சுவிஸ் மக்களுக்கு நேரலையில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி: அவர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கைகள்

சுவிஸ் மக்களுக்கு நேரலையில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, அவர்களுக்கு சில முக்கிய கோரிக்கைகள் வைத்துள்ளார். சனிக்கிழமையன்று Bern நகரில் கூடிய ஆயிரக்கணக்கான சுவிஸ் குடிமக்கள் முன் நேரலையில் உரையாற்றிய ஜெலன்ஸ்கியை, சுவிஸ் ஜனாதிபதியான Ignazio Cassis மக்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். தான் பலமுறை சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளதாக தனது உரையில் தெரிவித்த ஜெலன்ஸ்கி, தனது நாட்டு மக்களும் சுவிஸ் மக்களைப்போல வாழவேண்டும் என்பது தனது விருப்பம் என்று கூறினார். அப்படி உக்ரைன் மக்களை சுவிஸ் மக்களைப்போல … Read more

ரஷ்யா போர்க்கப்பலை குண்டு போட்டு தகர்த்த உக்ரைன்! பரபரப்பு வீடியோ

ரஷ்யா  போர்க்கப்பலை உக்ரைன் படைகள் குண்டு போட்டு தகர்த்ததாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்று காலை ஒடேசா நகருக்கு அருகிலுள்ள கடற்கரைப் பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீடியோவில், கடலில் சரமாரியாக வீசப்படும் குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறுவதை காட்டுகிறது.         மார்ச் 20ம் திகதி வரையிலான நிலவரப்படி, உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா 14,700 துருப்புகளை இழந்துள்ளதாக உக்ரைனின் ஆயுத படைகள் தெரிவித்துள்ளன. Odessa#Ukraine🇺🇦 pic.twitter.com/OLDCECIGS0 — Aleph … Read more

மலை மாதிரி இருக்கும் தொப்பையை சீக்கிரமா குறைக்கனுமா? இதில் ஏதாவது ஒன்றை தினமும் குடிங்க போதும்

 தொப்பை குறைக்க இந்த காலத்தில் பலரும் கடினமான பயிற்சிகளை எடுத்து வருகின்றனர். வயிற்றை சுற்றி கொழுப்புகள் சேருவதனால் தான் தொப்பை உருவாகுகின்றது. இது இதய நோய்கள், டைப்-2 நீரிழிவு, அதிக கொழுப்பு, சில புற்றுநோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற பல ஆரோக்கிய பக்கவிளைவுகளையும் ஏற்படுத்த கூடியதாக அமைகின்றது. இந்த கொழுப்புகளை எளிய முறையில் ஒரு சில பானங்களை கொண்டும் குறைக்க முடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம். கிரீன் டீ என்பது எடை இழப்பை ஊக்குவிக்கும் … Read more

உக்ரைனில் ஏற்பட்டுள்ள அம்மோனியா கசிவு: 5கிலோமீட்டர் தொலைவிற்கு அபாய எச்சரிக்கை

உக்ரைனின் சுமி பகுதியில் உள்ள சுமிகிம்ப்ரோம்( Sumykhimprom) ரசாயன தொழிற்சாலையில் இருந்து அதிக அளவிலான அம்மோனியா வெளியேறி வருவதாக அப்பகுதியின் பிராந்திய ஆளுநர் Dmytro Zhyvytskyy தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா போரானது உச்சகட்டத்தை நெருங்கி வரும் சூழலில், உக்ரைனின் முக்கிய நகரங்களை சிலவற்றை கைப்பற்றியும், பெரும்பாலான நகரங்களை சுற்றிவளைத்தும் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்தவகையில் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் வடகிழக்கு பகுதியான சுமி நகரின் சுமிகிம்ப்ரோம்( Sumykhimprom) ரசாயன தொழிற்சாலையில் இருந்து (02:30 … Read more

புடின் குறித்து வந்த ஒரு செய்தி! நாள் முழுவதும் அழுத அவரின் முன்னாள் மனைவி

விளாடிமிர் புடினின் முன்னாள் மனைவி லியூட்மிலா அலிக்சண்ட்ரோவ்னா கொடுத்த ஒரு பேட்டி தற்போது வைரலாகியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் 26வது நாளாக தொடர்ந்து நடக்கிறது. உலக நாடுகள் பலவற்றின் கண்டங்கள் மற்றும் பொருளாதார தடைகளையும் மீறி ரஷ்யா தனது வெறியாட்டத்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் புடினின் முன்னாள் மனைவி லியூட்மிலா அலிக்சண்ட்ரோவ்னா கொடுத்த பழைய பேட்டி தற்போது கவனம் ஈர்த்துள்ளது. புடினுக்கும் – லியூட்மிலாவுக்கும் கடந்த 1983ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. … Read more

எலும்புகளை குறைந்த வயதிலேயே பலவீனமாக்கும் 5 பழக்கங்கள்! இனி இதை செய்யாதீங்க

தற்போதைய வாழ்க்கை முறையில் பலருக்கும் எலும்புகள் இளம் வயதிலேயே வலுவிழக்கத் தொடங்கி விடுகிறது. இதனால், பின்னாளில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. எலும்புகள் இளம் வயதிலேயே பலவீனமாக இருப்பதற்கான காரணங்கள் என்ன? சோம்பேறித்தனம் சோம்பல் அதிகம் இருந்தால், உடலின் இயக்கம் குறைகிறது. உங்கள் எலும்புகளை வலுப்படுத்தவதில், உடல் இயக்கம் முக்கிய பங்களிக்கிறது. எனவே, முடிந்த அளவு முதலில் சோம்பலை அகற்றி, சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யவும்.  உப்பு அதிக உப்பை சாப்பிடக்கூடாது, ஏனென்றால் அதிக உப்பை சாப்பிட்டாலும், … Read more

மேலும் ஒரு தளபதியை இழந்த ரஷ்யா: இந்தமுறை கடற்படை

உக்ரைன் துருப்புகளால் ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் துணைத் தளபதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் விளாடிமிர் புடினின் படைகளுக்கு மற்றொரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுடனான போரில் இதுவரை கொல்லப்பட்ட முதல் மூத்த ரஷ்ய கடற்படை அதிகாரி இவர் என கூறப்படுகிறது. 51 வயதான Andrey Paliy துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்ய துருப்புகளுடன் தாக்குதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையிலேயே உக்ரைன் துருப்புகள் இலக்கு வைத்து அவரை கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவரது மரணத்தின் சரியான சூழ்நிலை … Read more

ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைகிறதா உக்ரைன்? 26வது நாள் போர் தாக்குதல் மத்தியில் எடுத்த முடிவு

மரியுபோல் நகரில் சரணடைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை என உக்ரைன் திட்டவட்டமாக முடிவெடுத்துள்ள நிலையில் ரஷ்யாவுடன் தொடர்ந்து மல்லுகட்டி வருகின்றது. உக்ரைன் மீது ரஷ்யா 26-வது நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக துறைமுக நகரான மரியுபோலை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதிநவீன ஹைபர்சானிக் ஏவுகணை மரியுபோல் பகுதியிலுள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் அடைக்கலம் புகுந்த 400 உக்ரைன் குடிமக்கள் மீது ஹைபர்சானிக் ஏவுகணை ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. ஒலியின் வேகத்தைக் காட்டிலும் … Read more

ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய இங்கிலாந்து வீராங்கனைகள் – வைரல் வீடியோ

மகளிர் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில்  இங்கிலாந்து வீராங்கனைகள் அட்டகாசமாக ஃபீல்டிங் செய்து அசத்தினர்.  மகளிர்  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 19வது லீக் போட்டியில் நியூசிலாந்து- இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசியது. அதன்படி பேட் செய்த நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மேடி கிரீன் 52 ரன்கள் விளாச அந்த அணி 48.5 ஓவர்கள் முடிவில் 203 ரன்களுக்கு … Read more

ஐபிஎல் தொடரில் மும்பை அணி செய்த மிகப்பெரிய தவறு இதுதான்…!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி செய்த மிகப்பெரிய தவறு  என விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா கருத்து ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.  வரும் மார்ச் 26 ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த வீரர்களுக்கான ஏலத்தில் … Read more