட்டு, நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் மாயம் உத்தர பிரதேச மாநிலம் பர்சா என்ற கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ண வர்மாவின் 10 வயது மகன் விவேக். இவர் கடந்த 23ஆம் திகதி காணாமல் போனார். மகனை எங்கு தேடியும் கிடைக்காததால் பதறிப் போன பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சடலமாக மீட்பு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தேடுதல் பணியில் இறங்கினர். அப்போது … Read more

மந்திரவாதி காதலனை விட்டுவிடு..! மகளை எச்சரித்த பெற்றோர்: இறுதியில் நேர்ந்த சோகம்

பிரேசிலில் மந்திரவாதி என சொல்லிக் கொள்ளும் காதலன் ஒருவன், 21 வயது இளம்பெண்ணை கொன்று டிரம்மில் வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் கொலை லைலா விட்டோரியா ரோச்சா ஒலிவேரா(Laila Vitoria Rocha Oliveira) என்ற 21 வயது இளம்பெண் சில மாதங்களுக்கு முன்பு தனது காதலனான ஆண்ட்ரே அவிலாவை சந்தித்துள்ளார். இந்நிலையில் பிரேசிலின் Parauapebas-ல் இருந்து வந்த ரோச்சா ஒலிவேரா, மார்ச் 25ம் திகதி Rio Grande do Sul மாநிலத்தின் Porto Alegreல் … Read more

சேப்பாக்க பயிற்சி ஆட்டத்தில் தூள் கிளப்பிய தல தோனி.. ஆர்ப்பரித்த ரசிகர்கள்.!

சேப்பாக்கத்தில் பயிற்சி ஆட்டத்தில் தூள் கிளப்பிய தல தோனியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி டி20 ஃபார்மெட்டில் நடத்தப்பட்டு வரும் பிரான்சைஸ் லீக் தொடராக ஐபிஎல் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதற்கான ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில், வரும் 31-ஆம் திகதி ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்க உள்ளது. அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் … Read more

சிக்ஸர்களை பறக்கவிட்ட பூரன்! இறுதிவரை போராடிய கேப்டன்.. டி20 தொடரை கைப்பற்றிய மே.தீவுகள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியது. அதிரடி துடுப்பாட்டம் ஜோன்ஸ்பர்க்கில் நடந்த கடைசி டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. பிரண்டன் கிங் அதிரடியாக 36 ஓட்டங்களும், மேயர்ஸ் 17 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர். @windiescricket (Twitter) சார்லஸ் ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழக்க, நிக்கோலஸ் பூரன் வாணவேடிக்கை காட்டினார். மொத்தம் 19 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், 4 சிக்ஸர் மற்றும் 2 … Read more

தடுப்புகளுக்கு தீ வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்: நாடு முழுவதும் வியாபிக்கும் போராட்டம்

பாரிஸ் நகரில் பொலிசாரின் தடுப்புகளுக்கு நெருப்பு வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்பூகை குண்டுகள் வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வீதிகளில் இறங்கிய மக்கள் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் ஓய்வூதிய வயது சீர்திருத்தங்களுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. அரசாங்க எதிர்ப்பு ஊர்வலங்கள் சுமார் 50 கிராமங்கள் மற்றும் நகரங்களில் வியாபித்துள்ள நிலையில், நூறாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். @AFP பாரிஸ் நகரின் கிழக்கே கலவரத்தில் ஈடுபட்ட சிலர் தடுப்புகளுக்கு நெருப்பு வைத்துள்ளனர். இதனையடுத்து கலவரத் … Read more

செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்காக தயாராகும் 4 மனிதர்கள்: நாசா வெளியிட்ட அறிக்கை

விண்வெளிற்கு முதலில் மனிதர்களை அனுப்பிய நாடு அமெரிக்கா தான். அந்த வகையில் தற்போது செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் முதல் கட்டமாக செவ்வாய் கிரகத்திற்கு செல்லுபவர்கள் அங்கு சென்று என்ன செய்ய வேண்டும் என பயிற்சி அளிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர் என செய்திகள் வெளிவந்துள்ளன.  பூமியிலேயே செய்வாய் கிரகத்தை போன்ற மாதிரியை உருவாக்கி எவ்வாறு நடக்க வேண்டும் மற்றும் உணவு சமைக்கும் முறை என்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு … Read more

கனடா சுரங்க ரயில் நிலையத்தில் சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்: வெளிவரும் பின்னணி

கனடாவில் ரொறன்ரோ சுரங்க ரயில் நிலையத்தில் பரிதாபமாக மரணமடைந்த சிறுவன் வழக்கில், முக்கிய குற்றவாளி தொடர்பில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக கைதாணை ரொறன்ரோவில் கீலே ரயில் நிலையத்தில் 16 வயதான Gabriel Magalhaes கொலை வழக்கில் 22 வயதான குற்றவாளி மீது கைதாணை பிறப்பித்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. Credit: by family கடந்த 2021 ஏப்ரல் 15ம் திகதி 22 வயதான ஜோர்டான் டோபின் மீது … Read more

உளவியல் பாதிப்பு… நாஷ்வில் தாக்குதல்தாரி சட்டப்பூர்வமாக வாங்கிக்குவித்த துப்பாக்கிகள்

உளவியல் பாதிப்புக்கான சிகிச்சையில் இருந்து வந்த போதும் நாஷ்வில் பாடசாலை தாக்குதல்தாரி சட்டப்பூர்வமாக 7 கனரக துப்பாக்கிகளை வாங்கியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மூன்று துப்பாக்கிகளை பயன்படுத்தி 28 வயதான ஆட்ரி ஹேல் வெவ்வேறு 5 துப்பாக்கி விற்பனை கடைகளில் இருந்து மொத்தம் 7 துப்பாக்கிகளை வாங்கியுள்ளார். இதில் மூன்று துப்பாக்கிகளை பயன்படுத்தி திங்களன்று Covenant பாடசாலையில் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். @AP குறித்த தாக்குதலில் 6 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். உளவியல் சிகிச்சையில் இருந்துவந்த ஹேல், கனரக … Read more

நடுங்கவைக்கும் சம்பவம்… தீயில் கருகி கொத்தாக பலியான அப்பாவி புலம்பெயர் மக்கள்

மெக்சிகோவில் அமைந்துள்ள புலம்பெயர்ந்தோர் செயலாக்க மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கொத்தாக 39 பேர் பலியாகியுள்ளதாக நடுங்கவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. வெடித்த போராட்டம் குறித்த மையத்தில் இருந்து புலம்பெயர் மக்கள் நாடுகடத்தப்பட இருந்த நிலையில், திடீரென்று போராட்டம் வெடித்ததாகவும், இதில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். @reuters பலியானவர்களில் பலர் அமெரிக்காவில் நுழைய முயன்று வந்த வெனிசுலா நாட்டவர்கள் என்றே தெரியவந்துள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் புலம்பெயர் மையத்தில் தீ விபத்து … Read more

கனடாவில் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தி அவமதிப்பு

கனடாவில் காந்திஜியின் சிலை சேதப்படுத்தி அவமதிப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவில் மகாத்மா காந்தியின் சிலை அவமதிப்பு கனடாவின் பர்னபியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு வாரத்தில் கனடாவில் காந்தி சிலை மீது நடத்தப்பட்ட 2-வது தாக்குதலாகும்.  சில நாட்களுக்கு முன், ஒன்ராறியோவில் தேசத் தந்தையின் மற்றொரு சிலை மர்ம நபர்களால் தாக்கப்பட்டது. சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தின் பர்னபி வளாகத்தில் உள்ள அமைதி சதுக்கத்தில் சமீபத்தில் … Read more