பெரும் முதலாளிகளின் 10 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது.. பாரதிய கோடி கட்சி.. விளாசிய ஆம் ஆத்மி
News oi-Mani Singh S அகமதாபாத்: பாஜக அரசு பெரும் முதலாளிகளின் 10 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது என்றும் இனிமேல் இக்கட்சியின் பெயர் பாரதிய கோடி கட்சி என்றும் பாஜகவை ஆம் ஆத்மி கட்சி சாடியுள்ளது. பஞ்சாப் மற்றும் டெல்லியில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. பாஜகவின் இந்த ஆபரேஷன் லோட்டஸ் தோல்வி அடைந்துவிட்டதாகவும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. ஆனால், ஆம் ஆத்மியின் … Read more