60 வயது கடந்த பெண்கள்… ரஷ்ய வீரர்களின் அக்கிரமம்: அம்பலப்படுத்திய பெண் எம்.பிக்கள்

உக்ரைனில் 60 வயது கடந்த பெண்களை சீரழித்து பின்னர் தூக்கில் தொங்கவிட்டு ரஷ்ய துருப்புகள் அடாத்தியம் செய்து வருவதாக பெண் எம்.பிக்கள் கலக்கத்துடன் அம்பலப்படுத்தியுள்ளனர். உக்ரைனின் எதிர்க்கட்சியான ஹோலோஸ் கட்சியின் எம்.பியான Lesia Vasylenko இது தொடர்பில் தெரிவிக்கையில், பல மூத்த பெண் குடிமக்கள் ரஷ்ய துருப்புகள் அத்துமீறிய நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார். பெரும்பாலான பெண்கள் தங்கள் பிள்ளைகள் உள்ளிட்டவர்களை பத்திரமாக அனுப்பி வைத்து, பின்னர் குடியிருப்பில் இருந்து வெளியேற முயற்சிக்கையில் ரஷ்ய … Read more

பப்பாளி பழம் அதிகமாக சாப்பிடுவதால் இந்த பக்கவிளைவுகள் உண்டாகும்! ஐாக்கிரதையாக இருங்க

பப்பாளி சாப்பிடுவது எப்போதும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.  செரிமானம், உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து என்று கூறப்படுகிறது. ஆனால் இதனை அதிகமாக சாப்பிட கூடாது. பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அந்தவகையில் தற்போது பப்பாளி பழம் அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது. கருப்பை சுருங்கி விரியும் தன்மையை அதிகப்படுத்தும். அதனால் கூடுமானவரை … Read more

100வது மரண தண்டனையை நிறைவேற்றிய சவுதி: உடல்களை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க மறுப்பு

சவுதி அரேபியாவில் வியாழக்கிழமை நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ள நிலையில், இந்த ஆண்டில் இதுவரை 100 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரத்தில், ஒரே நாளில் 81 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றி மனித உரிமை ஆர்வலர்களை கொந்தளிக்க வைத்துள்ளதை அடுத்து, தற்போது மேலும் நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றி, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ தொட்டுள்ளது. தீவிரவாதம் தொடர்புடையவர்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் … Read more

ரஷ்ய சூப்பர்மார்க்கெட்டில் சர்க்கரைக்கு அலைமோதும் மக்கள்! வெளியான வீடியோ ஆதாரம்

 ரஷ்யாவில் உள்ள சூப்பர்மார்க்கெட் ஒன்றில் சர்க்கரை வாங்க பொதுமக்கள் அலைமோதும் வீடியோ இணையத்தில் பரவிவருகிறது. பிப்ரவரி 24ம் திகதி முதல் உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் விளையாக, ரஷ்யாவின் பங்குச்சந்தை மற்றும் ரூபிள் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. … Read more

ஒரே ஒரு வீடியோ அழைப்பு… 800 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிய பிரித்தானிய நிறுவனம்

பிரித்தானியாவில் P&O படகு நிறுவனம் ஒரே ஒரு வீடியோ அழைப்பில் 800 ஊழியர்களை வேலையில் இருந்து அதிரடியாக நீக்கிய சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அடுத்த சில நாட்களுக்கு சேவையையும் ரத்து செய்துள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது. P&O படகு நிறுவனத்தின் இந்த துரோக நடவடிக்கை பயணிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தொழிற்சங்கத் தலைவர்கள் ஊழியர்களை போராட்டத்தில் ஈடுபட தூண்டியதாகவும், படகில் இருந்து இறங்க வேண்டாம் என கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்புடைய 800 ஊழியர்களுக்கும் வெறும் … Read more

புதுசா Smartphone வாங்க போறீங்களா? இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்

மனித வாழ்வோடு ஸ்மார்ட் போன் என்பது பின்னிப்பிணைந்த ஒரு பொருளாக மாறிவிட்டது. புதிதாக ஸ்மார்ட் போனை நாம் வாங்குவதற்கு முன்னர் கவனிக்கவேண்டிய முக்கியமான விடயங்கள் என்னென்ன? அமைப்பு போன் உருவாக்கப்பட்டிருக்கும் கட்டமைப்பு அதன் வாழ்தகவை நிர்ணயிக்கின்றது. தற்போது சந்தையில் பிளாஸ்டிக் மற்றும் மெட்டல் தரத்திலான கட்டமைப்பே பெரும்பாலும் காணப்படுகின்றது. நீங்கள் அடிக்கடி போனை கீழே விழுத்துபவராயின் மேற்குறிப்பிட்ட இரண்டில் ஏதாவதொன்றை தேர்வு செய்யலாம். டிஸ்ப்ளே ஸ்மார்ட்போனின் அளவும் டிஸ்பிளேயும் உங்கள் தேவையையும் பாவனையையும் பொறுத்தது. நீங்கள் அடிக்கடி … Read more

புடின்-ஜெலன்ஸ்கி சந்திப்பு குறித்து துருக்கி முக்கிய அறிவிப்பு

 உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வரும் நிலையில், புடின்-ஜெலன்ஸ்கி சந்திப்புக்கான சாத்தியம் குறித்து துருக்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மேற்கு நகரமான Lviv-வில் Mevlüt Çavuşoğlu உடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த உக்ரைன் வெளியுறவுத்துறை Dmytro Kuleba கூறியதாவது, புடினுக்கும் ஜெலன்ஸ்கிக்கும் இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வதில் தங்கள் முயற்சிகளை முன்னெடுக்க ஒப்புக்கொண்டதாக கூறினார். அதேவேளை, இரு நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தீர்ப்பதற்கான நிபந்தனைகள் எட்டப்பட்டால், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் ரஷ்ய தலைவர் … Read more

உக்ரைன் வானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! தரையில் விழுந்து வெடித்து சிதறிய பரபரப்பு காட்சி

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வரும் நிலையில், அந்நாட்டு வான்வெளியில் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. பிப்ரவரி 24ம் திகதி முதல் உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, சில தினங்களுக்கு முன் உக்ரைனின் கெர்சனை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. இந்நிலைியல், உக்ரைன் வான்வெளியில் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட … Read more

கனடாவில் காலியாக இருக்கும் ஏராளமான பணியிடங்கள்: வெளிநாட்டவர்களுக்கு நல்ல வாய்ப்பு

கனேடியர்கள் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு வேலை கொடுக்கிறார்கள். அதற்குக் காரணம் என்ன? கனடாவில் பெருமளவில் பணியிடங்கள் காலியாக உள்ள அதே நேரத்தில், அங்கு வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையும் குறைவாகத்தான் உள்ளது. அதாவது, அதிக அளவில் காலியிடங்கள் உள்ளன, ஆனால், அந்த வேலைகளுக்கேற்ற தகுதியுடையவர்கள் குறைவாகவே உள்ளார்கள். சரியாகச் சொன்னால், தகுதியுடையவர்கள் ஏற்கனவே சரியான வேலைகளில் இருப்பதால், இந்த காலியிடங்களை நிரப்ப ஆளில்லை. ஆகவேதான், கனேடிய நிறுவனங்கள் வெளிநாட்டவர்களை அதிக அளவில் வேலைக்கு எடுக்கிறார்கள். இப்போதைய சூழலிலும், பல துறைகளில் … Read more

புடினிடம் பேசுவது தற்கொலைக்கு சமம்! போட்டுடைத்த ரஷ்ய தொழிலதிபர்

 புடினிடம் போருக்கு எதிராக பேசுவது தற்கொலைக்கு சமம் என ரஷ்ய தொழிலதிபர் Mikhail Fridman தெரிவித்துள்ளார். பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் பொருளாதார தடைவிதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரும், ஆல்பா வங்கியின் உரிமையாளருமான Mikhail Fridman கூறியதாவது, உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வரும் புடினை, பொருளாதார தடைகளால் தடுக்க முடியாது. ரஷ்ய தொழிலதிபர்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் புடினுக்கு நெருக்கடி தர நினைப்பது, எக்காலத்திலும் நடக்காத ஒன்று. பொருளாதார தடைகளால், நான் புடினிடம் … Read more