பொம்மைக்குள் புகுந்த ஆவி! தலைமுடி வளரும் அதிசயம்- 100 ஆண்டுகளாக தொடரும் மர்மம்

ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு பொம்மைக்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுடி வளர்ந்து கொண்டே இருக்கிறதாம், அந்த பொம்மைக்குள் ஒரு சிறுமியின் ஆன்மா இருப்பதாக அனைவரும் நம்புகின்றார்கள். எதனால் இந்த தலைமுடி வளருகிறது என்ற சந்தேகத்தை தீர்க்க அந்த முடியை வெட்டி ஆராய்ச்சிக்கு அனுப்பியுள்ளார்கள். ஆராய்ச்சியாளார்கள் கூறிய தகவல் பேரிடியாக மாறிவிட்டது, அந்த பொம்மைக்குள் அப்படி என்னதான் இருந்தது, அந்த பொம்மைக்கும் சிறுமிக்கும் இடையில் என்ன தொடர்பு என பார்க்கலாம்.  பரிசாக கிடைத்த பேய் 1918 ஜப்பானை … Read more

அமேசான் காடுகளில் விழுந்து நொறுங்கிய விமானம்: உடைந்த கழுத்துடன் உயிர் பிழைத்த 17 வயது சிறுமி!

விமான விபத்தில் சிக்கிய 17 வயது சிறுமி அமேசான் மழைக்காடுகளில் தனியாக உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் கடந்த 1972 ம் ஆண்டு டிசம்பர் மாதம் LANSA Flight 508  என்ற விமானம் மின்னல் தாக்குதலுக்கு பிறகு பெருவில் உள்ள அமேசான் காடுகளில் மோதி விபத்திற்குள்ளானது. விமானத்தில் மொத்தம் 92 பேர் வரை பயணித்த நிலையில், ஜூலியான் கோப்கே (Juliane Koepcke) என்ற 17 வயது சிறுமி மட்டுமே உயிர் பிழைத்தார். Wings … Read more

குறிக்கோள் நிறைவேறிவிட்டது! மகிழ்ச்சியில் திளைக்கும் ரொனால்டோ

லக்ஸம்பர்க் அணிக்கு எதிரான வெற்றி குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிவிட்டுள்ளார். போர்த்துக்கல் இரண்டாவது வெற்றி யூரோ 2024 தகுதிச்சுற்று போட்டியில் போர்த்துக்கல் அணி 6-0 என்ற கோல் கணக்கில் லக்ஸம்பர்க் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ரொனால்டோ அசத்தலாக இரண்டு கோல்கள் அடித்தார். இதன்மூலம் இந்த ஆண்டில் ரொனால்டோ அடித்த கோல்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது. @Getty ரொனால்டோ மகிழ்ச்சி மேலும், போர்த்துக்கல் அணிக்காக அவர் 121 கோல்கள் அடித்துள்ளார். இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள … Read more

புலம்பெயர்ந்தோர் சென்ற படகுகள் மூழ்கியதில் 29 பேர் பலி!

துனிசியாவின் கடற்கரையில் இரண்டு படகுகள் ஒன்றோடொன்று சில மணிநேரங்களில் மூழ்கியதில், குறைந்தது 29 புலம்பெயர்ந்தோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தோர் சென்ற படகுகள் இத்தாலியை அடைய The sub-Saharan புலம்பெயர்ந்தோர் இரண்டு படகுகளில் பயணித்தனர். துனிசியா வழியாக அவர்கள் பயணிக்க இருந்த படகுகள், மத்திய தரைக்கடலைக் கடந்தபோது கடலில் மூழ்கி விபத்திற்குள்ளானது. இதில் 29 பேர் பலியாகினர். மேலும் 60க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 58 படகுகளில் இருந்து 3,300 … Read more

நடுவானில் நேபாள விமானத்துடன் நேருக்கு நேர் மோதவிருந்த இந்திய விமானம்! பெரும் விபத்து தவிர்ப்பு

ஏர் இந்தியா விமானம் நேபாள் ஏர்லைன்ஸ் விமானத்துடன் நேருக்கு நேர் மோதவிருந்த நிலையில், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பல உயிர்கள் தப்பித்தது. இந்தியாவின் ஏர் இந்தியா விமானம் கடந்த வெள்ளிக்கிழமை பயணிகளுடன் தலைநகர் டெல்லியிலிருந்து நேபாளத்தின் காத்மண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தது. அந்த விமானம் 19,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, அதே வழியில் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து நேபாள நாட்டின் நேபாள் ஏர்லைன்ஸ் விமானம் காத்மண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது, நேபாள் ஏர்லைன்ஸ் விமானம் 15,000 அடி உயரத்தில் தான் … Read more

ரஷ்யாவின் அறிவிப்பு ஆபத்தானது! கொந்தளித்த நேட்டோ

பெலாரஸில் அணு ஆயுதங்களை ரஷ்யா நிலைநிறுத்தப்போவதாக அறிவித்ததற்கு நேட்டோ அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்களை நிலைநிறுத்தல் பெலாரஸ் நாட்டில் தமது தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப் போவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்தார். இதனை ஜேர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள தளங்களில் இத்தகைய ஆயுதங்களை சேமித்து வைத்திருக்கும் அமெரிக்காவின் நகர்வுகளைப் போன்றே இந்த வரிசைப்படுத்தல் இருப்பதாக அவர் கூறினார். @Contributor/Getty Images நேட்டோ கண்டனம் ஆனால் நேட்டோ … Read more

முதல் மகளிர் பிரீமியர் லீக் தொடரை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் டெல்லி – மும்பை முதல் மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. பிரபோர்னே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டெல்லி அணி முதலில் துடுப்பாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் டெல்லி கேபிட்டல்ஸ் 9 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் எடுத்தது. … Read more

யூரோ தகுதிச்சுற்றில் தெறிக்கவிட்ட ரொனால்டோ! போர்த்துக்கல் கோல் மழை

லக்ஸம்பர்க் அணிக்கு எதிரான போட்டியில் போர்த்துக்கல் அணி 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. போர்த்துக்கலின் இரண்டாவது போட்டி யூரோ 2024 தகுதிச்சுற்றில் போர்த்துக்கல் அணி தனது இரண்டாவது போட்டியில் லக்ஸம்பர்க்வுடன் மோதியது. ஆட்டத்தின் 9வது நிமிடத்திலேயே போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியனோ ரொனால்டோ கோல் அடித்தார். @REUTERS/Piroschka Van De Wouw அதன் பின்னர் 15வது நிமிடத்தில் ஜோஹா ப்ளெக்ஸ் ஒரு கோலும், 18வது நிமிடத்தில் பெர்னார்டோ சில்வா ஒரு கோலும் அடித்தனர். கோல் … Read more

ஆப்கன் மக்களின் இரத்தத்தால் நிரப்பப்பட்ட சிற்பம்! இளவரசர் ஹரிக்கு எதிராக ரஷ்ய கலைஞரின் திட்டம்

ஆப்கானிஸ்தானில் 25 தலிபான் போராளிகளை கொன்றதாக அறிவித்த இளவரசர் ஹரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ரஷ்ய சிற்ப கலைஞர் ஒருவர் சிற்பம் உருவாக்க திட்டமிட்டுள்ளார். இளவரசர் ஹரி பிரித்தானிய இளவரசர் ஹரி தனது நினைவுக் குறிப்பான ஸ்பேரில், ஆப்கானிஸ்தானில் பணியாற்றும்போது 25 போராளிகளைக் கொன்றதாக கூறியிருந்தார். மேலும், போரில் கொல்லப்பட்ட தலிபான் உறுப்பினர்களை போர்டில் இருந்து எடுக்கப்பட்ட ‘செஸ் பீஸ்கள்’ என்று குறிப்பிட்ட அவர், 25 என்பது எனக்கு திருப்தி அளிக்கும் எண் அல்ல, ஆனால் அது … Read more

மைதானத்தில் சிக்ஸர் மழை! டி20 வரலாற்றில் 19 ஓவரில் 258 ஓட்டங்கள் சேஸிங்..அதிர்ந்த கிரிக்கெட் உலகம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 18.5 ஓவரில் 258 ஓட்டங்கள் இலக்கை எட்டி இமாலய சாதனை படைத்துள்ளது. இமாலய ஸ்கோர் மேற்கிந்திய தீவுகள் – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடந்தது. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 258 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக சார்லஸ் 46 பந்துகளில் 118 ஓட்டங்கள் விளாசினார். மேயர்ஸ் 27 பந்துகளில் … Read more