கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் வீட்டை இடித்து தள்ளிய போலீஸ்.. வரவேற்ற ஊர் மக்கள்

India oi-Mani Singh S போபால்: மத்திய பிரதேசத்தில் ஆண் நண்பருடன் கோவிலுக்கு சென்ற சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரின் வீடுகளையும் புல்டவுசரால் இடித்து தள்ளி காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சில ஆண்டுகளாகவே நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். இத்தைகைய செயலில் ஈடுபடுபவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொண்டாலும், இது போன்ற சம்பவங்கள் நாட்டில் தொடர்ந்து ஆங்காங்கே … Read more

கடும் ஹிஜாப் விதி.. போலீஸ் தாக்குதலில் இளம்பெண் பலி.. ஈரானில் தலைமுடியை வெட்டி போராடும் பெண்கள்

International oi-Nantha Kumar R தெஹ்ரான்: ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண்ணை கைது செய்து போலீசார் தாக்கினர். இதில் கோமா நிலைக்கு சென்ற அந்த இளம்பெண் இறந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பெண்கள் ஹிஜாப்பையு எரித்தும், தலைமுடியை வெட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் பெண்கள் தலைமுடியை வெட்டு போராடுவதன் பின்னணியில் உள்ள தகவல் வெளியாகி உள்ளது. இஸ்லாமிய நாடான ஈரானில் பெண்களுக்கு கடுமையான உடை கட்டுப்பாட்டு முறை நடைமுறையில் … Read more

\"அந்தரங்க உறுப்பை\" ஊசியால் தைத்து.. பெவிகுவிக் ஊற்றி.. ஒரே அலறல்.. கொடூர கணவன்கள்.. நம்ம நாட்டில்தான்

India oi-Hemavandhana போபால்: இளம்மனைவியை, குடிகார கணவன் செய்த சித்ரவதையை கேட்டு மத்திய பிரதேச மக்கள் அதிர்ந்துபோய் உள்ளனர். என்ன நடந்தது? பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.. அதிலும் வட இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தினம் தினம் அரங்கேறி கொண்டே இருக்கிறது.. இதில் முதலிடத்தில் உத்தரபிரதேசம் உள்ளதை மறுக்க முடியாது… இதற்கு அடுத்தபடியாக உள்ளது மத்திய பிரதேசம்.. இப்படி வடமாநில பெண்களின் நிலைமை நாளுக்குநாள் பரிதாபத்தை கூட்டிவருகிறது.. பெரிய டவுட் … Read more

மே.வங்க கூட்டுறவு அமைப்பு தேர்தலில் மம்தாவுக்கு பின்னடைவு.. 'பாஜக அமோக வெற்றி'.. தொண்டர்கள் குஷி!

India oi-Mani Singh S கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த கூட்டுறவு அமைப்பு தேர்தலில் மொத்தம் உள்ள 12 இடங்களில் 11இல் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதனால் மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாஜகவின் வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். மத்திய அரசுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருபவர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி. வரும் 2024- மக்களவை தேர்தலில் பாஜகவை எப்படியாவது ஆட்சியில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்று தீவிரமாக … Read more

பெர்பாமென்ஸ் பண்ண விடுங்கய்யா! காலில் விழனும்..ரத்தத்தில் ஆல்கஹால் ஏறிய ரத்தத்தின் ரத்தங்களால் கலகல!

Tamilnadu oi-Rajkumar R கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் ஏறி அதிமுக நிர்வாகி இருவர் குடிபோதையில் காலில் விழுந்து பேசவிடாமல் தடுத்து வம்புக்கு இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளரும் உளுந்தூர்பேட்டை தொகுதி … Read more

யாரு இது? ஓ இல.கணேசனா?.. இவர் எதுக்கு இப்போ உள்ளே வந்தாரு? வெளியான வீடியோ.. விளாசும் வடஇந்தியர்கள்

India oi-Shyamsundar I கொல்கத்தா: துரந்த் கால்பந்து கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் முன்னாள் பாஜக நிர்வாகியும், மேற்கு வங்க கவர்னருமான இல. கணேசனின் வீடியோ ஒன்று இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது. துரந்த் கால்பந்து கோப்பை தொடர் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த தொடரில் இதுவரை பெங்களூர் கோப்பையை வென்றது இல்லை. இந்த நிலையில் இந்த வருட தொடரில் பெங்களூர் பைனல்ஸ் வந்தது. வலிமையான மும்பை அணியை … Read more

என்ன கொடூரம் இது? நாயை காரில் கட்டி தரதரவென இழுத்துச் டாக்டர்.. வழிமறித்த பொதுமக்கள்!

India oi-Jackson Singh ஜோத்பூர்: ராஜஸ்தானை சேர்ந்த மருத்துவர் ஒருவர், தெரு நாய் ஒன்றை தனது காரில் கட்டி இழுத்துச் செல்லும் வீடியோ காண்போரின் மனதை பதைபதைக்க வைப்பதாக உள்ளது. எவ்வளவு படித்திருந்தாலும் விலங்குகள் மீது வன்மத்தை கொட்டும் மனிதர்கள் இந்த சமூகத்தில் இருக்கதான் செய்கிறார்கள். அந்த விலங்கால் தனக்கு எந்த ஆபத்தும், தொந்தரவும் இல்லாத போதிலும் அதனை துன்புறுத்தி ரசிக்கும் மோசமான மனநிலை அவர்களுக்கு இருக்கும் குரங்குகளுக்கு உணவில் மிளகாய் பொடியை கலந்த கொடுத்து அது … Read more

மே. வங்கத்தில் பள்ளி சிறுமி கூட்டு பலாத்காரம்.. தாயார் கண்ணீர் புகார்! ஆனா கடைசியில் மெகா ட்விஸ்ட்

India oi-Vigneshkumar கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பிளஸ் 1 படிக்கும் மாணவி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவரது தாய் பரபர புகாரை முன்வைத்து உள்ளார். இந்தியாவில் தொடர்ச்சியாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மைனர் குழந்தைகளைக் குறி வைத்து நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் அதிகமாகவே இருக்கிறது. இந்தச் சூழலில், மேற்கு வங்கத்தில் பிளஸ் 1 மாணவி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவரது தாயாரே புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி … Read more

சீனாவுக்குள் அருணாச்சல், பாகிஸ்தானுக்குள் ஜம்மு-காஷ்மீர்! சீன அரசு டிவி வெளியிட்ட சர்ச்சை “மேப்”

International oi-Noorul Ahamed Jahaber Ali பெய்ஜிங்: இந்திய எல்லைக்கு உட்பட்ட அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கை சீனா எல்லைக்குள்ளும், ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தான் எல்லைக்கு உள்ளேயும் வைத்து சீன அரசு தொலைக்காட்சியான CCTN வெளியிட்டு இருக்கும் ஆசிய கண்டத்தின் வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பகுதியை அண்டை நாடான பாகிஸ்தானும், லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை அண்டை நாடான சீனாவும் உரிமைகோரி வருகின்றன. இதனால் இந்தியாவுடன் இருநாடுகளுக்கும் பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை … Read more

ஜப்பானில் உச்சக்கட்ட பதற்றம்.. எச்சரிக்கையா இருங்க! மீண்டும் சுனாமியா? வெளியான பரபர அறிவிப்பு

International oi-Noorul Ahamed Jahaber Ali டோக்கியோ: தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஜப்பான் நாட்டில் சுனாமி ஏற்படலாம் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று இரவு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் கட்டிடங்கள் அதிர்ந்தன. நேற்று 6.6 என்ற ரிக்டர் அளவில் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் … Read more