ரஷ்ய வீரர்களை கொத்தாக அமுக்கி குப்புற படுக்கவைத்த உக்ரைன் படை! துப்பாக்கிமுனையில் எடுத்த வீடியோ

ரஷ்ய வீரர்கள் பலரை உக்ரைன் படையினர் பிடித்து வைத்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் 1 மாதத்திற்கு மேலாக போர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். சற்றும் சளைக்காத உக்ரைனும் ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றது. பதிலடி தரும் உக்ரைன் ரஷ்யாவை சேர்ந்த 7 தளபதிகளை இதுவரையில் உக்ரைன் வீரர்கள் கொன்றுள்ளனர். உக்ரைனில் உள்ள Trostyanets-ஐ கடந்த 1ஆம் திகதி ரஷ்ய வீரர்கள் கைப்பற்றினர். #Russian captives. #UkraineRussianWar #UkraineWar #russianinvasion pic.twitter.com/dKMoqrRbHr … Read more

லண்டன் பேருந்து சாரதிகள் அதிரடி முடிவு: பாதிப்புக்குள்ளாகும் முக்கிய பகுதிகள்

லண்டன் பேருந்து சாரதிகள் 48 மணி நேர வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தெற்கு மற்றும் மத்திய லண்டன் பகுதிகள் பாதிக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது. லண்டனில் அரிவா நிறுவனத்தில் பணியாற்றும் பேருந்து சாரதிகள் ஊதிய உயர்வு கோரி திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். ஆனால் பேருந்து சேவையை முன்னெடுக்கும் அரிவா நிர்வாகம் முன்னெடுத்த பேச்சுவார்த்தையின் இறுதியில் ஊதிய உயர்வு வழங்க முன்வந்ததால் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட வேண்டிய நிலை … Read more

கனடாவில் மதுவுக்கு அடிமையான பொலிஸ் அதிகாரியால் சக பெண் காவலருக்கு நேர்ந்த கதி!

கனடாவில் சக பெண் காவலரிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவத்தில் முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வான்கூவரை சேர்ந்த ஜக்ராஜ் பேரர் என்பவர் காவல்துறை அதிகாரியாக இருந்தவர். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்ற போது ஹொட்டல் ஒன்றில் வைத்து சக பெண் காவலரிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். அதன்படி குளியலறையில் தள்ளிவிடப்பட்ட அப்பெண் தூக்கத்தில் இருந்து எழுந்த போது ஜக்ராஜ் அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்துவதை … Read more

பொங்கியெழுந்த உக்ரைன்! உதைப்பட்டு தெறித்து ஓடிய ரஷ்ய வீரர்கள்… முக்கிய தகவல்

உக்ரைனின் முக்கிய நகரமான Trostyanets-ஐ மீண்டும் அந்நாட்டு படையினர் ரஷ்யாவிடம் இருந்து மீட்டுள்ளனர். உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் 1 மாதத்திற்கும் மேலாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைனில் உள்ள முக்கிய நகரமான Trostyanets-ஐ கடந்த 1ஆம் திகதி ரஷ்ய வீரர்கள் கைப்பற்றினர். ஆனாலும் அந்த நகரை மீட்கும் முயற்சியில் உக்ரைன் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் northern Sumy Oblastல் அமைந்திருக்கும் Trostyanets நகரை மீண்டும் உக்ரைன் கொடிக்குள் அந்நாட்டு வீரர்கள் கொண்டு … Read more

விளாடிமிர் புடின் உலகை ஆள்வார்: கவனத்தை ஈர்க்கும் பாபா வங்காவின் கணிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு தொடர்பில் பல ஆண்டுகளுக்கு முன்னமே கணித்துள்ள பாபா வங்கா விளாடிமிர் புடின் தொடர்பில் குறிப்பிட்டுள்ள கணிப்பு கவனத்தை ஈர்த்து வருகிறது. கிழக்கு ஐரோப்பிய நாட்டவரான பாபா வங்கா 50 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இயற்கை பேரிடர் மற்றும் போர்கள் ஏற்படுவதற்கு முன்பு அவை பற்றியும் எச்சரிக்கை விடுத்திருந்தார். தற்போது, விளாடிமிர் புடின் மற்றும் ரஷ்யா தொடர்பில் அவர் குறிப்பிட்டிருந்த கணிப்புகள் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யாவும் விளாடிமிர் புடினும் உலக … Read more

ராகு கேதுவின் எதிர்மறையான பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர் யார்? இன்றைய ராசிப்பலன்

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி ராகு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், கேது விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் செல்கிறார்கள். இதில் ராகு செவ்வாய் ஆளும் மேஷ ராசி செல்வதால், பெரும்பாலும் எதிர்மறையான பலன்களைத் தரும். இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில் இன்றைய நாள் எதிர்மறையான பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர் யார் என பார்ப்போம்.  உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  … Read more

படுதோல்வியடைந்த CSK! பெயருக்கு மட்டும் ஜடேஜா கேப்டனா? தோனி மீது எழுந்த விமர்சனம்

ஐபிஎல் 2022 தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வியடைந்த நிலையில் அணியின் கேப்டனாக பெயருக்கு தான் ஜடேஜா செயல்பட்டார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இந்தியாவில் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நேற்று துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. வெற்றி பெற்ற கொல்கத்தா அணி இந்த தொடரில் முதல் முறையாக தோனிக்கு பதிலாக … Read more

உக்ரைனில் முக்கிய ரஷ்ய படைத்தளபதி பலி! கூட்டாளிகளே தீர்த்துக்கட்டினரா? பரபரப்பு தகவல்

உக்ரைனில் 7வது ரஷ்ய படைத்தளபதி கொல்லப்பட்ட நிலையில் சொந்த நாட்டு படையினரே அவரை கொலை செய்தார்கள் என்ற அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து உயிரிழக்கும் தளபதிகள் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சண்டை ஒரு மாதத்தை கடந்து நீடித்து வருகின்றது. இந்த போர்க்களத்தில் ரஷ்யா ஏற்கனவே 6 தளபதிகளை பறிகொடுத்துள்ளது. இந்த நிலையில் 7-வது தளபதி ஒருவரும் மிகசமீபத்தில் கொல்லப்பட்டார். அவர் தான் 49-வது கூட்டுப்படையின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் யாகோவ் ரெசான்ட்சேவ் ஆவார். யாகோவின் … Read more

புடின் காதலி சுவிஸில் இருக்கிறாரா? அரசு வெளியிட்ட அறிவிப்பு

சுவிட்சர்லாந்தில் புடினின் காதலி இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. விளாடிமிர் புடினின் காதலி அலினா கபேவா (Alina Kabaeva), அவரது குழந்தைகளுடன் சுவிட்சர்லாந்தில் இருப்பதாக பல ஆண்டுகளாக வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது உக்ரைனில் ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு, இந்த வதந்திகள் மீண்டும் வெளிவந்துள்ளன. கபீவாவும் அவரது குழந்தைகளும் சுவிட்சர்லாந்தில், ஒருவேளை டிசினோவில் எங்கோ உள்ள உயர் பாதுகாப்பு அறையில் பதுங்கி இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் இது உண்மை தான் … Read more

ரஷ்யாவை கைவிட்ட சீனா! முதலீட்டை ரத்து செய்த அரசு எண்ணெய் நிறுவனம்

சீன எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் ரஷ்யாவில் 500 மில்லியன் டொலர் முதலீட்டை ரத்து செய்துள்ளது. சீன அரசு நடத்தும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் ஒன்று பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காக ரஷ்யாவிலிருந்து 500 மில்லியன் டொலர் முதலீட்டை ரத்து செய்துள்ளது. ரஷ்யாவின் சிபூரில் (Sibur) உள்ள ஜெனடி டிம்சென்கோ என்ற நபர் விளாடிமிர் புடினின் நீண்டகால கூட்டாளி என்பதை அறிந்த பின்னர், அரசு நடத்தும் சினோபெக் குழுமம் (Sinopec Group) சீனாவில் ரஷ்ய எரிவாயுவை சந்தைப்படுத்துவதற்கான … Read more