கிரிக்கெட் வீரர் சோயப் அக்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா? – ரசிகர்கள் அதிர்ச்சி

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்  சோயப் அக்தர் சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட சம்பவம் ஒன்றை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.  சர்வதேச கிரிக்கெட்டில் 21 ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத், பிரெட் லீ, இலங்கையின் சமிந்தா வாஸ், நியூசிலாந்தின் ஷேன் பாண்ட் ஆகியோர் வரிசையில்  பாகிஸ்தானைச் சேர்ந்த சோயப் அக்தர் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களை கூட திணறடிக்கும் பந்துவீச்சாளராக ஜொலித்தார். குறிப்பாக 2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 161.3 … Read more

குறிப்பிட்ட தேதிக்கு 9 நாட்கள் முன்னரே திருமணம் செய்த மேக்ஸ்வெல் – என்ன காரணம்?

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லின் திருமணம் குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே நடந்ததால் ரசிகர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.  2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இதனிடையே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியா பெண் வினி ராமனை மேக்ஸ்வெல் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்ய முடிவெடுத்தார். தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட … Read more

நாளை சூரிய உதயத்திற்கு முன்… உக்ரேனிய மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா

ஆயுதங்களை கைவிட்டு சரணடைய உக்ரைனின் மரியுபோல் நகர மக்கள் மற்றும் துருப்புகளுக்கு மார்ச் 21 அதிகாலை வரை ரஷ்யா அவகாசம் அளித்துள்ள தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நேரப்படி அதிகாலை 5 மணிவரையில் அவர்களுக்கு கால அவகாசம் இருப்பதாகவும், அதற்குள் அவர்கள் பதிலளிக்க வேண்டும் எனவும் ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் கர்னல் ஜெனரல் மிகைல் மிஜின்ட்சேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ரஷ்ய துருப்புகளால் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகரம் தொடர்பில் உக்ரைன் நிர்வாகம் எழுத்துப்பூர்வ … Read more

புடினுக்கு பதிலாக… தெரிவான முன்னாள் உளவாளி: வெளிச்சத்துக்கு வரும் இரகசிய பின்னணி

ரஷ்யாவில் தற்போதுள்ள அனைத்து குழப்பங்களுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் காரணம் விளாடிமிர் புடினின் செயற்பாடுகள் என குற்றஞ்சாட்டியுள்ள பலம் பொருந்திய உயர்மட்ட குழு, அவரை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ரஷ்யாவை தற்போதைய நெருக்கடிகளில் இருந்து மீட்க, ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொலை செய்தாவது தங்கள் திட்டத்தை நிறைவேற்ற Russian elite குழு உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விளாடிமிர் புடினிக்கு பதிலாக ரஷ்ய ஜனாதிபதி பொறுப்புக்கு முன்னாள் KGB உளவாளியும் தற்போதைய FSB தலைவருமான … Read more

56 முதியவர்கள்… ரஷ்ய துருப்புகளின் கொடுஞ்செயல்: கடத்தப்பட்ட 15 பேர்

உக்ரைனில் முதியோர் இல்லம் ஒன்றை டாங்கிகளால் தாக்கிய ரஷ்ய துருப்புகள் 56 முதியவர்களைக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 25 நாட்களை எட்டியுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் புடின் துருப்புகளின் கொடூரங்கள் அம்பலமாகி வருகிறது. முதியோர் இல்லம் ஒன்றில் ரஷ்ய டாங்கி ஒன்று கொடூர தாக்குதலை முன்னெடுத்ததில், மொத்தம் 56 முதியவர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய துருப்புகளின் குறித்த நடவடிக்கை இழிவானது மட்டுமல்ல திட்டமிட்ட கொடூரம் என உக்ரைன் தரப்பில் … Read more

எங்கள் அயலவர்கள் எங்களை சடலமாகப் பார்க்க விரும்புகிறார்கள்: ஜெலென்ஸ்கி உருக்கம்

உக்ரைன் மீதான படையெடுப்பு 25ம் நாளை எட்டியுள்ள நிலையில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி காணொளி வாயிலாக இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். ஏற்கனவே பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நாடாளுமன்ற அவைகளில் காணொளி வாயிலாக உரையாற்றி ஆதரவை கோரியுள்ளார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி. இந்த நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜெலென்ஸ்கி, ரஷ்ய படையெடுப்பை இரண்டாம் உலகப் போருடன் ஒப்பிட்டுள்ளார். ரஷ்யாவின் படையெடுப்பு என்பது வெறும் ராணுவ நடவடிக்கை அல்ல எனவும், அப்பாவி மக்கள் மீது ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தும் … Read more

ஆயிரக்கணக்கான உக்ரேனிய மக்களை தங்கள் நாட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற ரஷ்யா!

 மரியுபோலில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ரஷ்யாவில் உள்ள நகரங்களுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறியுள்ளனர். Livoberezhniy மாவட்டம் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்குமிடமாக பயன்படுத்தி வந்த விளையாட்டு கிளப் கட்டிடத்தில் இருந்து, ரஷ்யா சட்டவிரோதமாக மக்களை அழைத்துச் சென்றது என்று மரியுபோல் நகர சபை கூறியுள்ளது. மரியுபோலில் இருந்து அகதிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் செவ்வாயன்று ரஷ்யாவிற்கு வரத் தொடங்கியதாக ரஷ்யா கூறியது. தற்போது ரஷ்யா சட்டவிரோதமாக மக்களை அழைத்துச் சென்றதாக குற்றச்சாட்டுகள் … Read more

லண்டன் மாணவி படுகொலையில் பொலிசார் அதிரடி: சிக்கிய வெளிநாட்டு இளைஞர்

லண்டனில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஆண் நண்பரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் சனிக்கிழமை காலை சுமார் 5 மணியளவில் மாணவர்களுக்கான விடுதி ஒன்றில் 19 வயதான சபிதா தன்வானி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர், சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதாகவே மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பிரித்தானியப் பிரஜையின் மரணத்தைத் தொடர்ந்து பொலிசார் விசாரணையைத் தொடங்கினர், மேலும் அவரது ஆண் நண்பரான மகேர் மரூஃப் என்பவரை … Read more

புதனின் இடமாற்றத்தால் இந்த ராசிகளுக்கு கஷ்ட காலமாக இருக்குமாம்.. நாளைய ராசிப்பலன்

ஒருவரது புத்தி, அறிவு, கருத்துப் பரிமாற்றம் போன்றவற்றைக் குறிக்கும் புதன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இத்தகைய புதன் மார்ச் 18 ஆம் தேதி கும்ப ராசியில் 16.06 மணிக்கு சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமனமாகியுள்ளார். இந்த இடமாற்றத்தால் நாளை நாள்  சில ராசிக்காரர்களுக்கு கஷ்டம் நிறைந்த காலமாக இருக்குமாம்.  உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW          மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் … Read more

இலங்கையின் பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு இது தான் காரணம்! இந்திய அரசுக்கு சீமான் எச்சரிக்கை

 இலங்கையின் பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு சிங்கள இனவாத அரசுகளின் கொடுங்கோன்மை ஆட்சியும், இனவெறிச்செயல்பாடுகளுமே காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை நாட்டில் நிலவி வரும் பெரும் பொருளாதார வீழ்ச்சியும், அத்தியாவசியப்பொருட்களின் கட்டுங்கடங்காத விலையுயர்வும் அந்நாட்டு மக்களை வாட்டி வதைத்து வருகிற செய்தியறிந்தேன். அந்நாட்டின் குடிகளாகிய அடித்தட்டு உழைக்கும் மக்களும், அன்றாடங்காய்ச்சிகளும் உணவுக்கே அல்லல்படுகிற நிலைக்குத் தள்ளப்பட்டு, வறுமையும், ஏழ்மையும் அங்கே தலைவிரித்தாடுகிற செய்திகள் கவலையைத் … Read more