கிரிக்கெட் வீரர் சோயப் அக்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா? – ரசிகர்கள் அதிர்ச்சி
ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட சம்பவம் ஒன்றை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 21 ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத், பிரெட் லீ, இலங்கையின் சமிந்தா வாஸ், நியூசிலாந்தின் ஷேன் பாண்ட் ஆகியோர் வரிசையில் பாகிஸ்தானைச் சேர்ந்த சோயப் அக்தர் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களை கூட திணறடிக்கும் பந்துவீச்சாளராக ஜொலித்தார். குறிப்பாக 2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 161.3 … Read more