கனடாவில் உணவுப்பொருள் ஒன்றில் வைரஸ் பாதிப்பு: உணவுப் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு

கனடாவில், சிப்பி வகை உணவு ஒன்றில் வைரஸ் பாதிப்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, அதை திருப்பிக் கொடுக்குமாறு கனேடிய உணவுப் பாதுகாப்பு அமைப்பு வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் Deep Bay பகுதியில், இம்மாதம் (மார்ச்) 3ஆம் திகதி பிடிக்கப்பட்ட சிப்பிகளில்தான் பிரச்சினை இருப்பதாகக் கருதப்படுகிறது. Stellar Bay Shellfish பிராண்ட் Chef Creek Oysters என்னும் அந்த சிப்பிகளில் norovirus என்னும் ஒருவகை வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த norovirus பாதித்த … Read more

ராகு – கேதுவின் இடமாற்றம்! இந்த ராசிக்கார்களுக்கு பணவரவு வீடு தேடி வரபோகுதாம்..நாளைய ராசிப்பலன்

 ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது. ரிஷப ராசியில் இருந்து ராகு மேஷ ராசிக்கும் விருச்சிக ராசியில் இருந்து கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளனர். இந்த இடமாற்றத்தால் நாளைய நாள் சில ராசிக்காரர்கள் பணவரவை பெறப்போகிறார்களாம். அவர்கள் யார் என இங்கே பார்ப்போம்.  உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW              மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் … Read more

இனி அணுஆயுத போர் தான்… ரஷ்யா விடுத்த நடுங்க வைக்கும் எச்சரிக்கை

உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் களமிறங்கினால் மூன்றாவது உலகப் போரை தடுக்க முடியாது என ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனில் 30 நாட்களாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. 36 மணி நேரத்தில் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக கூறிய ரஷ்யா, தற்போது ஒருமாத காலமாக போரிட்டு வருகிறது. மட்டுமின்றி, உக்ரைன் நகரங்களை கொஞ்சம் கொஞ்சமாக மொத்தமாக சிதைத்து வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கடந்த ஒரு மாத காலத்தில் ரஷ்ய துருப்புகளின் முக்கிய தளபதிகள் … Read more

புடினுடைய அதிபர் பதவி எந்த நேரமும் பறிபோகலாம்… வேகமாக உருவாகி வரும் ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம்

புடினுடைய அதிபர் பதவி எந்த நேரமும் பறிபோகலாம் என்றும், ரஷ்ய பாதுகாப்பு அமைப்பு ஒன்று உருவாக்கி வரும் ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம் வேகமாக வளர்ந்து வருவதாகவும் ரஷ்யாவைச் சேர்ந்த ஊழலை அம்பலப்படுத்தும் ஒருவர் தெரிவித்துள்ளார். உக்ரைனை ஊடுருவ ரஷ்யா போட்ட திட்டம் குளறுபடியாக, ரஷ்ய பெடரல் பாதுகாப்பு சேவை (Russia’s Federal Security Service – FSB) அமைப்புக்குள் குழப்பமும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, புடினுடைய அதிபர் பதவி எந்த நேரமும் பறிபோகலாம் என்று கூறியுள்ளார் அவர். … Read more

ரஷ்ய போர்க்கப்பலை தாக்கி அழித்த உக்ரைன்…கொளுந்துவிட்டு எரியும் துறைமுகம்! பரபரப்பு வீடியோ

 உக்ரைனில் உள்ள Berdyansk துறைமுகம் கொளுந்துவிட்டு எரியும் பரபரப்பு காட்சிகள் வெளியாகயுள்ளன. ரஷ்ய படைகளின் தாக்குதலை தொடர்ந்து துறைமுகம் தீப்பற்றி எரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த துறைமுகம் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.   ‘ரூபிள் மட்டுமே ஏற்கப்படும்’ எதிரி நாடுகள் மீது இடியை இறக்கிய புடின்  The moment of the explosion in the port of #Berdyansk. pic.twitter.com/NqHtGshDcN — NEXTA (@nexta_tv) March 24, 2022  Berdyansk … Read more

CSK அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் தோனி! ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியுள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. 2022 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நெட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக தோனி சென்னை அணி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்துவிட்டதாக தெரியவந்துள்ளது. அதே சமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் … Read more

உக்ரைனிய குடியிருப்புகளில் புகுந்து ரஷ்ய துருப்புகளின் அத்துமீறல்: சீரழிக்கப்படும் பெண்கள்

உக்ரைனில் போரின் ஒருபகுதியாக குடியிருப்புகளில் புகுந்து ரஷ்ய துருப்புகள் பெண்களை சீரழித்துவருவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் உல போரின் போது ஜேர்மானிய பெண்களுக்கு ஏற்பட்ட நிலை, தற்போது ரஷ்ய துருப்புகளால் உக்ரேனிய பெண்களுக்கு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் உக்ரைனின் சட்டத்தரணி ஜெனரல் இரினா வெனெடிக்டோவா, புடினின் துருப்புக்கள் மீதான நாட்டின் முதல் அதிகாரப்பூர்வ பலாத்கார விசாரணையைத் தொடங்கியுள்ளார். குடிபோதையில் சிப்பாய் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து, ஒருவரைக் கொன்று, அவரது மனைவியை பலமுறை … Read more

இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்! தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதி

தமிழகம் வரும் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டு மக்கள் அத்தியாவசிய பொருள்களை கூட வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதையடுத்து அங்கு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை, அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்ததை அடுத்து பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனை தொடர்ந்து இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடியை தாக்கு பிடிக்க முடியாமல் … Read more

ரஷ்யாவால் சின்னாபின்னமாக்கபடும் உக்ரைன்: பீதியை கிளப்பும் தகவல்

உக்ரைனில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை ரஷ்ய துருப்புகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய துருப்புகள் குண்டுவீச்சு மற்றும் கண்மூடித்தனமான தாக்குதல்களால் உக்ரைன் பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகின்றனர். இந்த நிலையில், போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தி வருவதாகவும், உக்ரைனில் பாஸ்பரஸ் குண்டுகளை வீசியுள்ளதாகவும் அந்த நாட்டின் அதிகாரிகள் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. திங்களன்று உக்ரைனின் கிழக்கு நகரமான கிராமடோர்ஸ்க் பகுதியில் ரஷ்ய துருப்புகள் பாஸ்பரஸ் குண்டுகளை வீசியுள்ளதாக காணொளி ஆதாரங்கள் சிக்கியுள்ளன. … Read more

ஐபிஎல் ஆரம்பத்திலேயே CSK அணிக்கு பெரும் ஏமாற்றம்! என்ன செய்ய போகிறார் தோனி?

ஐபிஎல் 15வது சீசன் தொடரின் முதல் போட்டி வரும் 26ஆம் திகதி தொடங்குகிறது. இந்த சூழலில் தான் சிஎஸ்கேவுக்கு தொடக்கமே பின்னடைவாக சென்றது. தீபக் சஹார் மீது அதீத நம்பிக்கை வைத்து ரூ.14 கோடிக்கு எடுக்கச்சொன்னார் தோனி. ஆனால் காயம் காரணமாக அவரால் முதல் பாதி தொடரில் விளையாட முடியாது என அறிவிப்பு வெளியானது. அவருக்கு மாற்று வீரரை முதலில் தேடினார். அதே போல அணியில் ஷர்துல் தாக்கூர் இல்லை. எனவே மும்பை களத்தில் நல்ல வேகமாக … Read more