நிரம்பும் பிணவறைகள்… இரயில்களில் கடத்தப்படும் சடலங்கள்: திணறும் ரஷ்ய துருப்புகள்

உக்ரைனின் அண்டை நாடான பெலாரசில் பிணவறைகள் நிரம்பி வருவதாகவும், இரவு நேரங்களில் மட்டும் இரயில், பேருந்துகளில் ரஷ்ய வீரர்களின் சடலங்களை உக்ரைனில் இருந்து கொண்டு செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெலாரஸ் நாட்டின் மசீரில் உள்ள பிணவறை சடலங்களால் நிரம்பி வழிகிறது என்று நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். அங்கிருந்து ரஷ்ய இரயில்களில் உடல்களை அனுப்பி வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குவியல் குவியாக சடலங்களை இரயில் நிலையத்தில் பார்க்கும் மசீர் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர் எனவும், … Read more

ரஷ்யாவை சாராமல் இருக்க ஜேர்மன் மக்கள் அளித்துள்ள மிகப்பெரிய ஆதரவு!

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்க வாரம் ஒரு நாள் கார் பயன்படுத்தாமல் இருக்க பெரும்பாலான ஜேர்மன் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஜேர்மனியில் WELT எனும் ஒளிபரப்பு நிறுவனம் நடத்திய Civey கருத்துக் கணிப்பின்படி, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க உதவும் வகையில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளைக்கு மட்டும் கார்களை பயன்படுத்தாமல் இருக்க 48 சதவீதம் மக்கள் ஆதரவளிக்க தயாராகி இருக்கின்றனர். அதேசமயம் 46 சதவீதம் பேர் இந்த யோசனையை எதிர்க்கின்றனர். ஜேர்மனியில் … Read more

இது எங்கள் நாடு… கொந்தளித்த மக்கள்: வெளிநாட்டில் அவமானப்பட்ட பிரித்தானிய இளவரசர் வில்லியம்

கரீபியன் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதி, உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பால் படணத்தை பாதியில் ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெலிஸில் அமைந்துள்ள இந்தியன் க்ரீக் கிராமத்திற்கு ஹெலிகொப்டரில் சென்ற இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதிக்கே உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், பிரித்தானிய அரச குடும்பமானது காலனித்துவத்தின் நினைவுச்சின்னம் எனவும் கொந்தளித்துள்ளனர். பஹாமாஸ் மற்றும் ஜமைக்காவில் பெலிஸ் பகுதியில் உள்ள கொக்கோ பண்ணையை … Read more

ரெய்னாவின் இந்த நிலைமைக்கு இதுவே காரணம்: இலங்கை வீரரின் புதிய விளக்கம்!

இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டியில் சுரேஷ் ரெய்னாவின் தற்போதைய ஃபார்ம் டி-20 போட்டிகளுக்கு பொருந்தாது என நம்புவதாக இலங்கையின் முன்னாள் கேப்டன் மற்றும் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் கடந்த மாதம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெற்று முடிந்தது. இதில் சென்னை அணியின் முன்னணி நட்சத்திர வீரர் மற்றும் ரசிகர்களால் Mr.IPL என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா எந்த அணியாலும் எடுக்கப்படாமல் … Read more

பிரித்தானியாவிற்கு வரும் உக்ரைன் அகதிகளுக்கு இது முற்றிலும் இலவசம்!

பிரித்தானியாவிற்கு வரும் உக்ரைன் அகதிகளுக்கு ரயில் பயணம் இலவசம் என Rail Delivery Group (RDG) தலைமை நிர்வாகி Jac Starr அறிவித்துள்ளார். உக்ரேனிய அகதிகள், பிரித்தானியாவில் சென்றடைய வேண்டிய இடங்களுக்கு பயணிக்க உதவுவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும். அகதிகள் உக்ரேனிய கடவுச்சீட்டு மற்றும் போர்டிங் பாஸ் அல்லது டிக்கெட் ஆகியவற்றைக் காட்ட வேண்டும். பிரித்தானியாவில் உள்ள அனைத்து ரயில் ஆபரேட்டர்களும் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், பல பேருந்துகள் மற்றும் கோச் ஆபரேட்டர்களும் … Read more

உக்ரைன் மீது புடின் படையெடுத்தது ஏன்? பின்னணியை வெட்ட வெளிச்சமாக்கிய போரிஸ்

 சுதந்திரமான மற்றும் ஜனநாயக உக்ரைன் அவரது ஆட்சி பாணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் தான், அந்நாட்டின் மீது படையெடுக்க புடின் முடிவெடுத்தார் என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். Blackpool-ல் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பேசிய ஜான்சன் இவ்வாறு தெரிவித்தார். உக்ரைன் மீதான படையெடுப்பதன் மூலம் புடின் ஒரு பேரழிவுகரமான தவறை செய்துள்ளார் என்பது தெளிவாகிறது. உக்ரைன் நேட்டோ ராணுவக் கூட்டணியில் சேரப் போகிறது என்பதை புடின் நம்பவில்லை. அவரது திட்டம் படி படையெடுப்பு தொடர்ந்தால், … Read more

போர் முடிவுக்கு வராததற்கு யார் காரணம்! போட்டுடைத்த ரஷ்யா

  உக்ரைன்-ரஷ்யா போர் முடிவுக்கு வராததற்கு அமெரிக்கா தான் காரணம் என ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் Sergei Lavrov குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்யாவின் கோரிக்கைகளை ஏற்கவிடாமல் உக்ரைனை அமெரிக்கா தான் தடுக்கிறது என Sergei Lavrov கூறியதாக மேற்கோள் காட்டி ரஷ்யாவின் Interfax செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தையில் ஈடுபடும் உக்ரேனிய பிரதிநிதிகள் அமெரிக்கர்களின் பிடியில் சிக்கியிருப்பதாக தெரிகிறிது. எங்களுடைய குறைந்தபட்ச கோரிக்கைகளை கூட ஏற்க  அவர்கள் அனுமதிக்கவில்லை என Sergei Lavrov கூறியதாக மேற்கோள் காட்டி ரஷ்யாவின் … Read more

உக்ரைன் தேசிய கொடியுடன் விண்ணில் தோன்றிய ரஷ்ய வீரர்கள்: பரபரப்பை கிளப்பிய புகைப்படம்

உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையின் மத்தியில், சர்வதேச விண்வெளி மையத்தில் புதிதாக வந்துசேர்ந்துள்ள மூன்று ரஷ்ய விண்வெளி வீர்ர்கள், உக்ரைன் தேசிய கோடியை பிரதிபலிக்கும் மஞ்சள் மற்றும் நீலநிற உடைகளை அணிந்து இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஜகஸ்தானில் இருந்து ஏவப்பட்ட சோயுஸ் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ரஷ்யாவை சேர்ந்த தளபதி ஒலெக் ஆர்டெமியேவ், டெனிஸ் மத்வீவ் மற்றும் செர்ஜி கோர்சகோவ் ஆகியோர் வந்து சேர்ந்துள்ளனர். இவர்கள் விண்வெளி வீரர்களான பியோட்டர் டுப்ரோவ், … Read more

குடும்பத்தில் உள்ள அத்தனை ஆண்களாலும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி: வெளிச்சத்துக்கு வந்த சோகம்

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தந்தை, சகோதரர், தாத்தா, மாமா ஆகியோரால் மைனர் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சோகத்துக்குரிய சம்பவம் நடந்துள்ளது. சிறுமி படிக்கும் பள்ளியில் ‘நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல்’ (good touch & bad touch) அமர்வின் போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. ஒரு மைனர் சிறுமியை அவளது டீனேஜ் சகோதரர் மற்றும் அவர்களது தந்தை தனித்தனி சந்தர்ப்பங்களில் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் சிறுமியின் தாத்தா மற்றும் … Read more

உன் மாமனார் ரஜினி தான் காரணம்! பலர் முன்னிலையில் நடிகர் தனுஷிடம் இளையராஜா சொன்ன தகவல்

சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி தொடர்பில் நடிகர் தனுஷிடம் இளையராஜா பேசிய வார்த்தைகள் கவனத்தை ஈரத்தது. சென்னை தீவுத்திடலில் Rock with Raja எனும் பெயரில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் தனுஷ் , கங்கை அமரன் , பாடகர் மனோ , எஸ்.பி.பி. சரண் , இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் வருகை தந்தனர். மேடையில் ‘ என்னுள்ளே… என்னுள்ளே… ‘ என்ற பாடலை … Read more