தப்பிய குறி! ஏவுகணையால் வேறு ஒரு நாட்டின் கப்பல்களை தாக்கி மூழ்கடித்த ரஷ்யா! உக்ரைன் துறைமுகத்தில் பரபரப்பு

ரஷ்யாவின் ஏவுகணைகள் தாக்கியதில் பனாமா நாட்டின் கப்பல் கருங்கடலில் மூழ்கியுள்ளது. உக்ரனுக்குள் கடந்த மாதம் 24ஆம் திகதி புகுந்த ரஷ்ய படையில் தொடர்ந்து போர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பல உயிரிழப்புகள் மற்றும் பெரியளவில் உக்ரைன் நாட்டின் பல முக்கிய இடங்கள், கட்டிடங்கள் அழிக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் உள்ளன. பனாமா நாட்டை சீண்டிய ரஷ்யா இந்த நிலையில் போர் தொடங்கியதில் இருந்து கருங்கடலில் ரஷ்ய ஏவுகணைகளால் மூன்று பனாமா நாட்டு கொடி கொண்ட கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளது. … Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் பின்னடைவை சந்தித்த விராட் கோலி, ஜடேஜா – அதிர்ச்சி தகவல்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.  இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன், 2 ஆம் இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட், 3வது இடத்தில் ஆஸ்திரேலியாவின்  ஸ்டீவன் சுமித், 4 ஆம் இடத்தில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சொதப்பியதால் இந்தத் தரவரிசையில் முதல் 5 இடங்களில் எப்போதுமே இடம் பிடித்திருக்கும் விராட் கோலி  5வது இடத்தில் இருந்து 4 இடங்கள் கீழிறங்கி 9வது இடத்திற்கு சரிந்துள்ளார். 10வது இடத்தில் ரிஷப் பண்ட் இடம் பெற்றுள்ளது. … Read more

கடத்தப்பட்ட மேயர் விடுவிப்பு: பதிலுக்கு ரஷ்யா முன்வைத்த நிபந்தனை!

கடத்தப்பட்ட உக்ரேனிய மேயர் ஒருவர் கைதிகள் சிலரை பரிமாற்றம் செய்த பிறகு ரஷ்ய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சிறைப்பிடிக்கப்பட்ட ஒன்பது ரஷ்ய வீரர்களுக்கு பதிலாக மெலிடோபோல் மேயர் இவான் ஃபெடோரோவ் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய துருப்புகளால் மெலிடோபோல் நகரம் கைப்பற்றப்பட்ட பின்னர் மார்ச் 11ம் திகதி, தங்களுக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறி ஃபெடோரோவ் கடத்திச் செல்லப்பட்டார். விடுவிக்கப்பட்ட பின்னர் மேயர் ஃபெடோரோவ் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை தொடர்புகொண்டு பேசியுள்ளார். மட்டுமின்றி, சிறப்பு நடவடிக்கையின் ஊடாக மேயர் ஃபெடோரோவ் ரஷ்ய … Read more

உக்ரைன் தனித்தல்ல… உயிரைப் பணயம் வைத்து நேரில் சென்று ஆதரவளித்த மூன்று பிரதமர்கள்

ரஷ்ய தாக்குதலுக்கு மத்தியில் உயிரைப் பணயம் வைத்து உக்ரைன் தலைநகருக்கு நேரில் சென்று ஆதரவளித்துள்ளனர் ஐரோப்பிய நாடுகளின் மூன்று பிரதமர்கள். உக்ரைன் நாட்டை கைப்பற்றும் நோக்கில் 21 நாட்களாக ரஷ்யா கடுமையாக போரிட்டு வருகிறது. இந்த நிலையில், போலந்து, ஸ்லோவேனியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளின் பிரதமர்கள் செவ்வாய்க்கிழமை மாலை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்துள்ளனர். இதனையடுத்து, உக்ரேனிய மக்களே நீங்கள் தனித்தல்ல என செக் குடியரசு பிரதமர் அறிவித்துள்ளார். ரஷ்ய ஊடுருவலுக்கு பின்னர் … Read more

சாலையில் தனியாக சிக்கிய உக்ரேனிய குடும்பம்: ரஷ்ய இராணுவத்தினர் செய்த கொடூரம்

உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு வெளியே, தனியாக சிக்கிய பொதுமக்களில் ஒருவரை ரஷ்ய வீரர்கள் படுகொலை செய்துள்ள சம்பவம் ஜேர்மன் ஊடகவியலாளர் ஒருவரால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த அதிர்ச்சி சம்பவமானது இர்பின் நகருக்கும் 10 மைல்கள் தொலைவில் ஒரு கிராமத்தில் நடந்துள்ளது. கீவ் நகரம் நோக்கி கார் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. ஆனால் சாலையின் ஒரு பக்கத்தில் ரஷ்ய இராணுவ டாங்கி மற்றும் சில வீரர்களை காண நேர்ந்த அந்த சாரதி தமது வாகனத்தை உடனடியாக நிறுத்தி விட்டு, … Read more

ராஜஸ்தான் அணியின் கேப்டன் மாற்றம் – ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே நடந்த அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தான் அணியின் கேப்டன் மாற்றப்பட்டதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியடைந்தனர்.  15வது ஐபிஎல் சீசன் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கி வரும் மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணிகளின் வீரர்களும் மும்பையில் உள்ள பயோ பபுளுக்கு இணைந்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு அணியும் வித்தியாசமான முறையில் தங்கள் அணி வீரர்கள் குறித்தும், ஜெர்சி பற்றியும் வீடியோ வெளியிட்டு வருகிறது. இதனிடையே ராஜஸ்தான் … Read more

புடின் ஒரு போர்க் குற்றவாளி… முதன்முறையாக ஜோ பைடன் வெளிப்படை

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் உருக்கமான உரைக்கு பின்னர் பேசிய ஜனாதிபதி ஜோ பைடன், முதன்முறையாக புடின் ஒரு போர்க் குற்றவாளி என குறிப்பிட்டுள்ளார். மேலும், உக்ரைனுக்கு ஆயுத தொகுப்புக்காக 800 மில்லியன் டொலர் அளிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். புதன்கிழமை மதியத்திற்குமேல் உள்ளூர் நேரப்படி, பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ஜோ பைடன், தற்போதையை சூழ்நிலையை கருத்தில் கொண்டால், நான் நினைக்கிறேன் அவர் ஒரு போர்க் குற்றவாளி தான் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதற்கு … Read more

கன்னத்தில் அதிக கொழுப்பு உள்ளதா? இதனை எப்படி குறைக்கலாம் தெரியுமா?

பொதுவாக நம்மில் சிலருக்கு கன்னங்களில் அதிக கொழுப்பு நிறைந்து கொழு கொழுவென காணப்படுவதுண்டு. இதனை எளிய முறையில் குறைக்க ஒரு சில பயிற்சிகள் உள்ளன. தற்போது அவை என்ன என்பதை இங்கு பார்ப்போம்.  இரு கன்னங்களையும் சப்பையாக வைத்துக்கொள்ளவும். உதட்டைக் கூப்பிக்கொள்ளவும்.  30 வினாடிகள் வரை மூச்சைப் பிடித்துக்கொண்டு, உதடுகளை அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் உதடுகளை விடுவிடுத்து, மூச்சையும் மெதுவாக விட வேண்டும்.  இதேபோல தொடர்ந்து காலையும், மாலையும் பத்து முறை செய்ய வேண்டும். வாய்க்குள் … Read more

திரையரங்கை மொத்தமாக சிதைத்த ரஷ்ய வெடிகுண்டு: பதுங்கியிருந்த 1,200 பேர் நிலை?

உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷ்ய இராணுவம் மொத்தமாக முற்றுகையிட்டுள்ள நிலையில், அப்பாவி பொதுமக்கள் பதுங்கியிருந்த திரையரங்கம் ஒன்றின் மீது வான்வழி தாக்குதலை முன்னெடுத்துள்ளது ரஷ்யா. உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் அமைந்துள்ள குறித்த திரையரங்கமானது, தொடர் ரஷ்ய வெடிகுண்டு தாக்குதலுக்கு மத்தியில் அப்பகுதி பொதுமக்களுக்கு பாதுகாப்பான இடமாக இருந்து வந்தது. மட்டுமின்றி, அங்கேயே உணவு அளிக்கப்பட்டு வந்துள்ளதுடன், மக்கள் அச்சமின்றி இரவையும் கழித்து வந்துள்ளனர். மரியுபோல் நகரம் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான குண்டுவீச்சு சுமார் 20,000 உக்ரேனியர்களை … Read more

பிரித்தானியாவில் இரத்த மழை: அச்சம் மற்றும் குழப்பத்தில் மக்கள்

சஹாரா பாலைவனத்தில் இருந்து எழுந்த புழுதி ஐரோப்பா முழுவதும் பரவியுள்ள நிலையில் பிரித்தானியாவைத் தாக்கத் தொடங்கியுள்ளது. பிரித்தானிய மக்கள் ஆரஞ்சு நிற வானம் மற்றும் இரத்த நிறத்தில் மழை தொடர்பில் புகாரளித்துள்ளனர். பிரித்தானியா முழையும் புழுதி மூடிய நிலையில் காணப்பட்டதுடன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள், உடைகள், பூந்தோட்டங்கள் உள்ளிட்டவைகளில் தூசி காணப்பட்டதுடன், இரத்த நிறத்தில் மழையும் பெய்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ஹேர்ஃபீல்ட் மிடில்செக்ஸைச் சேர்ந்த ரெபேக்கா புஷ்பி என்பவர் இது தொடர்பில் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் பதிவேற்றியிருந்தார். … Read more