3 மாத \"டார்ச்சர்\".. ரஷ்யாவின் பிடியில் கொடுமையை அனுபவித்த தமிழர்கள்.. கடைசியில் காப்பாற்றிய உக்ரைன்
International oi-Halley Karthik கீவ்: உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்த பல பகுதிகளை அந்நாட்டு ராணுவம் தற்போது மீட்டுள்ள நிலையில், ரஷ்யாவின் பிடியிலிருந்த இலங்கை மக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களில் பெரும்பாலானோர் தமிழர்களாவார்கள். கடந்த சில மாதங்களாக ரஷ்ய பிடியிலிருந்த இவர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்துள்ளனர். இது குறித்து தற்போது பிபிசி செய்தி ஊடகத்திற்கு அவர்கள் பேட்டியளித்துள்ளனர். அந்த பேட்டி இங்கு மொழிப்பெயர்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. போர் கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலை … Read more