ரஷ்ய போர்க் கப்பலை ஏவுகணையால் தாக்கி அழித்த உக்ரைன்!
ரஷ்ய போர்க் கப்பல் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது 40வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் துறைமுக நகரான Odesa மீது பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. கருங்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ரஷ்யாவின் Admiral Essen போர்க் கப்பலிருந்து தொடர்ந்து Odesa நகரம் மீது தாக்குதல் நடத்திப்பட்டது. இந்நிலையில், ரஷ்யாவின் Admiral Essen போர்க் கப்பலை, உக்ரைன் படைகள் ஏவுகணை மூலம் தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கோட்டாபய முன்னிலையில் புதிய … Read more