இறைச்சி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன தெரியுமா?

இறைச்சிகள், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவாகும்.  இருப்பினும், பல மருத்துவ வல்லுநர்கள் சிவப்பு அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சியை நீங்கள் அதிகமாக எடுத்து கொள்ள கூடாது என்று கூறுகிறார்கள்.   குறிப்பாக, சில இறைச்சிகளில் கொழுப்பு ஏராளமாக உள்ளது.  இது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்யலாம். எனவே இவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.   தற்போது அவை என்னென்ன என்பதை நாமும் அறிந்து கொள்வோம்.   ஊட்டச்சத்து நிபுணர்  … Read more

வெளிநாடுகளில் வேலை செய்ய கனடா அறிவித்துள்ள வேலைவாய்ப்பு: ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா?

 கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, தனது வெளிநாட்டு சேவை அலுவலகங்களுக்காக ஆட்களை எடுக்கிறது. என்ன பணி? கனடாவின் வெளிநாட்டு சேவை அலுவலகங்களில் இருக்கும் காலியிடங்களை நிரப்ப ஆட்களைத் தேடுகிறது கனடா. தகுதியுடையோர் தேர்வு செய்யப்படும் நிலையில், அவர்கள் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்தல் வெளிநாட்டு சேவை அலுவலர்களாக (Migration Foreign Service Officers) பணிக்கமர்த்தப்படுவார்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள், 2023, ஜூன் மாதம் 30ஆம் திகதி ஆகும். Are … Read more

வீட்டில் 60 சவரன் நகைகள் மாயம்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகார்

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வீட்டு லாக்கரில் இருந்த தங்கம், வைர நகைகள் திருடு போய் விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் இன்று சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த இவருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்களும் உள்ளனர். தற்போது இவர் திரைப்பட தயாரிப்பு பணியில் பிசியாக உள்ளார்.      … Read more

இளவரசர் ஆண்ட்ரூவின் மனைவிக்கு மோசமான நபருடன் நட்பு: ராஜ குடும்பத்துக்கு மற்றொரு தலைக்குனிவு

இளவரசர் ஆண்ட்ரூவின் மனைவியாகிய சாராவின் புதிய நண்பர் ஒருவருக்கு பாலியல் கடத்தல் கும்பல் ஒன்றுடன் தொடர்பு இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் ராஜ குடும்பத்துக்கு மீண்டும் ஒரு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. ராஜ குடும்பத்துப்பெண்களின் நட்புகள் பிரித்தானிய ராஜ குடும்பத்துப் பெண்களின் நட்புகள் மிகவும் பிரபலமானவை. மௌண்ட்பேட்டன் பிரபுவின் மனைவி எட்வினா முதல் இளவரசி டயானா வரை, அவர்களுடைய நட்புகள் குறித்து இன்றும் பேசப்படுகின்றன. அவ்வகையில், இளவரசர் ஆண்ட்ரூவும், அவரது மனைவியான சாரா ஃபெர்குசனும் விவாகரத்து செய்தபிறகு, சாராவுக்கு ஒரு … Read more

15 நாட்களிலேயே தொப்பையை குறைக்க உதவும் பானம்

 நம்மிள் பலருக்கு தொப்பை போடுகின்றது. இதனால் பலரும் வருத்தம் அடைகின்றனர். இது ஏற்பட காரணமே முறையில்லா உணவு பழக்கமே. இதனால் தான் பலருக்கு தொப்பை போடுகின்றது. இதை எளிதில் குறைக்க இந்த பானத்தை குடியுங்கள்.. தொப்பை மலமலவென குறைந்து விடும்.  எவ்வாறு இந்த பானத்தை தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.  தேவையான பொருட்கள் வெள்ளரிக்காய் – 1 எலுமிச்சை – 1 புதினா – சிறிது துருவிய இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – தேவையான … Read more

ஜேர்மனியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் வெளிவரும் பதறவைக்கும் பின்னணி

ஜேர்மனியின் ஃப்ரூடன்பெர்க் பகுதியில் இரு பாடசாலை மாணவிகளால் 12 வயது சக மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பதறவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது. நகங்களை சீராக்கும் கூரான பொருள் லூயிஸ் என மட்டும் பொலிசாரால் அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த 12 வயது சிறுமி நகங்களை சீராக்கும் கூரான பொருளால் 32 முறை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். மரங்கள் அடர்ந்த பகுதியில் நடந்த இந்த தாக்குதலை அடுத்து, குற்றுயிராக விட்டுவிட்டு அந்த மாணவிகள் இருவரும் மாயமாகியுள்ளனர். @reuters மார்ச் 11ம் … Read more

ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கடலில் மூழ்கிய 60 ஆண்டுகால அருங்காட்சியகம்: வீடியோ

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள அருங்காட்சியகம் கடலில் இடிந்து விழுந்துள்ளது. ஈக்வடாரில் நிலநடுக்கம் தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள பாலோன் நகரில் 6.8 என்ற ரிக்டர் அளவுகோலிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர். Reuters மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என மீட்புக் … Read more

அமெரிக்காவிற்கு எதிராக…ராணுவத்தில் சேர துடிக்கும் 8,00,000 வட கொரியர்கள்

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சுமார் 8,00,000 பேர் ராணுவத்தில் சேர விரும்புவதாக வட கொரியா தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் பதற்றம் தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் வடகொரியாவிற்கும் இடையிலான பதற்றம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் அமெரிக்கா-தென் கொரியா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை செய்ய இருப்பதாக அறிவித்தனர். KCNA via Reuters இதனை வட கொரியா ”ஆக்கிரமிப்புப் போருக்கான தயாரிப்பு” என்று குற்றம் சாட்டியதுடன், வட கொரியா தனது Hwasong-17 கண்டம் … Read more

குற்றவாளி குற்றம் நடைபெற்ற இடத்திற்கு திரும்புவான்..!புடினின் மரியுபோல் பயணத்திற்கு உக்ரைன் பதிலடி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மரியுபோல் நகரை பார்வையிட்டதை அடுத்து, ”குற்றவாளி எப்போதும் குற்றம் நடைபெற்ற இடத்திற்கு திரும்புவான்” என்று உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் கூறியுள்ளார். மரியுபோலை பார்வையிட்ட புடின் ரஷ்யா நடத்தி வரும் போர் நடவடிக்கைகளுக்கு மத்தியில், உக்ரைனில் இருந்து சட்ட விரோதமாக குழந்தைகளை நாடு கடத்தியதற்கு பொறுப்பேற்று, ரஷ்ய ஜனாதிபதி புடினை கைது செய்ய கோரி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால் இதற்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்ய ஜனாதிபதி புடின் … Read more

தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சுத் திணறி உயிரிழந்த பச்சிளம் குழந்தை:7 வயது மகனுடன் தாய் எடுத்த வேண்டாத முடிவு!

பிறந்த குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சுத் திணறி இறந்ததை தொடர்ந்து, மனமுடைந்த தாய் தனது 7 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மனமுடைந்த தாய் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் உப்புதராவில் உள்ள கைதபாதலில்(Kaithapathal)  பிறந்து 28 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை இரண்டு நாட்களுக்கு முன்பு தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவத்தால் தாய் லிஜா (38) மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் … Read more