உக்ரைனில் ரஷ்ய படைகளால் அமெரிக்கா பத்திரிக்கையாளர் சுட்டுக் கொலை!
உக்ரைனில் ரஷ்ய படைகளால் அமெரிக்க பத்திரிக்கையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 18வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. இந்நிலையில், கீவ் புறநகரில் உள்ள இர்பின் நகரில் Brent Renaud என்ற அமெரிக்க பத்திரிக்கையாளர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கீவ் நகர காவல்துறை தெரிவித்துள்ளது. Brent Renaud, ரஷ்ய வீரர்களால் குறிவைக்கப்பட்டதாகவும், மேலும் இரண்டு ஊடகவியலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கீவ் … Read more