கனியாமூர் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்.. ‛முக்கிய’ காரணத்தை கூறி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Tamilnadu oi-Nantha Kumar R கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியை அரசு ஏற்று நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்தவாரம் விசாரணைக்கு வர உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஜூலை 13ம் தேதி இறந்தார். மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.இதுதொடர்பாக … Read more

ஷின்சோ அபே இறுதிச்சடங்கு பட்ஜெட் இவ்வளவா?..இங்கிலாந்து ராணிக்கே குறைவுதானே.. கடுப்பான ஜப்பான் மக்கள்

International oi-Mani Singh S டோக்கியோ: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்குக்கு செலவிட்டதை விட, ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே இறுதிச்சடங்குக்கு அதிக தொகை செலவிடப்பட உள்ளது. இது அந்நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டின் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்தவர் ஷின்சோ அபே. கடந்த 2006 முதல் 2007 ஆம் ஆண்டு வரையும் 2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரையும் அந்த நாட்டின் பிரதமராக … Read more

'வட இந்தியா vs தென் இந்தியா' : சிறப்பாகச் செயல்படுவதற்காக வஞ்சிக்கப்படுகிறதா தென்னிந்தியா?

India bbc-BBC Tamil Getty Images சத்துணவு திட்டம் கல்வி, சுகாதாரம், பொருளாதார வாய்ப்புகள் ஆகியவற்றில் இந்திய வட மாநிலங்களை விட தென் மாநிலங்கள் சிறப்பான நிலையில் இருக்கின்றன. மத்திய அரசுக்கு கூடுதலாக வரியைச் செலுத்தும் தென் மாநிலங்கள் முன்னேறிய நிலையில் இருப்பதற்காக தண்டிக்கப்படுகின்றனவா என்ற கேள்வியை எழுப்புகிறது புதிய புத்தகம் ஒன்று. இந்தியாவில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான நிதிப் பகிர்வு குறித்து தொடர்ந்து எழுதிவரும் சென்னையைச் சேர்ந்த புள்ளி விவர நிபுணரான ஆர்.எஸ். … Read more

கணவர் இறந்ததை ஏற்க முடியவில்லை.. கோமாவில் இருப்பதாக நம்பி.. 18 மாதங்களாக சடலத்துடன்.. ப்ச் பரிதாபம்

India oi-Jackson Singh கான்பூர்: தனது கணவர் இறந்து போனதை நம்ப முடியாமல் தவித்த மனைவி, அவர் கோமாவில் இருப்பதாக தன்னை தானே ஏமாற்றிக் கொண்டு அவர் சடலத்துடன் 18 மாதங்களாக இருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எத்தனை உறவுகள் இருந்தாலும் கணவன் – மனைவி உறவு தனித்துவமான ஒன்றுதான். தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள் ஆகியோருடனான உறவு இயற்கையானது. ரத்த உறவுகள் என்பதால் இயற்கையாகவே அவர்கள் மீது ஒரு பற்றுதல் அனைவருக்குமே இருக்கும். ஆனால் கணவன், … Read more

'ஆள விடுங்கடா சாமி'!..இனி இங்க இருக்க முடியாது.. ரஷியாவில் இருந்து தெறித்து ஓடும் ஆண்கள்.. என்னாச்சு

International oi-Mani Singh S மாஸ்கோ: உக்ரைன் நாட்டுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்துவரும் நிலையில், அந்நாட்டின் மீதான போரில் பங்கேற்பதற்கு ரஷியா 3 லட்சம் பேரை திரட்ட முடிவெடுத்துள்ளது. இதில் போரில் பங்கேற்க பயந்து போய் ரஷியாவை சேர்ந்த ஆண்கள் பலரும் அந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். மேற்கத்திய நாடுகளின் நோட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. உக்ரைன் நாட்டின் பல்வேறு இடங்களை … Read more

இனிமே கை வைக்க முடியாது! ஹிஜாப் போராட்டத்தில் பெண்ணை தாக்கிய நபர்.. அடுத்து நடந்த செம சம்பவம்

International oi-Halley Karthik தெஹ்ரான்: இப்படியெல்லாம் பண்ணா இப்படிதான் நடக்கும்னு சொல்லி, வன்முறை சம்பவத்தை வேடிக்கை பார்க்கிற ஆண்களுக்கு மத்தியில் துணிகர ஆண் ஒருவர் செய்துள்ள சம்பவம் உலகம் முழுவதும் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. ஈரானில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி 22 வயது இளம் பெண்ணை தாக்கி கொலை செய்த அந்நாட்டு போலீஸின் அராஜக செயலை கண்டித்து தற்போது நாடு முழுவதும் போராட்டம் தீயாய் எரிந்து வருகிறது. இந்த போராட்டத்தில் … Read more

பாத்ரூமில் ஓட்டை.. கிட்ட போய் பார்த்தால்.. அதுக்குன்னு இப்படியா.. ஓனர் செய்த காரியம்.. 3 பேர் பாவம்

International oi-Hemavandhana பீஜிங்: பாத்ரூமில் கேமிரா வைத்து ஊழியர்களை கண்காணித்துள்ளார் ஒரு முதலாளி.. அவருக்குதான் இணையவாசிகள் டோஸ் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்..! சபலபேர்வழிகள் நிறைய பேர், பாத்ரூமில் கேமரா வைத்து சிக்கி கொள்வது வழக்கம்.. தனிநபர் கழிவறை என்றாலும்சரி, பொது கழிப்பிடங்கள் என்றாலும் சரி, இந்த சபலிஸ்ட்களுக்கு இடங்கள் முக்கியமில்லை..! பெண்களை மறைந்திருந்து வீடியோ, போட்டோ எடுத்து, அதை வைத்து அந்த பெண்களுக்கு தொல்லை தருவது, பணம் பறிப்பது போன்ற குற்ற செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். … Read more

பாஜக தலைவரின் மகன் வெறிச்செயல்.. உத்தரகாண்டில் இளம்பெண் கொலை.. உடல் கால்வாயிலிருந்து மீட்பு

India oi-Halley Karthik டேராடூன்: உத்தரகாண்ட் மநிலத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாஜக தலைவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூர் மக்கள் இந்த பிரச்னைக்கு ‘புல்டோசர் நீதி’ வேண்டும் என வலியுறுத்திய நிலையில் இளம் பணியாற்றிய பாஜக தலைவரின் மகனுக்கு சொந்தமான ரிசார்ட் இரவோடு இரவாக புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடல் தேடப்பட்டு வந்த நிலையில் ரிசாட்டுக்கு அருகில் உள்ள ஒரு கால்வாயிலிருந்து உடல் மீட்கப்பட்டுள்ளது. … Read more

ஆஹா.. பாக்கெட் சைஸில் ஒரு 'ராட்சஷன்'.. டைனோசர் மூதாதையரின் எலும்புக் கூடு கண்டுபிடிப்பு! வாவ்

International oi-Jackson Singh ஆன்டனாநரிவோ: மடகாஸ்கரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் டைனோசர்களின் மூதாதையரின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், அந்த டைனோசர்கள் வெறும் ‘பாக்கெட்’ சைஸில் இருந்திருக்கின்றன என்பதுதான். அளவில் சிறிதாக இருந்தாலும் மிகக் குரூமமான உயிரினமாக அவை இந்த உலகில் நடமாடி வந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். டைனோசர்கள் குறித்த தகவல்கள் எப்போதுமே சுவாரசியமானது தான். மனிதர்கள் உள்ளிட்ட இப்போதிருக்கும் பல உயிரினங்கள் தோன்றாத காலத்தில், பல லட்சம் கோடி ஆண்டுகளுக்கு … Read more

கூடிய அனைத்து மாநில அமைச்சர்கள்.. அர்பன் நக்சல்களுக்கு நீதித்துறை “சப்போர்ட்” -மோடியின் பரபர அட்வைஸ்

India oi-Noorul Ahamed Jahaber Ali காந்திநகர் : சுற்றுச்சூழல் என்ற பெயரில் வளர்ச்சித் திட்டங்களை தடுக்கும் அர்பன் நக்சல்களுக்கு நீதித்துறை ஆதரவு கிடைத்துவிடுவதாகவும், மாநில அமைச்சர்கள் வளர்ச்சித் திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களுக்கான தேசிய மாநாடு குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் இருக்கும் ஏக்தா என்ற நகரில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டை காணொலி மூலமாக தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், “அரசின் … Read more