சிலி நாட்டை தாக்கிய ராட்சச மணற்புயல்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி!

வடக்கு சிலியின் முக்கிய நகரங்களில் பயங்கரமான மணற்புயல் தாக்கியதில் 9000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. சவுத் அமெரிக்காவின் சிலி நாட்டில் அட்டகாமா பாலைவனத்திற்கு மிக அருகில் உள்ள டியகோ டி அல்மாக்ரோ என்ற நகரத்தை மிகப்பெரிய ராட்சச மணற்புயல் தாக்கியதில் அந்த நகரம் பெரும் சேதம் அடைந்துள்ளது. இந்த மணற்புயல் புயல் தாக்கியதில் இதுவரை சுமார் 9000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டத்துடன் 75 வீடுகள் வரை பலத்த சேதமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. … Read more

23-வது நாளாக தொடரும் உக்ரைன்-ரஷ்யா போர்: இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள்…

உக்ரைன் மீதான 23-வது நாள் ரஷ்ய படையெடுப்பில், தலைநகர் கீவில் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணி வரை நடந்த நிகழ்வுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். லிவிவ் விமான ஆலை அழிக்கப்பட்டது: மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ரஷ்யா பல ஏவுகணைகளை செலுத்தியதில் அதற்கு அருகிலுள்ள விமானம் பழுதுபார்க்கும் ஆலை அழிக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். லிவிவ் நகரம், போலாந்து எல்லைக்கு அருகில் ஆயிரக்கணக்கான அகதிகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாகச் செயல்பட்டு வருகிறது. … Read more

உலகின் மகிழ்ச்சியான நாடு எது? வெளியான ஆச்சரியமான பட்டியல்

ஐந்தாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக ஃபின்லாந்து பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல், இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடித்ததன்முலம் ஆப்கானிஸ்தான் மகிழ்ச்சியற்ற நாடக வரிசைப்படுத்தப்பட்டுள்ளதுயது. இன்று வெளியிடப்பட்ட உலக மகிழ்ச்சி அட்டவணையில் லெபனான், வெனிசுலா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கடைசி மூன்று இடங்களை பிடித்துள்ளன. பொருளாதாரச் சரிவை எதிர்கொண்டுள்ள லெபனான், ஜிம்பாப்வேக்குக் கீழே 146 நாடுகளின் குறியீட்டில் கடைசியிலிருந்து இரண்டாவது இடத்திற்குச் சரிந்தது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், ஏற்கனவே அட்டவணையில் கீழே உள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் … Read more

பேருந்து மீது ஆயுதமேந்திய குழுவொன்று தாக்குதல்! புடினின் விடுத்த இரண்டு வகை கோரிக்கைகள்..

உக்ரைன் போரை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் தரப்பில், இரண்டு வகையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, துருக்கி தெரிவித்துள்ளது.   புர்கினா பாசோவின் எல்லைக்கு அருகில் மேற்கு நைஜரில் பேருந்து மீது ஆயுதமேந்திய குழுவொன்று நடத்திய தாக்குதலில், இரண்டு பொலிஸார் உட்பட குறைந்தது 19பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   உக்ரைனிய படையினரின் இடைவிடாத எதிர்தாக்குதல் காரணமாக, ரஷ்யப் படைகளின் தாக்கும் திறன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. … Read more

இளவரசர் என் காதல் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டார்: பாடகி ஒருவர் குற்றச்சாட்டு

பிரித்தானிய இளவரசர் சார்லஸ் எனது காதல் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டார் என்கிறார் பிரபல பாடகி ஒருவர். இளவரசர் சார்லசின் 30 ஆவது பிறந்தநாளின்போது, அவருடன் ஆடிப்பாடினார் Sheila Ferguson. அப்போதே இருவருக்கும் இடையில் ஒரு நட்பு உருவாகிவிட்டதாம். இப்போதும் அவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறார்களாம். ஆனால், Sheilaவுக்கு இளவரசர் சார்லஸ் மீது ஒரு கோபம். அவரால் தனது காதல் வாழ்க்கை நாசமாகிவிட்டது என்கிறார் Sheila. என்னை யாருமே காதலிக்கவில்லை என்று கூறும் Sheila, ஒரு முறை நடன விடுதி … Read more

முக்கிய வான்படை தளபதியை இழந்துள்ள ரஷ்யா: உக்ரைன் ராணுவம் அதிரடி

உக்ரைன் மீதான ரஷ்ய போர் தாக்குதலை எதிர்த்து அந்தநாட்டு ராணுவம் நடத்திய எதிர்ப்பு தாக்குதலில் ரஷ்யாவின் 331st வான்வழி படைப்பிரிவின் தளபதியான கர்னல் செர்ஜி சுகரேவ் உயிரிழந்துள்ளார். உக்ரைனின் மேற்கு நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உக்ரைனின் டான்பாஸ் பகுதிகளில் உள்ள ரஷ்ய ஆதரவாளர்களை பாதுகாக்க போவதாகவும் தெரிவித்து உக்ரைனின் மீது கடந்த பிப்ரவரி 24ம் திகதி ரஷ்யா தனது போரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக உக்ரைன் மீதான ரஷ்ய போர் … Read more

’இனி உன் தந்தை வீட்டுக்கு வரமாட்டாரு’! இளம்பெண் வாழ்வை புரட்டி போட்ட ஒரு தொலைபேசி அழைப்பு

இந்தியாவின் காதலியின் தந்தையை கொலை செய்துவிட்டு உன் அப்பா வீட்டிற்கு வர மாட்டார் என காதலியிடம் தகவல் சொன்ன இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை உல்லாஸ் பகுதியைச் சேர்ந்தவர் பப்பு குமார் ஷா (26). இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், பப்பு அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள காதலியின் தந்தை கமல்ஜீத் என்பவரை சந்தித்து பெண் கேட்டுள்ளார். ஆனால், கமல்ஜீத் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டை விட்டு … Read more

உக்ரைன் போரால் உருவாகியுள்ள எண்ணெய் பிரச்சினை… ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கத் திட்டமிட்டுள்ள பிரான்ஸ் அரசு

பிரான்சில் சொத்து வைத்திருப்பவர்கள், தங்கள் கட்டிடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு பாய்லர்களுக்கு பதிலாக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான மாற்றுத் திட்டங்களை மேற்கொள்ளும் நிலையில், அவர்களுக்கு 9,000 யூரோக்கள் வரை நிதியுதவி வழங்க அரசு முன்வந்துள்ளது. MaPrimeRenov என்று அழைக்கப்படும் திட்டத்தின் கீழ், பிரான்சில் வீடு வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் வரி எண், வரி செலுத்தியதற்கான ஆதாரங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டியிருக்கும். அத்துடன், நீங்கள் வீடு அல்லது சொத்து வாங்கி குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது ஆகியிருந்தால்தான் … Read more

உடல் எடையை சட்டென குறைக்க வேண்டுமா? இப்படி 5 விதமாக நீரை குடிங்க போதும்

பொதுவாக இந்த காலத்தில் உடல் பருமன் மக்களின் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.   இதனை எளியமுறையில் குறைக்க தினமும் காலையில் பல்வேறு வகையான தண்ணீரைக் குடித்தால் போதும். இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். 5 நாட்களுக்கு வெவ்வேறு எடை இழப்பு நீர்களை குடித்து வந்தாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.  வெந்தய நீர்  வெந்தயத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சும் செயல்முறையை குறைக்கிறது. உடல் எடை அதிகரிப்பதால் சிரமப்படுபவர்கள் தினமும் … Read more