ரஷ்யப் படையினரை துவம்சம் செய்ய உக்ரைன் தரப்பில் களமிறங்கியுள்ள இளம்பெண் ஸ்னைப்பர்

ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஸ்னைப்பர் ஒருவரை அவரது சக ரஷ்ய வீரர்கள் கைவிட்டுச் சென்ற விடயம் நினைவிருக்கலாம்… படுகாயமடைந்த நிலையில் உக்ரைன் வீரர்களிடம் சிக்கிய Irina Starikova (41) என்ற அந்த பெண் ஸ்னைப்பர் இப்போது எப்படியிருக்கிறார் என்பது தெரியவில்லை. இந்நிலையில், அவருக்குப் போட்டியாக உக்ரைன் தரப்பில் களமிறங்கியிருகிறார் ஒரு பெண் ஸ்னைப்பர். ‘Charcoal’ என்ற புனைபெயரில் அழைக்கப்படும் அந்த பெண், 2017ஆம் ஆண்டு டான்பாஸ் பகுதியில் ரஷ்ய பிரிவினைவாதிகளுக்கெதிராக போராடியவர் ஆவார். இந்த ஆண்டு ஜனவரியில் … Read more

நடராஜன் வீசிய யார்க்கரில் ஸ்டெம்பை பதம் பார்த்துவிட்டு பவுண்டரிக்கே சென்ற பந்து… வைரல் வீடியோ

ஐபிஎல் போட்டியில் குர்னல் பாண்டியாவை யார்க்கர் பந்துவீச்சின் மூலம் க்ளீன் போல்ட் ஆக்கிய நடராஜனின் வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று நடைபெற்ற 12வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதிய நிலையில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த நடராஜனுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். பிறந்தநாளில் தனது அபார பந்துவீச்சின் மூலம் எதிரணி வீரர்களை மிரட்டினார் யார்க்கர் மன்னன் நடராஜன். Krunal Pandya … Read more

உக்ரைனில் கொல்லப்பட்ட சிறுமிகள் உடல்களில்"ஸ்வஸ்திகா” முத்திரை! வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்

உக்ரைனில் கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமிகள் உடல்களில் ஸ்வஸ்திகா முத்திரையில் தீக்காயங்கள் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளாடிமிர் புடின் உத்தரவின் பேரில் ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி உக்ரைனுக்குள் புகுந்து போர் தாக்குதலை தொடங்கியது. இந்தப் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இந்தப் போர் சமயத்தில் ரஷ்ய ராணுவம் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டதாக உக்ரைன் … Read more

உக்ரைனில் அப்பாவி மக்களை கொன்று குவித்த ரஷ்யா: ஜேர்மனி பதிலடி

உக்ரைனின் புச்சா நகரத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை தெருக்களில் கொன்று வீசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 40 ரஷ்ய தூதர்களை நாட்டைவிட்டு வெளியேற்றியது ஜேர்மனி. உக்ரைன் தலைநகர் கீவைச் சுற்றியுள்ள நகரங்களில் இருந்து ரஷ்ய துருப்புக்கள் இருந்து பின்வாங்கிய பிறகு, அப்பகுதிகளில் 410 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 300 பேர் புச்சா நகரத்தில் மட்டும் கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நகரில் நேற்று 57 உடல்கள் கொண்ட பாரிய புதைகுழி கண்டெடுக்கப்பட்டது. மேலும், அங்கு இறந்தவர்களில் … Read more

அணு ஆயுதங்களால் தாக்குவோம்! தென் கொரியாவுக்கு வடகொரியா எச்சரிக்கை

தென் கொரியா தாக்கினால் அணு ஆயுதங்களால் தாக்குவோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வட கொரியா போரை எதிர்க்கிறது, ஆனால் தென் கொரியா இராணுவ மோதலை தேர்வு செய்தால் அல்லது முன்கூட்டியே தாக்குதலை நடத்தினால், வட கொரியாவின் அணு ஆயுதங்கள் தென் கொரியா மீது பாயும் என தலைவர் கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) சகோதரி கூறியுள்ளார். வட கொரியா மீதான தாக்குதல்கள் பற்றி விவாதிக்கும் வகையில் தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் சமீபத்தில் … Read more

13 பள்ளி மாணவிகளை சீரழித்த ஆசிரியருக்கு மரண தண்டனை விதிப்பு

இந்தோனேசியாவில் இஸ்லாமிய பள்ளியில் 13 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து இந்தோனேசிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளியான ஹெர்ரி வைரவனின் (Herry Wirawan) வழக்கு இந்தோனேசியாவை திகைக்க வைத்துள்ளது மற்றும் மத உறைவிடப் பள்ளிகளில் பாலியல் வன்முறையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கவனத்தை ஈர்த்துள்ளது. வைரவனுக்கு முதலில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு மரண தண்டனையை கோரிய வழக்கறிஞர் ஒருவர், பிப்ரவரியில் பாண்டுங்கில் உள்ள நீதிமன்றத்தால் வைரவனுக்கு மரண … Read more

இந்தியா செல்லும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன்!

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இம்மாத இறுதியில் இந்தியா செல்ல உள்ளார். இம்மாதம் நான்காவது வாரத்தில் நடைபெறவிருக்கும் இந்தப் பயணத்தில், டெல்லிக்கும் லண்டனுக்கும் இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான விவாதங்கள் மற்றும் ஆலோசனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இரு தரப்பினரும் சமீபகாலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பிரித்தனைய பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியாவுக்கு பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும். 2021-ல், அவரது இந்திய … Read more

உக்ரைனில் குவியல் குவியலாய் சடலங்கள்! கலிபோர்னியா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு.. உலக செய்திகள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.  உக்ரைன் தலைநகர் கீவ் அருகே குவியல் குவியலாய் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் இது ரஷ்யாவின் திட்டமிட்ட படுகொலை என்றும் உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.  பிரேசிலில் தொடரும் மழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குழந்தைகள் உட்பட 14 பேர் பலியாகி உள்ளனர். பலரும் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து முழுத்தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்..  Source link

ரஷ்யர்கள் சூறையாடி விட்டுச்சென்ற நகரம்: கோரமான காட்சிகளை பார்த்து கண்கலங்கிய ஜெலென்ஸ்கி

உக்ரைனில் புச்சா நகரத்தில் இறந்தவர்களில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதை விவரித்த ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளார். ரஷ்ய துருப்புக்கள் அப்பகுதியில் இருந்து பின்வாங்கிய பிறகு, உக்ரேனியப் படைவீரர்களுடன் அங்கு நடந்ததாகக் கூறப்படும் அட்டூழியங்களை Volodymyr Zelensky திங்கட்கிழமையன்று ஆய்வு செய்தார். தலைநகர் கீவைச் சுற்றியுள்ள நகரங்களில் 410 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 300 பேர் புச்சாவில் மட்டும் கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். … Read more

அவேஸ்கான், ஹோல்டர் அட்டகாச பந்துவீச்சு; கடைசி ஓவரில் லக்னோ த்ரில் வெற்றி

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் 15-வது சேஷனின் 12-வது லீக் ஆட்டம் மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய லக்னோ அணியில் துவக்க வீரர் கேப்டன் கே.எல்.ராகுல் அபாரமாக விளையாடி 68 … Read more