மகன் பலியாகி 6 மாதம் ஆச்சு.. இன்னும் மத்திய அரசு இழப்பீடு தரல.. அக்னி வீரரின் தந்தை குற்றச்சாட்டு

சண்டிகர்: நாட்டை காக்கும் பணியில் உயிரிழந்த அக்னி வீரர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கிடைப்பதில்லை என்று மக்களவையில் ராகுல் காந்தி விமர்சனங்களை எழுப்பியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், உயிரிழந்த அக்னி வீரரின் குடும்பத்தினர், தங்களுக்கு இதுவரை ராணுவத்திலிருந்தோ, மத்திய அரசிடமிருந்தோ இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர். லோக்சபா தேர்தல் முடிவடைந்த Source Link

பாஜகவின் முக்கிய நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது.. யார் இந்த அலெக்ஸிஸ் சுதாகர்? பரபர பின்னணி

செங்கல்பட்டு: பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்ஸிஸ் சுதாகர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கடந்த 28 ம் தேதி போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கிய வழக்கில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் சத்யா என்கிற சீர்காழி சத்யா (41). Source Link

விஏஓ, நகராட்சி ஊழியர், லைன்மேன்.. பட்டா முதல் பாகப்பிரிவினை வரை! தமிழகத்தை அதிரவிட்ட அரசு அதிகாரிகள்

கள்ளக்குறிச்சி : ஒரே நாளில் பல்வேறு இடங்களில் நடந்த லஞ்ச விவகாரங்கள் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பொதுவெளியில் சிக்கி வருவது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது..   இதற்கு விஏஓ முதல் தாசில்தார்கள் வரை விதிவிலக்கில்லை.  திருவண்ணாமலை: 2 நாட்களுக்கு முன்புகூட, திருவண்ணாமலை விஏஓ லஞ்சம் Source Link

ஹத்ராஸ் 122 பேர் பலி- 6 பேர் கைது- மெயின் குற்றவாளி சாமியார் இல்லையாம்..உ.பி. அரசு திடீர் அறிவிப்பு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 122 பேரை பலி கொண்ட சம்பவத்துக்கு காரணமானவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனராம். முக்கியமான குற்றவாளியான பிரகாஷ் மதுகர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்துக்கு காரணமான பிரசங்கம் வழங்கிய சாமியார் போலோ பாபா குறித்து விசாரணை நடத்தி Source Link

ஜார்க்கண்ட்: ஹேமந்த் சோரன் புதிய முதல்வராக இன்று பதவியேற்க ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அழைப்பு!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வராக இன்று பதவியேற்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக 3- வது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம்- காங்கிரஸ் இணைந்த “இந்தியா” கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் Source Link

நிலத்தின் விலை விர்ர்ர்ர்ர்.. ஒரே வாரத்தில் 30% உயர்வு! அமராவதியை ‘ஹாட் ஸ்பாட்’ ஆக்கிய நாயுடு

அமராவதி: ஆந்திர மாநிலத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுள்ள நிலையில், அமராவதியைத் தலைநகரமாக மாற்றும் திட்டம் வேகம் பிடித்துள்ளது. இதனால் கடந்த சில வாரங்களில் மட்டும் நிலங்களின் மதிப்பு 20 முதல் 30% வரை உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம், மத்திய அரசால் தெலுங்கானா மற்றும் ஆந்திரா என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. Source Link

5 பலாத்கார வழக்குகள் பெண்டிங்! சுதந்திரமாக நடமாடி 122 பேர் சாவுக்கு காரணமான உ.பி போலோ பாபா சாமியார்!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 122 பேர் மரணத்துக்கு காரணமாக சாமியார் போலோ பாபா தப்பி ஓடி தலைமறைகிவிட்டார் என்கிறது அம்மாநில போலீசார். அதேநேரத்தில் 122 பேர் மரணம் தொடர்பான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் போலோ பாபா சாமியார் பெயரே இல்லை என்கின்றன ஊடக தகவல்கள். இந்த நிலையில் 122 பேர் உயிரிழப்பு காரணமான தப்பி Source Link

தர்மபுரி அமலா.. பச்சை துரோகம் செய்த மனைவி.. அந்த நர்ஸ் செல்போனை பார்த்து அதிர்ந்த போலீஸ்

தர்மபுரி: தர்மபுரியில் நடந்த பகீர் சம்பவம் குறித்து போலீசார் துரிதமாக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.. என்ன நடந்தது? தர்மபுரி அருகே ராணுவ வீரரின் மனைவி, குழந்தைகளை கடத்திச் சென்ற அரசு மருத்துவமனை ஊழியரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் பல பெண்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது. Source Link

\"ஓவர் வேலை..\" வாழ்க்கையே வெறுத்து போச்சு..திடீரென தற்கொலை செய்து கொண்ட ரோபோ! என்ன காரணம்? பரபர தகவல்

சியோல்: தென் கொரியாவில் அரசு உதவியாளராக பணிபுரிந்து வந்த ரோபோ திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளதாம். தற்கொலைக்கு முன்பு குறிப்பிட்ட ஒரு இடத்தை அந்த ரோபோ சுற்றிச் சுற்றி வந்த நிலையில், திடீரென அது தற்கொலை செய்து கொண்டுள்ளது. இதற்கான காரணம் துல்லியமாகத் தெரியவில்லை. இது தொடர்பான ஆய்வுக்கு பிறகே இதற்கான காரணம் தெரிய வரும் என்று Source Link

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு.. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: பாஜக மூத்த தலைவர் எல் கே அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பாஜகவின் மூத்த தலைவரும், நாட்டின் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு 96 வயதாகிறது. வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட எல்.கே.அத்வானிக்கு அவரது வீட்டிலேயே மருத்துவ Source Link