சென்னை அணியில் இருந்து மிக முக்கிய வீரர் விலகல் – அதிர்ச்சித் தகவல்

கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி வீரர் மொயீன் அலி விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. முந்தைய சீசனில் விளையாடிய வீரர்கள் பலர் இரு அணிகளிலும் இல்லாத நிலையில் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர … Read more

இந்த நிலையில் தான் அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம்: ரஷ்யா

ரஷ்யா தனது இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா தனது படைகளை உக்ரேனுக்குள் அனுப்பிய சுமார் நான்கு வாரங்களுக்குப் பிறகு, அங்குள்ள மோதல்கள் அணுவாயுதப் போராக விரிவடையும் என்ற மேற்கத்திய கவலையின் மத்தியில் இந்த கருத்து வந்தது. Tass செய்தி நிறுவனம் கூடுதல் விவரங்களை வழங்கவில்லை. கடந்த மாதம் ரஷ்யாவின் அணுசக்தி படைகளை உஷார் நிலையில் வைக்க … Read more

4 மாத கைக்குழந்தையுடன் தனுஷ்கோடி மணல்திட்டில் சிக்கித் தவித்த இலங்கை தமிழர்கள்..,

Courtesy: BBCNewsTamil இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக, 4 மாத கைக்குழந்தையுடன் 6 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக, அத்தியவாசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை ஏற்றம் மற்றும் மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அங்கு வசிக்கும்மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வர தொடங்கியுள்ளனர். … Read more

இஸ்ரேலில் கத்திக்குத்து தாக்குதல்! வெளியான பரபரப்பு வீடியோ

 இஸ்ரேலில் மர்ம நபர் ஒருவன் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் Beersheba நகரத்தில் இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதில் 50 வயதுடைய நபர் கொல்லப்பட்டதாகவும், 2 பெண்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கத்தியுடன் சாலையில் திரிந்த தாக்குதல்தாரியை, பொலிஸ் அதிகாரி ஒருவர் தடுக்க முயன்றுள்ளார். அப்போது, அவன் அந்த  பொலிஸ் அதிகாரியை தாக்க முயன்ற போது, … Read more

மரியுபோலை சாம்பலாக்க முயற்சிக்கும் ரஷ்யா! புதிதாக 2 சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்

உக்ரைனின் மரியுபோல் நகரத்தை முழுமையாக அழித்து சாம்பலாக்கும் முயற்சியில் ரஷ்யா இன்று இரண்டு புதிய சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இடைவிடாத ஷெல் தாக்குதலுக்கு உள்ளான முற்றுகையிடப்பட்ட உக்ரேனிய துறைமுக நகரமான மரியுபோலில் இருந்து பொதுமக்களை மீட்க உள்ளூர் அதிகாரிகள் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்ட நிலையில், இன்று மரியுபோலில் இரண்டு “சூப்பர் சக்திவாய்ந்த குண்டுகளை” புடின் படை வீசியது. அப்பகுதியிலிருந்து வெளியேற விரும்பும் குறைந்தது 1,00,000 பேரையாவது வெளியேற்ற அனுமதிக்குமாறு … Read more

7 நாளில் மூட்டு வலி நீங்கனுமா? இதோ சில எளிய பாட்டி வைத்தியம்..!

பொதுவாக மூட்டுவலி என்பது முன்பெல்லாம் முதியவர்களைப் பாதிக்கும் பிரச்னையாக இருந்தது.இப்போதோ இளம்வயது பிரச்சினையாக வளர்ந்து கொண்டிருக்கிறது. உடல் உழைப்பு குறைந்து வருவதும் உடற்பயிற்சி இல்லாததும் இதற்கு முக்கியக்காரணங்கள் ஆகும். இவற்றை எளியமுறையில் ஒரு சூப்பரான வழிமுறை ஒன்றை இங்கே பார்ப்போம்.  தேவையான பொருட்கள்:- நல்லெண்ணெய் – 200 மி.லி கடுகு எண்ணெய் – 200 மி.லி வேப்ப எண்ணெய் – 200 மி.லி விளக்கெண்ணெய் – 200 மி.லி தேங்காய் எண்ணெய் – 200 மி.லி சுக்கு – 50 கிராம் மிளகு – 50 கிராம் … Read more

பாகிஸ்தானில் இந்து பெண்ணுக்கு நேர்ந்த நிலை! கடத்த முயன்று துப்பாக்கியால் சுட்டுக்கொலை

Courtesy: BBCNewsTamil பாகிஸ்தானில் 18 வயதான இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சக்கர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் சக்கர் மாவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் பூஜா குமாரி. அவரது நெருங்கிய உறவினரான அஜய் குமார் பிபிசியிடம், “இந்த சம்பவத்திற்குப் பிறகு, பூஜா எதிர்ப்பின் அடையாளமாக மாறிவிட்டார். இப்போது எங்கள் இதயங்களில் … Read more

பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தும் ரஷ்யா! சிக்கிய ஆதாரம்

 உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்ய படைகள் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக கீவ் நகரின் காவல்துறை துணைத்தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். Donetsk-ன் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள Kramatorsk நகரில் ரஷ்யப் படைகள் வெள்ளைப் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தியதாக கிவ்வின் துணைக் காவல்துறைத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு பொருள் தரையில் எரிந்தபோது காற்றில் வெள்ளை புகையை வெளியாகும் வீடியோவை Oleksiy Biloshytskiy சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். உக்ரேனியர்களுக்காக வழங்கப்பட்ட நன்கொடையை திருடிச் சென்ற பிரித்தானியர்கள்!  Kramatorsk-ல் ரஷ்ய படையினர் பாஸ்பரஸ் … Read more

ஐபிஎல் போட்டியா? சொந்த நாடா? ஐபிஎல் கனவை நிராகரித்த வீரர்!

வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமதுவிற்கு அனுமதியை வழங்க மறுத்துள்ளது. 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் இந்த மாதம் 26ம் திகதியில் தொடங்கவுள்ள நிலையில் தற்போது லக்னோ சூப்பர் ஜெய்ண்ட் மற்றும் குஜராத் டைட்டனஸ் என்ற இரண்டு புதிய அணிகள் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு புதிதாக இணைக்கப்பட்டுள்ள லக்னோ சூப்பர் ஜெய்ண்ட் அணி, பிப்ரவரி மாதம் நடைபெற்ற வீரர்களுக்கான ஏலத்தில் அவுஸ்திரேலிய வீரர் மார்க் … Read more

உக்ரேனியர்களுக்காக வழங்கப்பட்ட நன்கொடையை திருடிச் சென்ற பிரித்தானியர்கள்!

உக்ரைன் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நன்கொடையளிக்கப்பட்ட பொருட்கள் பிரித்தானியாவில் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை Lancashire, Chorley-ல் உள்ள கிடங்கில் நன்கொடை பொருட்களுடன் இருந்து வெள்ளை நிற மெர்சிடிஸ் வேன் திருடிச் செல்லப்பட்டதாக தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த வேனிற்கு 20,000 பவுண்டுக்கு மேல் செலுத்தியதாக தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. சிசிடிவி காட்சிகளில், ஒரு சிறிய வெள்ளை வேனில் வந்த இருவர், 3 நிமிடங்களில் தங்கள் வாகனத்தை திருடிச் சென்று விட்டதாக தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் … Read more