ரஷ்ய போர்க் கப்பலை ஏவுகணையால் தாக்கி அழித்த உக்ரைன்!

ரஷ்ய போர்க் கப்பல் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது 40வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் துறைமுக நகரான Odesa மீது பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. கருங்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ரஷ்யாவின் Admiral Essen போர்க் கப்பலிருந்து தொடர்ந்து Odesa நகரம் மீது தாக்குதல் நடத்திப்பட்டது. இந்நிலையில், ரஷ்யாவின் Admiral Essen போர்க் கப்பலை, உக்ரைன் படைகள் ஏவுகணை மூலம் தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கோட்டாபய முன்னிலையில் புதிய … Read more

இலங்கையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றதும் தீவிரமடையும் போராட்டம்! முக்கிய தகவல்

இலங்கையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில் நாட்டில் போராட்டம் இன்னும் தீவிரமடைந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மக்கள் போராட்டங்களை தொடர்ந்து அமைச்சர்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்தனர். தற்காலிக அமைச்சரவை இதனை தொடர்ந்து முழு அமைச்சரவையும் பதவி விலகிய சில மணி நேரத்துக்குள் தற்காலிக அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பசில் ராஜபக்சவுக்கு பதிலாக புதிய நிதி அமைச்சராக அலி சப்ரியும், வெளிவிவகார அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் பதவிப் பிரமாணம் செய்து … Read more

கோட்டாபய முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு! வெளியான முக்கிய தகவல்

 இலங்கையில் புதிதாக  4 அமைச்சர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்கள் 4 பேரும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். நிரந்தர அமைச்சரவை நியமிக்கப்படும் வரை தற்காலிக நடவடிக்கையாக நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அரசாங்கத்தின் மூத்த வட்டாரம் தெரிவித்துள்ளது. உக்ரேனிய மேயரை குடும்பத்துடன் கொன்று குழியில் வீசிய ரஷ்யா துருப்புகள்! வெளியான புகைப்படம்  தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு அமைச்சர்களின் விவரம்: அலி சப்ரி – நிதி அமைச்சர் தினேஷ் குணவர்தன – கல்வி அமைச்சர் … Read more

உக்ரேனிய மேயரை குடும்பத்துடன் கொன்று குழியில் வீசிய ரஷ்யா துருப்புகள்! வெளியான புகைப்படம்

ரஷ்ய துருப்புக்கள், உக்ரேனிய பெண் மேயரை குடும்பத்துடன் கொன்று குழியில் வீசியதாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார். கீவ் அருகே உள்ள Motyzhyn நகர மேயர் Olga Sukhenko-வே குடும்பத்துடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க செய்தி ஊடகமான AP தெரிவித்துள்ளது. ரஷ்ய கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் கணவர் மற்றும் மகனுடன் Olga Sukhenko சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து பெயர் வெளியிட விரும்பாத உள்ளூர்வாசி ஒருவர் கூறியதாவது, Motyzhyn நகரம் முழுவதும் உள்ளூர் அதிகாரிகளை குறிவதை்த ரஷ்ய … Read more

புடின் மீது கைது ஆணை பிறப்பிக்க அழைப்பு: ஐநா வழக்குரைஞர் அதிரடி!

உக்ரைனில் தாக்குதலை முன்னெடுத்து போர் குற்றங்களை செய்ததற்காக ரஷ்ய ஜனாதிபதி புடின் சர்வதேச கைது ஆணையை சந்திக்க நேரிடும் என ஐக்கிய நாடு சபையின் முன்னாள் வழக்குரைஞர் டெல் பொன்டே தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா 5 வாரங்களாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் பெரும்பாலான நகரங்களை ரஷ்ய ராணுவம் உருத்தெரியாமல் அழித்துள்ளது, மேலும் இந்த தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், ருவாண்டா, யூகோஸ்லாவியா போன்ற இடங்களில் போர் குற்றங்களை விசாரித்த ஐக்கிய நாடு … Read more

நிறுத்துகிறோம்! ரஷ்யா வெளியிட்டுள்ள ஒரு முக்கிய அறிவிப்பு

ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஒத்துழைப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான தகவலை ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் தலைவர் டிமிட்ரி ரோகோசின் வெளியிட்டுள்ளார். இதன்மூலம் நாசா, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) மற்றும் கனட விண்வெளி நிறுவனம் (CSA) உடனான பங்களிப்பும் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்த டிமிட்ரி பதிவில், சர்வதேச விண்வெளி நிலையத்தின் கூட்டாளிகள் மற்றும் பிற கூட்டு திட்டங்களுக்கு இடையிலான இயல்பான உறவுகளை மீட்டெடுப்பது என்பது, ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள … Read more

ரஷ்யாவிடம் சிக்கிய உக்ரைன் பெண் வீராங்கனைகளை அவமானப்படுத்துவதற்காக என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்…

இரு நாடுகளுக்கிடையே போர் உருவாகும்போது அதில் பாதிக்கப்படுபவர்கள் போர் வீரர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும்தான்.  பொதுமக்களைத் தாக்கக்கூடாது என்றெல்லாம் போர் விதிகள் உள்ளன. ஆனால், இதுவரை நடந்த போர்களில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படாத போர்கள் எத்தனை? குறிப்பாக, போர் உருவாகும்போதெல்லாம் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்! எதிரி நாட்டுப் பெண்களை வன்புணர்ந்து, அந்நாட்டின் மீதான வன்மையை வெளிப்படுத்துவது, எந்த விதத்தில் போர் நீதி? ரஷ்யாவும் உக்ரைனில் அதைத்தான் செய்திருக்கிறது! தாங்கள் கைப்பற்றிய உக்ரைன் நகரங்களில் இருந்த பெண்களை வயது வித்தியாசமே … Read more

உக்ரைன் ராணுவத்தை கண்டு அலறும் ரஷ்ய வீரர்கள்! பதிலடி தரமுடியாத கடுப்பில் இறுதியாக மேற்கொண்ட வெறியாட்டம்

ரஷ்ய படைகளிடம் இருந்து மீண்டும் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் 410 அப்பாவி பொதுமக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே போர் மூளும் சூழல் நிலவியதில் இருந்து ரஷ்ய படைகளை கண்டு அஞ்சி நடுங்கிய உக்ரைன் ராணுவம், தற்போது ரஷ்ய படைகளை அலறவிட்டு வருகிறது. பீதியில் ரஷ்ய படை வீரர்கள் போர் தொடங்கி சுமார் 6 வாரங்கள் ஆன நிலையில் உக்ரைன் ராணுவத்தினரை கண்டு ரஷ்ய படை வீரர்கள் பயந்து பின்வாங்மும் நிலை ஏற்பட்டுள்ளதாக … Read more

உக்ரைனின் உதவி கோரிக்கைக்கு கைவிரித்த ஜேர்மனி!

ரஷ்ய படைகளை எதிர்கொள்ள உதவியாக உக்ரைன் கோரிகை விடுத்திருந்த Marder IFV வானங்களை வழங்க ஜேர்மனி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனுக்கு 100 Marder IFV காலாட்படை சண்டை வாகனங்களை வழங்குவதற்கான கீவின் கோரிக்கையை பெர்லின் நிராகரித்தது என்று ஜேர்மன் ஊடகமான Welt பாதுகாப்பு ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை, உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 100 மார்டர் வகை IFV வாகனங்கள் மற்றும் … Read more

ரஷ்யாவின் Sukhoi-SU 35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன்! வெளியான புகைப்பட ஆதாரங்கள்

ரஷ்யாவின் பயங்கரமான போர் விமானமான சுகோய்-சு 35 உக்ரைனின் ஐஜியம் நகருக்கு அருகில் உக்ரேனிய இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட காட்சிகள் வெளிவந்துள்ளன. ரஷ்யா-உக்ரைன் போர் 40-வது நாளை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் உக்ரைன் ராணுவம் வலுப்பெற்றுள்ளது. ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க்கால் அணுகப்பட்ட சமீபத்திய காட்சிகள், ரஷ்யாவின் beast-attacking aircraft என்று அழைக்கப்படும் சுகோய்-சு 35 போர் விமான Izium நகருக்கு அருகில் உக்ரேனிய இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட காட்சிகள் அணுகப்பட்டன. சுட்டு … Read more