உக்ரைனைப் போல தாக்குதலுக்குள்ளானால் சுவிட்சர்லாந்தால் சமாளிக்க முடியாது: நிபுணர் தெரிவிக்கும் திடுக் தகவல்

உலகமே உக்ரைன் போரால் கவலையிலாழ்ந்துள்ள நிலையில், உக்ரைனைப் போல தாக்குதலுக்குள்ளானால் சுவிட்சர்லாந்தால் சில நாட்கள் கூட சமாளிக்க முடியாது என்று கூறி, வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார் சுவிஸ் இராணுவ நிபுணர் ஒருவர். இராணுவ நிபுணரான பேராசிரியர் Albert Stahel, உக்ரைனைப் போல தாக்குதலுக்குள்ளானால், சுவிட்சர்லாந்தால் சில நாட்கள் மட்டுமே சமாளிக்க முடியும் என்று கூறியுள்ளார். சுவிஸ் இராணுவம் வைத்துள்ள பழைய மொடல் கருவிகளைக் கொண்டு போரிடுவது கடினம் என்கிறார் அவர். சுவிட்சர்லாந்தின் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் 1963ஆம் … Read more

ஆசை வார்த்தையை நம்பி கோடிகளை இழந்த பிரபல தமிழ் திரைப்பட நடிகர்!

இரிடியம் மோசடி கும்பலிடம் நடிகர் விகேஷ் கோடிகளை இழந்துள்ளார். தமிழில் கிழக்கு சீமையிலே, பசும்பொன், நாடோடி மன்னன், ராமன் அப்துல்லா, வேலை, சூரி, ஆருத்ரா போன்ற பல படங்களில் நடித்துள்ள விக்னேஷ். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், நான் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளேன். தற்போது சொந்தமாக தொழில் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தான் நடத்திவரும் கடையில் ராம் பிரபு என்பவர் வாடிக்கையாளராக இருந்து வந்தார். அப்போது பேசி பழகி, இரிடியம் விற்பனை குறித்து … Read more

கழிவறை மற்றும் குளியலறையில் நாம் செய்யும் இந்த தவறால் என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா?

தற்போதெல்லாம் கழிவறை மற்றும் குளியலறைக்கு செல்பவர்கள் கையில் ஸ்மார்ட்போன்களுடன் தான் உள்ளே செல்கின்றனர். இந்த ஒரு பழக்கம் எவ்வாறு தொற்று நோய்களுக்கு ஆளாகக்கூடும் என்பதோடு சில தீவிரமான ஆரோக்கிய பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதும் பலருக்கும் தெரியாது. ஜர்னல் அன்னல்ஸ் ஆஃப் கிளினிக்கல் மைக்ரோபயாலஜி மற்றும் ஆன்டிமைக்ரோபையல்களில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 95 சதவீத சுகாதாரப் பணியாளர்களின் மொபைல் போன்கள் சால்மோனெல்லா, ஈ. கோலி மற்றும் சி போன்ற பாக்டீரியா மற்றும் வைரஸ் இருக்கின்றன. தொற்றுநோயை எளிதில் ஏற்படுத்தும் … Read more

உக்ரைனில் இருந்து பல கோடிகள் பணத்தை எடுத்து கொண்டு தப்பிய பெண்! யார் அவர்? தலைசுற்றவைக்கும் புகைப்படம்

சூட்கேசுக்குள் பல கோடிகள் பணத்தை எடுத்து கொண்டு உக்ரைனில் இருந்து தப்பிய முன்னாள் எம்.பி மனைவியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் ரஷ்ய படையினர் கடந்த மாதம் 24ஆம் திகதி முதல் போர் சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோட்விட்ஸ்கியின் மனைவி, சூட்கேஸ்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 மில்லியன் டொலர்கள் மற்றும் 1.3 மில்லியன் யூரோ பணத்துடன் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. சூட்கேசில் கத்தை கத்தையாக பணம் அந்த … Read more

ஒப்புக்கொண்ட ரஷ்யா… நாளுக்கு 380 வீரர்கள் பலி: பொய் என்ற உக்ரைன்

உக்ரைன் படையெடுப்பில் இதுவரை 10,000 வீரர்கள் மட்டுமே பலியாகியுள்ளதாக ரஷ்யா வெளியிட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது என உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கி 25 நாட்கள் கடந்துள்ளது. இரண்டே நாளில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றுவதாக கூறி களமிறங்கிய ரஷ்யா, இதுவரை ஆயிரக்கணக்கான வீரர்களையும் இராணுவ தளவாடங்களையும் இழந்துள்ளது. மட்டுமின்றி 15,000 ரஷ்ய வீரர்களை கொன்றுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ள நிலையில், தற்போது முதன் முறையாக ரஷ்யா இழப்புகள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு … Read more

லண்டனில் மதுபான விடுதி ப்ரீசருக்குள்… அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்

லண்டனில் கைவிடப்பட்ட மதுபான விடுதி ஒன்றின் ப்ரீசருக்குள் ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் 2012 முதல் மாயமானதாகவும், அவரது பெயர் ராய் பிக் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கிழக்கு லண்டனில் செயல்பட்டு வந்த Simpson மதுபான விடுதியிலேயே குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில், கைவிடப்பட்ட நிலையில் உள்ள சிம்ப்சன் மதுபான விடுதியில் கட்டுமான ஊழியர்கள் பணிபுரியும் போது தொடர்புடைய நபரின் சடலத்தைக் கண்டுபிடித்தனர். தொடர்ந்து … Read more

ரஷ்ய வீரர்களுக்கு ஆண்மை நீக்கம்? உக்ரேனிய மருத்துவரின் பேச்சால் வெடித்த சர்ச்சை

கிழக்கு உக்ரைனில் போர் நீடிக்கும் பகுதியில் மொபைல் மருத்துவமனை உரிமையாளர் ஒருவர் பிடிபடும் ரஷ்ய வீரர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. உக்ரைன் செய்தி ஊடகம் ஒன்றில் நேரலை விவாதத்தில் கலந்து கொண்ட அந்த நபர், தமது மருத்துவர்களிடம் ஆண்மை நீக்கம் தொடர்பில் கட்டளையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது வெறும் வீராவேசமா அல்லது உண்மையில் ரஷ்ய வீரர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய அவர் உத்தரவிட்டுள்ளாரா என்பது தொடர்பில் உறுதியான … Read more

சீனா பயணிகள் விமானம் தலைகீழாக பாய்ந்ததன் மர்மம்: பதைபதைக்க வைக்கும் வீடியோ

சீனாவில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவத்தில், 30,000 அடியில் இருந்து தலைகீழாக பாய்ந்ததன் மர்மம் தொடர்பில் நிபுணர்கள் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். சீனாவில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த மொத்த பயணிகளும் மரணமடைந்திருக்கலாம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு, 30,000 அடியில் இருந்து தலைகீழாக பாய்ந்ததன் மர்மம் தொடர்பில் நிபுணர்கள் சிலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். அதில், அதிக உயரத்தில் விமானம் பறந்த நிலையில், சில வேளை … Read more

உக்ரைனுக்கு பிறகு எங்கள் திட்டம் இதுதான்: பகீர் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா

நேட்டோ அமைப்பில் சேருவதைக் கருத்தில் கொண்டு செயல்படும் ஐரோப்பிய ஒன்றிய அண்டை நாடுகளுக்கும், ஏற்கனவே கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற நாடுகளுக்கும் ரஷ்ய தூதுவர் ஒருவர் கடும் அச்சுறுத்தலை விடுத்துள்ளார். நேட்டோ அமைப்பில் இணையும் உக்ரைனின் திட்டத்தை தகர்க்கவே ரஷ்யா உக்ரைன் மீது தற்போது கொடூர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவுக்கான ரஷ்ய தூதர் Igor Kalabukhov உள்ளூர் செய்தி ஊடகம் ஒன்றில் தெரிவிக்கையில், நேட்டோ அமைப்பு தொடர்பில் ரஷ்யாவுக்கு சில … Read more

உக்ரைனில் கொள்ளையடித்த ரஷ்ய வீரர்கள்! சிசிடிவி-யில் சிக்கிய காட்சி

 உக்ரைன் கடைகளில் ரஷ்ய ராணுவ வீரர்கள் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷியா இன்று 26-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், உக்ரேனிய கடை ஒன்றில் புகுந்த ரஷ்யா இராணுவ வீரர்கள், அங்கிருந்து பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் அக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பாதிவாகியுள்ளது. எரிபொருள் நிலையத்திற்கு ராணுவ … Read more