\"அண்ணி\"க்கு டார்ச்சர்.. வாசற்படியிலேயே 20 நாள்.. கடப்பாறையுடன் வந்த கண்ணீர் மருமகள்.. ஊர்ஜனம் சபாஷ்

Tamilnadu oi-Hemavandhana மயிலாடுதுறை: வரதட்சணை கொடுமை உச்சக்கட்டத்துக்கு சென்ற நிலையில், இளம்பெண் செய்த காரியம் மயிலாடுதுறையி ஆச்சரியத்தை கிளப்பி விட்டு வருகிறது. பெண்கள் இன்று அனைத்து துறையிலும் முன்னேறி வருகிறார்கள்.. தங்கள் சொந்த காலில் நிற்க ஆரம்பித்துவிட்டார்கள்.. கல்வி, பொருளாதாரம் போன்ற விஷயங்களில், முன்பைவிட பெண்களின் நிலை பலமடங்கு மேம்பட்டிருக்கிறது… மறுப்பதற்கில்லை.. ஆனாலும், காலம் மாறினாலும், வரதட்சணைக் கொடுமை மட்டும் இன்னும் குறைந்ததாக தெரியவில்லை. அவ்வளவு ஏன், கல்வி அறிவில் மிகைபெற்ற மாநிலமான கேரளாவில்கூட, இந்த வரதட்சணை … Read more

வினையான விளையாட்டு! பொம்மை என நினைத்து சரமாரியாக சுட்ட 3 வயது குழந்தை.. துடிதுடித்து பலியான தாய்

International oi-Jackson Singh ஸ்பார்ட்டன்பர்க்: பொம்மை துப்பாக்கி என நினைத்து 3 வயது குழந்தை நிஜ துப்பாக்கியை எடுத்து சுட்டதில் அதன் தாயார் பரிதாபமாக உயிரிழந்தார். விளையாட்டு வினையாகும் என வீட்டில் பெரியவர்கள் கூறுவதை அடிக்கடி கேட்டிருப்போம். விளையாட வேண்டிய விஷயத்தில்தான் விளையாட வேண்டும். மாறாக, ஆபத்தான செயல்களில் ‘வேடிக்கை’ என்ற பேரில் சிலர் செய்யும் குறும்புகள் மரணத்தில் முடிந்திருக்கின்றன. பேருந்துகள், ரயில்களில் தொங்கியபடி பயணம் செய்வது; மிருகக்காட்சி சாலைக்கு சென்று விலங்குகளை சீண்டி விளையாடுவது போன்ற … Read more

மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% முடிந்ததாக சொல்லும் ஜே.பி நட்டா – உண்மை என்ன?

India bbc-BBC Tamil BBC மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக கட்டப்பட்ட கட்டடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% முடிந்து விட்டதாக இரண்டு நாள் பயணமாக மதுரை வந்த பா.ஜ.க தேசிய தலைவர் ஜே. பி நட்டா தெரிவித்தார். உண்மையில் இந்த மருத்துவமனை பணிகள் எந்த நிலையில் உள்ளன? மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 2015ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து அதற்கான இடம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் தேர்வு … Read more

சொன்னா நம்ப மாட்டீங்க.. பானையில் பத்திரமா இருந்த \"சீஸ்!\" அதுவும் 2600 வருஷமா! எகிப்தில் 8வது அதிசயம்

International oi-Halley Karthik கெய்ரோ: எகிப்தில் சுமார் 2,600 ஆண்டுகள் பழமையான பாலாடைக் கட்டியை (சீஸ்) தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை மனித உடல்கள், ஆபரணங்கள், சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான சீஸை கண்டுபிடித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பானையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த சீஸ் கிமு 688 மற்றும் 525 காலகட்டத்திற்கு இடையப்பட்டதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பாலாபாலாடைக்கட்டிடைக்கட்டி மனித இனம் பாலை பயன்படுத்திய காலத்திலிருந்தே பாலாடைக்கட்டியான சீஸையும் பயன்படுத்தி வந்திருக்க … Read more

இங்கிலாந்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: இந்து – முஸ்லிம் சர்ச்சையால் உள்ளூர் மக்கள் கவலை

India bbc-BBC Tamil இங்கிலாந்தின் லெஸ்டர் நகரில் கடந்த வார இறுதியில் நடந்த பெரிய அளவிலான போராட்டத்ததைத் தொடர்ந்து, அதே மாதிரியான போராட்டம் பர்மிங்காமின் ஸ்மெத்விக் நகரில் அமைந்துள்ள துர்கா பவன் கோவில் மற்றும் சமூக மையத்திற்கு வெளியே நடந்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பெண்கள் பிரிவின் தலைவரான சாத்வி ரிதம்பரா இந்தக் கோவிலில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் உரையாற்ற இருந்தார். அவர் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர், பாபர் மசூதி இடிப்பில் முக்கிய பங்குள்ளவர் என்று கூறி … Read more

என்ன நடந்துச்சு தெரியுமா? கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! புலனாய்வு செய்த ‘யூடியூபர்களுக்கு’ சிக்கல்’!

Tamilnadu oi-Rajkumar R கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக பொய்யான தகவல்களை சமூகவலைதளங்களில் பரவியதாக வழக்குபதிவு செய்யப்பட்டதில் சம்மன் அனுப்பப்பட்ட 5 யூடிப்பர்கள் விசாரணைக்காக நேரில் ஆஜரான நிலையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி ஜீலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஜூலை 17ஆம் தேதி அன்று நடைபெற்ற … Read more

தமிழகத்தில் ஆட்சி எப்படியிருக்குண்ணே.. வடிவேலு சொன்ன பதில்! பிரஸ் மீட்டில் வகுறு முட்டுதுனு கலாய்!

Tamilnadu oi-Vishnupriya R திருச்செந்தூர்: நடிகர் போண்டா மணிக்கு உதவுவீர்களா என்ற கேள்விக்கு வைகை புயல் வடிவேலு பதிலளித்துள்ளார். அது போல் தமிழகத்தில் ஆட்சி எப்படியிருக்கு என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார். அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நடிகர் வடிவேல் வந்திருந்தார். அப்போது அவர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பின்னாடி நின்றிருந்தவர்களை சற்று கேப் விட்டு நிற்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது உடனே யாரும் … Read more

திமுகவினருக்கு பெரியார் தந்த பட்டம்தான் விலைமாது மகன்- சூத்ரன் பேச்சு ஆ.ராசாவுக்கு எச்.ராஜா பதிலடி!

Tamilnadu oi-Mathivanan Maran காரைக்குடி: திராவிடர் கழகத்தில் வெளியேறி திமுகவை உருவாக்கியவர்களுக்கு பெரியார் தந்த பட்டம்தான் விலைமாது மகன்; அதை 100 கோடி இந்துக்களுக்கு சூட்டுவதற்கு ஆ.ராசா யார்? என்று மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மூத்த திமுக தலைவர் ஆ.ராசா, ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை … Read more

போதும் போதும் உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்குங்க…ரஷ்யா உக்ரைனுக்கு இந்தியா வலியுறுத்தல்

International oi-Halley Karthik ஜெனிவா: உக்ரைனில் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக ரஷ்ய படையினர் தங்களது ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், இது தொடர்பாக தற்போது நடந்து முடிந்துள்ள ஐநா கவுன்சில் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியா தரப்பிலிருந்து பங்கேற்று பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என இந்தியா தரப்பில் வலியுறுத்துவதாக கூறியுள்ளார். ஐநா சபையின் 77வது கவுன்சில் கூட்டம் 15 தலைவர்களுடன் ஐரோப்பா மற்றும் பிரான்சின் … Read more

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு- பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தால் பதற்றம்

Tamilnadu oi-Mathivanan Maran கோவை: கோவை மாநகர பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் வியாழக்கிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசினர். இதனையடுத்து பாஜகவினர் பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. திமுக மூத்த தலைவர் ஆ.ராசாவின் மனுஸ்மிருதி தொடர்பான பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக கோவையில் பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கோவையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான இடங்களில் … Read more