ரஷ்யாவால் மொத்தமாக சிதைக்கப்பட்ட நகரம்: பட்டினியால் சாவின் விளிம்பில் மக்கள்
உக்ரைனின் முக்கிய துறைமுக நகரம் ரஷ்ய துருப்புகளால் 90% அளவுக்கு சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள மக்கள் பட்டினியால் சாவின் விளிம்பில் சிக்கியுள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்ன் துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்ய துருப்புகள் சுற்றிவளைத்து கண்மூடித்தனமாக தாக்கி வருகிறது. இதுவரை 90% அளவுக்கு ரஷ்ய துருப்புகளால் மரியுபோல் நகரம் சிதைக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்ய தாக்குதலுக்கு அஞ்சி நாடக அரங்கம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது முன்னெடுத்த தாக்குதலில் சுமார் 300 பேர்கள் கொத்தாக கொல்லப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தரும் தகவல் … Read more