இரண்டு நாட்களில் மீன ராசிக்கு செல்லும் புதன்! கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் தெரியுமா? நாளைய ராசிப்பலன்

 புதன் ஏற்கனவே கும்ப ராசியில் இருக்கும் போது அஸ்தமனமாகியுள்ளார். மார்ச் 24 ஆம் திகதி காலை11.05 மணிக்கு கும்ப ராசியில் இருந்து, மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் யார் என பார்ப்போம்.  உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW            மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் … Read more

விழுந்து நொறுங்கிய சீன விமானத்தில் இருந்த 132 பேரின் நிலை என்ன?: வெளியாகியுள்ள பயங்கர தகவல்

132 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த சீன விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில், விமானத்தில் பயணித்த அனைவரும் எரிந்து சாம்பலாகிவிட்டதாக பயங்கர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சீன போயிங் 737-800 ரக விமானம் ஒன்று, நேற்று Wuzhou நகருக்கு அருகிலுள்ள மலைப்பகுதி ஒன்றில் விழுந்ததில் தீப்பற்றியுள்ளது. தீப்பற்றியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் சாம்பலாகிவிட்டதாகவும், அத்துடன், அந்த வனப்பகுதியும் பயங்கரமாக சேதமடைந்துள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இன்று மீட்புப்பணிக்காக சென்ற மீட்புக்குழுவினர் விமானத்தின் சிதைந்த பாகங்களை மட்டுமே மீட்க முடிந்துள்ளது. … Read more

உடனடியாக வெளியேறுங்கள்.. உக்ரேனியர்களுக்கு மேயர் உத்தரவு

உடனடியாக நகரை விட்டு வெளியேறுமாறு Boryspil நகர மேயர் மக்களுக்கு உத்தரவிட்டுள்ளார். நகரத்திற்கு அருகே மோதல் இடம்பெற்று வருவதால், மக்களை விரைவில் வெளியேறுமாறு உக்ரைனின் Boryspil நகரின் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். Boryspil நகரம், மத்திய கியேவின் கிழக்கே 25 மைல் தொலைவில் உள்ளது. இந்நகரம் நாட்டின் மிகப் பெரிய விமான நிலையத்திற்கு அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது. Boryspil அமைந்துள்ள உக்ரைனின் கீவ் பகுதியில் கடுமையான சண்டை நடக்கும் என மேயர் Volodymyr Borysenk எச்சரித்துள்ளார். நகரைச் சுற்றி … Read more

ரஷ்யா, உக்ரைன் மீது மனிதர்களை ஆவியாக்கும் குண்டு வீச்சு… துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் சுட்டுக்கொலை! உலக செய்திகள்

சீனாவில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தில் பயணித்த எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   மனிதர்களை ஆவியாக்கும் ராக்கெட் குண்டுகளை உக்ரைன் மீது ரஷ்யா தொடர்சியாக ஏவும் வீடியோ வெளியாகி உள்ளது. உக்ரைனின் துறைமுகப் பகுதியான மரியுபோல் நகரத்தை நோக்கி நொடிக்கு ஒரு முறை இந்த குண்டுகள் வீசப்பட்டன. அப்போது தரையில் இருந்த புற்களும் பற்றி எரிந்தன. நைஜீரியாவில் உள்ள சம்பாரா மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். … Read more

கொளுந்துவிட்டு எரியும் ரஷ்ய எண்ணெய் கிடங்கு! வெளியான வீடியோ ஆதாரம்

    ரஷ்யா எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Kstovo நகரில் உள்ள Nizhny Novgorod பகுதியிலிருக்கும் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொளுந்துவிட்டு எரியும் எண்ணெய் கிடங்கிலிருந்து வானுயர கரும்புகை எழுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். சம்பவயிடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள், தீ அணைக்கும் போராடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதிற்கான காரணம் மற்றும் சேதங்கள் குறித்து தற்போது வரை எந்தவித அதிகாரப்பூர் … Read more

ரஷ்ய துருப்புகளை விரட்டியடித்துவிட்டோம்! உக்ரைன் ஆயுதப்படை முக்கிய அறிவிப்பு

கீவ்வுக்கு அருகில் உள்ள மக்காரிவ் நகரை தங்கள் படைகள் மீட்டுள்ளதாகக் உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது 27வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா படைகள், அந்நாட்டின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற முயற்சி செய்துவருகின்றனர். அதேசமயம், ரஷ்ய படைகள் மரியுபோல் நகரம் மீது தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் ஆயுதப்படைகளின் தளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், உக்ரைன் துருப்புக்கள், ரஷ்ய துருப்புக்களை தலைநகருக்கு மேற்கே 60 கிமீ தொலைவில் உள்ள மக்காரிவ் நகரத்திலிருந்து விரட்டியடித்துள்ளதாக … Read more

ஒரே நாளில் ஆறு மீற்றர் ’வளர்ந்த’ ஈபிள் கோபுரம்: ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு

பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தின் உயரம் ஒரே நாளில் ஆறு மீற்றர்கள் உயர்ந்துள்ள நிலையில், அது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்கிறார் ஈபிள் கோபுர நிறுவன தலைவர். சென்ற வாரத்தில், ஈபிள் கோபுரத்தின் உச்சியில் புதிய டிஜிட்டல் ரேடியோ ஆன்டென்னா ஒன்று நிறுவப்பட்டது. ஆறு மீற்றர் உயரம் கொண்ட அந்த ஆன்டென்னா பொருத்தப்பட்டதைத் தொடர்ந்து ஈபிள் கோபுரத்தின் உயரம் 324 மீற்றர்களிலிருந்து 330 மீற்றர்களாக அதிகரித்துள்ளது. ஈபிள் கோபுர நிறுவன … Read more

உக்ரைன் போரால் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப நிலை! வேறு நாட்டில் தவிப்பில் வாழும் கணவன்

உக்ரைனை சேர்ந்த புதுப்பெண் ஒருவர் போர் சண்டை காரணமாக கணவரை பிரிந்து வேறு நாட்டிற்கு அகதியாக தப்பி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். உக்ரைனை சேர்ந்தவர் நசர் போரோ (26). இவர் அமெரிக்காவின் நிரந்திர குடியுரிமை பெற்று கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். நசருக்கும் உக்ரைனை சேர்ந்த தஷா (21) என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நசர் அமெரிக்காவில் இருக்க, உக்ரைன் – ரஷ்யா போர் சமயத்தில் தஷா உக்ரைனில் இருந்தார். இந்த … Read more

வெறும் 3 நிமிடத்தில் செங்குத்தாக விழுந்து நொறுங்கிய விமானம்! 132 பயணிகளும் மரணம்?

சீனாவில் 132 பயணிகளுடன் சென்ற விமானத்தில் ஒருவரும் உயிருடன் மீட்கப்படவில்லை என்று தெரியவந்துள்ள நிலையில் விபத்து நடந்த இறுதி நிமிடங்கள் குறித்து தெரியவந்துள்ளது. ‘போயிங் 737’ விமானம் குவாங்ஜி ஜுவாங் பகுதியில் திங்கள்கிழமை கீழே விழுந்து நொறுங்கியது. விபத்து நிகழ்வதற்கு முன்பு, 29,100 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் 2.15 நிமிஷத்தில் 9,075 அடிக்கு கீழே வந்ததாகவும், அடுத்த 20 விநாடிகளில் 3,225 அடி கீழே இறங்கி ரேடாா் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. … Read more

இந்தியர்களுக்கும் ஆசியர்களுக்கும் வீடு கிடையாது… 375,000 பவுண்டுகள் தர தயாராக இருந்த இந்தியருக்கு கிடைத்த அவமதிப்பு

பிரித்தானியாவில் வீடு ஒன்றிற்கு 375,000 பவுண்டுகள் கொடுத்து அதை வாங்கத் தயாராக இருந்த இந்தியர் ஒருவருக்கு, வீட்டைக் காட்டக்கூட மறுத்துள்ளார் பிரித்தானிய பெண்மணி ஒருவர். பிரித்தானியாவில் பிறந்த இந்தியர்களான சரீனா சுமன் (34), அஜய் (33) தம்பதியர், பெரிய வீடு ஒன்றைத் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது, அவர்கள் நீண்ட காலமாக வசித்துவரும் பர்மிங்காம் பகுதியிலேயே ஒரு வீடு விற்பனைக்கு இருப்பதாகக் கேள்விப்பட்டு, அதைப் பார்வையிட விரும்பியுள்ளார்கள். ஆனால், அந்த வீட்டைப் பார்வையிட அனுமதி மறுத்த அந்த வீட்டின் உரிமையாளரான … Read more