உக்ரைன்-ரஷ்ய போரின் 30-வது நாள்: இன்றைய முக்கிய தகவல்கள்…
Courtesy: BBCNews உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 5-வது வாரமாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், போரின் 30-வது நாளான இன்று பதிவான முக்கிய செய்திகள் இங்கே தொகுத்து வழங்கபட்டுள்ளன. உக்ரைனின் துறைமுக நகரமாக மரியுபோலில், அரங்கத்தில் நடைபெற்ற தாக்குதலில் சுமார் 300 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என, உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் தலைநகர் கீவின் கிழக்குப்பகுதியில் இழந்த நகரங்களையும் தற்காப்பு நிலைகளையும் உக்ரைன் படைகளால் மீட்க முடிந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் … Read more