சுற்றுலா பயணி தவறவிட்ட ‛வாட்ச்’.. நேர்மையாக ஒப்படைத்த இந்திய சிறுவன்.. துபாய் போலீஸ் பாராட்டு

துபாய்: துபாயில் சுற்றுலா பயணி தவறவிட்ட வாட்சை  இந்திய சிறுவன் எடுத்து போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து துபாய் போலீசார் இந்திய சிறுவனை அழைத்து பாராட்டி உள்ளனர். இந்தியாவை சேர்ந்த சிறுவன் முகமது அயன் யூனிஸ். இவர் தனது குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் முகமது அயன் யூனிஸ் தனது தந்தையுடன் Source Link

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!

திருச்செங்கோடு: திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 2-வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விவேகானந்தா கல்லூரியின் தாளாளர் கருணாநிதிக்கு சொந்தமான வீடு, தோட்டங்களில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் லோக்சபா தொகுதியின் வாக்குகள் இந்த கல்லூரியில்தான் எண்ணப்பட இருக்கின்றன. திருச்செங்கோடு அருகே இளையம்பாளையத்தில் விவேகானந்தா கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. Source Link

ஆந்திராவில் தேர்தல் நாளில் வன்முறை.. ஆக்‌ஷனில் இறங்கிய தேர்தல் ஆணையம்.. 2 எஸ்பிக்கள் சஸ்பெண்ட்

விஜயவாடா: ஆந்திர பிரதேசத்தில் கடந்த 13 ஆம் தேதி நடந்த லோக்சபா, சட்டமன்ற தேர்தலின் போது, திருப்பதியில் வாக்கு எண்ணும் மையத்தில் வன்முறை ஏற்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக 2 எஸ்.பிக்கள் மற்றும் கலெக்டரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு எடுத்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 நாடாளுமன்ற Source Link

மாற்றுப்பாலினத்தவர்களை.. மனநோயாளிகள் என வகைப்படுத்திய பெரு! அதிகாரப்பூர்வ அறிவிப்பால் பெரும் சர்ச்சை

லிமா: பெரு நாட்டில் மாற்று பாலினத்தவரை ‘மனநோயாளிகள்’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. உலகம் முழுவதும் மாற்றுப்பாலினத்தவர்கள் தங்களுக்கான அங்கீகாரத்திற்காக கடுமையாக போராடி வருகிறார்கள். இப்படி இருக்கையில், அரசே அதிகாரப்பூர்வமாக மாற்றுப்பாலினத்தவர்களை அங்கீகரிப்பதற்கு பதில், அவர்களை மனநோயாளிகள் என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. Source Link

வாய் விட்ட மோடி.. பின்னாடியே \"மீன் குழம்புடன்\" வந்த மம்தா.. மூக்கை துளைக்கும் பாஜகவின் உணவு அரசியல்

பாட்னா: பிரதமர் மோடியின் பேச்சை விமர்சித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுப்பிய கேள்வி சர்ச்சையை கிளறி விட்டுள்ளது.. இதற்கு பல்வேறு தலைவர்கள் பதிலடிகளை தந்து கொண்டிருக்கிறார்கள்.பீகார் மாநிலத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது நவராத்திரி விரத நாட்களில் பொரித்த மீன் சாப்பிட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். Source Link

ராஃபாவில் இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்துங்கள்.. சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வலியுறுத்தல்

கேப் டவுன்: ராஃபா எல்லையில் தஞ்சமடைந்துள்ள பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு உத்தரவிட வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தை தென்னாப்பிரிக்கா நாடியுள்ளது. பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட Source Link

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம்.. இது மோடி கியாரண்டி.. பீகாரில் அமித் ஷா பேச்சு!

பாட்னா: பிரதமர் மோடி 3வது முறை பிரதமர் ஆனதும், பசுவதை செய்பவர்களை தலைகீழாக தொங்கவிடுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்டமாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. Source Link

டெல்லி டூ சென்னை; 2100 கிமீ சைக்கிளில் பயணம்! தோனியின் வெறித்தனமான ரசிகர்!

பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தோனியை நேரில் பார்ப்பதற்காக டெல்லியிலிருந்து சைக்கிளிலேயே 2100 கிமீட்டர் பயணித்து சென்னைக்கு வந்துள்ளார். தோனிக்கு தமிழ்நாட்டில்தான் ரசிகர்கள் அதிகம். அவர் எதைச் செய்தாலும் அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு நிறையத் தமிழ்நாட்டு ரசிகர்களை அவர் சம்பாதித்து வைக்கிறார். அந்த ரசிகர்களை எல்லாம் ஓரங்கட்டும் அளவுக்கு கொலவெறி Source Link

பிரபாகரனின் மரணத்தை உறுதி செய்தார் சகோதரர் மனோகர்.. மோசடிகளை தடுக்க வீடியோ.. மே18 ல் வீரவணக்கம்

கோபன்ஹேகன்: விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை அவரது சகோதரரான மனோகர் உறுதி செய்துள்ளார். அதோடு பிரபாகரன் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட மே 18 ம் தேதி அவருக்கு டென்மார்க்கில் வீரவணக்கம் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். பிரபாகரன் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்று பல்வேறு தரப்பினர் கூறி வரும் நிலையில் இத்தகைய மோசடிகளை தடுக்கவே Source Link

இரண்டே நொடி.. துப்பாக்கிச்சூடு நடந்ததும் ஸ்லோவாக்கியா பிரதமரை சூழ்ந்த வீரர்கள்! அடுத்து செய்த செயல்

பிராடிஸ்லாவா: ஸ்லோவாக்கியா பிரதமர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில், அப்போது அவரது பாதுகாப்பு வீரர்கள் செயல்பட்ட விதம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மத்திய ஐரோப்பியாவில் அமைந்துள்ள குட்டி நாடு ஸ்லோவாக்கியா.. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே சுமார் 54 லட்சம் தான்.. கடந்த அக். மாதம் முதல் இந்த நாட்டின் பிரதமராக முதல் ராபர்ட் Source Link