பொம்மைக்குள் புகுந்த ஆவி! தலைமுடி வளரும் அதிசயம்- 100 ஆண்டுகளாக தொடரும் மர்மம்
ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு பொம்மைக்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுடி வளர்ந்து கொண்டே இருக்கிறதாம், அந்த பொம்மைக்குள் ஒரு சிறுமியின் ஆன்மா இருப்பதாக அனைவரும் நம்புகின்றார்கள். எதனால் இந்த தலைமுடி வளருகிறது என்ற சந்தேகத்தை தீர்க்க அந்த முடியை வெட்டி ஆராய்ச்சிக்கு அனுப்பியுள்ளார்கள். ஆராய்ச்சியாளார்கள் கூறிய தகவல் பேரிடியாக மாறிவிட்டது, அந்த பொம்மைக்குள் அப்படி என்னதான் இருந்தது, அந்த பொம்மைக்கும் சிறுமிக்கும் இடையில் என்ன தொடர்பு என பார்க்கலாம். பரிசாக கிடைத்த பேய் 1918 ஜப்பானை … Read more