நீட் தேர்வில் பாஸ் ஆனாலே போதும் நீங்களும் டாக்டர் தான்.. அதான் 'மெட்டா நீட் அகடமி' இருக்கிறதே!

சென்னை: நீட் தேர்வில் பாஸ் ஆகி குறைந்த மதிப்பெண் என்று நீங்கள் கவலைப்படாதீர்கள்.. நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக நமது தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் உள்ள மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், வெறும் 10,000 எம்.பி.பிஎஸ் /பி.டி.எஸ் இடங்கள் மட்டுமே தமிழகத்தில் உள்ளது. எனவே மதிப்பெண் குறைவாக பெற்றுள்ள மாணவர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். அவ்வாறு குறைந்த மதிப்பெண்களோடு … Read more

\"சொன்னா கேட்க மாட்டியா?\".. தந்தையை வீதியில் வைத்து அடித்த கொடூர மகன்.. அதிர வைக்கும் காரணம்

India oi-Jackson Singh ஜோத்பூர்: அவுட் ஹவுஸில் தங்கியிருக்கும் தந்தை தனது வீட்டுக்குள் வந்ததால் ஆத்திரமடைந்த மகன், அவரை வீதியில் இழுத்து வந்து அடித்து உதைத்த சம்பவம் ராஜஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரைச் சேர்ந்தவர் கிஷன் குமார் (40). அங்கிருக்கும் பிரபல ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கிஷன் குமாருடன் அவரது தந்தை தாமோதர் பிரசாத்தும் (75) தங்கியுள்ளார். மத்திய அரசு துறையில் உயரதிகாரியாக … Read more

ஹாயாக.. வகுப்பறையில் பாட்டு கேட்ட மாணவன்.. பொளந்து கட்டிய ஆசிரியர்.. பாய்ந்தது \"ஆக்சன்\"

India oi-Jackson Singh விஜயவாடா: ஆந்திராவில் வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது ‘ஹாயாக’ இயர்போனில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த மாணவனை ஆசிரியர் ஒருவர் சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒருகாலத்தில் பள்ளிக்கூடத்திற்கு வந்தாலோ, ஆசிரியரை பார்த்தாலோ மாணவர்கள் பயபக்தியாக நடந்து கொள்வர். ஆசிரியர்களும் மாணவர்களை தங்கள் பிள்ளைகளாக பாவித்து, தேவைப்பட்டால் அவர்களை கண்டிக்கவும் செய்வர். பள்ளிக்கூடத்திற்கு வரும் … Read more

மெக்சிகோவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு.. கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலி

International oi-Shyamsundar I மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் இன்று அதிகாலை பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவு ஆகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்ததில் ஒருவர் பலியாகி உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தில் பலர் காயம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் பதிவானதால், தலைநகரில் பாதிப்பு எதுவும் இல்லை. மெக்சிகோவில் … Read more

விடாத கள்ளக்குறிச்சி “பிரச்சனை”.. மாணவி மரணம் பற்றி “பரபர” தகவல் சொன்ன பத்திரிகையாளர் மீது தாக்குதல்

News oi-Noorul Ahamed Jahaber Ali கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி இண்டெர்னேசனல் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்த நக்கீரன் இதழின் மூத்த செய்தியாளர் பிரகாஷ் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி இண்டெர்நேஷனல் என்ற தனியார் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி கடலூரை சேர்ந்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். மாணவி மரணத்துக்கு … Read more

பாம்பு படகுப்போட்டியில் ராகுல் காந்தி.. துடுப்புகளை வீசி அசத்தல்.. கேரளாவில் உற்சாகம்!

News oi-Yogeshwaran Moorthi ஆலப்புழா: கேரளாவில் இந்திய ஒற்றுமை பயணத்தின்போது புன்னமடா ஏரியில் நடைபெற்ற படகுப்போட்டியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்துகொண்டது இளைஞர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் கட்சிநடத்தி வருகிறது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் நடைப்பயணம் கடந்த செப்.7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. 150 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயணத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் … Read more

ராகுலின் படத்துடன் தமிழக பாஜக பிரமுகர் பகிர்ந்த ட்வீட் சர்ச்சை ஆனது ஏன்?

India bbc-BBC Tamil BBC ராகுல் காந்தி ராகுல் காந்தியின் படத்துடன் தமிழ்நாடு பா.ஜ.கவின் தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் சமூக ஊடக அணியின் மாநில தலைவர் சி.டி. நிர்மல் குமார் வெளியிட்ட ட்வீட் சர்ச்சை ஆகியிருக்கிறது. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளப் பிரிவின் தலைவராக உள்ள சி.டி. நிர்மல் குமார் ஞாயிற்றுக்கிழமையன்று ராகுல் காந்தியை கிண்டல் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். பாரத் ஜோடோ … Read more

\"வெந்து தணியுமா காடு\".. கண்ணீரில் ஆப்கன் பெண்கள்.. தாலிபன்களின் \"இருண்ட காலம்\".. சாட்டையை எடுத்த ஐநா

International oi-Hemavandhana காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண் குழந்தைகள், பள்ளிக்கு செல்ல தடை விதித்து, அவர்களுக்கு கல்வி அளிக்க மறுத்து வருவதற்கு ஐநா கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே தாலிபான்கள், பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பில், உரிமைகள் எதுவும் தரவில்லை. எதிர்பார்த்தபடியே ஆடைக்கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துவிட்டனர்.. பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி கிடையாது. சீக்ரெட் ஸ்கூல் திரைச்சீலை உதவியுடன் மாணவர்களை தனியாக பிரித்து உட்கார வேண்டும் என்றும், பெண் பிள்ளைகளுக்கு … Read more

கழற்றிவிட்ட காங்கிரஸ்.. கைகூடாத புதிய கட்சி! கடைசியாக அணிமாறிய கேப்டன் -பாஜகவில் அம்ரிந்தர் ஐக்கியம்

News oi-Noorul Ahamed Jahaber Ali பஞ்சாப்: பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கிய நிலையில், தற்போது அவர் தனது கட்சியோடு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருக்கிறார். பஞ்சாபில் கடந்த முறை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது நீண்ட காலம் முதலமைச்சராக பதவி வகித்தவர் கேப்டன் அம்ரிந்தர் சிங். அப்போது அவருக்கு நவ்ஜோத் சிங் சித்துவுடன் மோதல் ஏற்பட்டது. இவரிடம் இருந்த காங்கிரஸ் மாநில தலைவர் … Read more

விமானத்தில் அங்கப்பிரதட்சணம்.. நடுவானில் திக்திக்.. ஜன்னல்களை உடைக்க முயன்ற பயணி! ஏன் தெரியுமா?

International oi-Halley Karthik இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து துபாய் வரை விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்ட சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில பரவி வருகிறது. அந்த பயணி திடீரென நடைப்பாதையில் படுத்துகொள்வதும், விமானத்தின் நாற்காலிகளை குத்துவதும் என சேட்டைகளை செய்துள்ளார். விமானத்தில் அங்கப்பிரதட்சணம் செய்வது போல மெதுவாக அடைந்து சென்று வேடிக்கை காட்டி உள்ளார். ஒருவேளை இவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று சக பணிகள் கருதிய நிலையில், … Read more