“பதற்றம்”.. கள்ளக்குறிச்சியில் மீண்டும் மோதல்! மோடி போஸ்டரை கிழிக்க முயற்சி -பாஜக நிர்வாகி தாக்குதல்

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali கள்ளக்குறிச்சி: கடையின் மீது ஒட்டப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் போஸ்டரை கிழித்த கடைக்காரை பாஜகவினர் தாக்கியதால் அப்பகுதியில் மோதல் ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவினர் இன்று நாடு முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பல இடங்களில் மோடியின் பிறந்தநாளை ஒட்டி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பெத்தராயப்பாளையம் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியரின் குடியிருப்பு … Read more

முற்போக்கு சிந்தனை, தொலைநோக்கு பார்வை.. அதான் மோடி! பிறந்தநாள் வாழ்த்தில் புகழ்ந்து தள்ளிய தமன்னா

India oi-Noorul Ahamed Jahaber Ali பிரதமர் நரேந்திர மோடியின் 72ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெயரில் 15 நாட்களுக்கு பாரதிய ஜனதா கட்சி கொண்டாடி வருகிறது. இன்று முதல் வரும் அக்டோபர் 2ஆம் தேதி வரை 15 நாட்களும் பாஜக கொண்டாடுகிறது. இதில் நாடெங்கும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே இந்தியா மகத்தான இந்தியா என்ற பிரச்சாரத்தில் பாஜக தொண்டர்கள் ஈடுபட திட்டமிட்டுள்ளார்கள். இதே போல் தூய்மை பணிகள், … Read more

பட்டியலினத்தவர்களுக்கு மளிகை கடையில் பொருள் வழங்க மறுத்தது ஏன்? திடீர் \"கட்டுப்பாட்டின்\" பின்னணி

Tamilnadu oi-Yogeshwaran Moorthi தென்காசி: பட்டியலின மக்களுக்கு மளிகை கடையில் பொருட்கள் வழங்க மறுப்பு தெரிவித்தது ஏன் என்பது குறித்த பின்னணி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளத்தில் செயல்பட்டு வந்த பெட்டிக்கடையில் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஞ்சாங்குளத்தில் உள்ள கடைக்கு வந்த பள்ளி குழந்தைகளிடம் கடைக்காரர், “இனிமேல் நீங்கள் யாரும் இங்கு வந்து தின்பண்டம் வாங்க வேண்டாம். பள்ளிக்கூடத்திற்கு செல்லுங்கள். இனி தின்பண்டம் … Read more

மாணவி இறந்த “சக்தி” பள்ளி.. கள்ளக்குறிச்சி ஆட்சியர் உத்தரவு! 45 நாள்தான் – மாறப்போகும் கட்டிடங்கள்

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவி மர்ம மரணம் அடைந்த கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி இண்டெர்னேசனல் பள்ளியை மறுசீரமைப்பு செய்திட மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி இண்டெர்நேஷனல் என்ற தனியார் பள்ளியில் கடந்த மாதம் 13ம் தேதி கடலூரை சேர்ந்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். மாணவி மரணத்துக்கு நியாயம் கேட்டு மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் … Read more

கல்யாணத்தில் தேம்பி தேம்பி அழுத மாப்பிள்ளை! அதுக்கு காரணமே நண்பர்கள் தானாம்! அப்படி என்ன பண்ணாங்க!

News oi-Mohan S கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தந்தையின் புகைப்படத்தை சிறிய கட்அவுட்டாக நண்பர்கள் பரிசு அளித்ததால், உணர்ச்சி வசப்பட்ட மாப்பிள்ளை, தேம்பி தம்பி அழுத சம்பவம், அங்கிருந்த அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த கீரி பாண்டு – கௌரி தம்பதியரின் மகன் அறிவழகன். தந்தை இழந்த அறிவழகனுக்கும், மதி என்ற பெண்ணுக்கும் கடந்த 13-ம் தேதி திருமணம் கோயில் ஒன்றில் நடைபெற்றது. கோயிலில் … Read more

தின்பண்ட தீண்டாமை! ஸ்கூலிலும் ஜாதி! என்ன நடக்குது \"பாஞ்சாங்குளத்தில்\"? அதிகாரிகளை அனுப்பிய அன்பில்

Tamilnadu oi-Shyamsundar I தென்காசி: சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் ஆதி திராவிட பள்ளி மாணவ, மாணவியர் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை தற்போது களமிறங்கி உள்ளது. சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் ஆதி திராவிட பள்ளி மாணவ, மாணவியர் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள்;இணையம் முழுக்க பரவி வருகிறது. பள்ளி மாணவ, மாணவியர் மிட்டாய் கடை ஒன்றில் … Read more

தென்காசி தீண்டாமை வீடியோ: நாட்டாமை உட்பட இருவர் கைது – நடந்தது என்ன?

India bbc-BBC Tamil BBC தென்காசி தீண்டாமை வைரல் வீடியோ தென்காசியில் ஊர்க்கட்டுப்பாடு விதித்து தீண்டாமை பின்பற்றுப்படுவதாக வீடியோ வெளியானதைத் தொடர்ந்து ஊர் நாட்டாமை உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பொருட்கள் கொடுக்க மாட்டோம் என வன்கொடுமையை தூண்டும் விதத்தில் வீடியோ பதிவிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் … Read more

அப்பவே கண்டிப்பா சொன்னாரே! ஸ்டாலின் விதித்த கெடு.. மீறிட்டாங்க.. பாவம் பிஞ்சுங்க.. பாய போகும் ஆக்சன்

Tamilnadu oi-Shyamsundar I மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தாமதமாக காலை உணவு வழங்கிய பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய அளவில் இந்த திட்டம் மக்களிடையே பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி திட்டமாக இந்த திட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முதல் நாள் மதுரையில் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் நேற்று தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் … Read more

கூலிங் கிளாஸ், தொப்பி..அடடா நம்ம மோடியா இது!.. கேமிராவுடன் வந்து சீட்டாக்களை கிளிக் செய்து மகிழ்ச்சி

India oi-Mani Singh S போபால்: இன்று 72-வது பிறந்த நாளை கொண்டாடும் பிரதமர் மோடி, குணோ தேசிய பூங்காவில் சீட்டாக்களை திறந்து விடும் நிகழ்ச்சியில் தொப்பியும் தோளில் பாஜக கொடி நிறத்திலான துண்டு அணிந்தபடியும் வந்திருந்தது கவனம் பெற்றது. பதுங்குவது, பாய்வது, தாக்குவது, கொல்வது எனத் தனக்கென தனி சாம்ராஜ்யம் நடத்துகிற விலங்கினம் என்றால் அது சிறுத்தை தான். பூனை இனங்களில் முக்கியமான விலங்கினமாக இது கருதப்படுகிறது. இந்த சிறுத்தையிலும் லெபர்ட், ஜாகுவார், சீட்டா, பூமா … Read more

பயங்கரம்! டிராக்டர் ஏற்றி கர்ப்பிணி கொலை.. தவணை கட்டாததால் நிதி நிறுவனத்தினர் வெறிச் செயல்

India oi-Jackson Singh ஹசாரிபாஹ்: முறையாக தவணை கட்டாததால் விவசாயியின் டிராக்டரை பறிமுதல் செய்ய வந்த நிதி நிறுவன அதிகாரிகள், அவரது கர்ப்பிணி மகளை அதே டிராக்டரை ஏற்றி கொலை செய்தனர். இந்தியா ஜனநாயக நாடு என நாம் மார்த்தட்டி கொண்டிருக்கும் வேளையில், ஒரு சர்வாதிகார நாட்டில் கூட நடக்க முடியாத கொடுமை இங்கு அரங்கேறி இருக்கிறது. நாட்டுக்கே உணவளிக்கும் விவசாயிகளுக்கு இங்கு என்ன மரியாதை தரப்படுகிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு மோசமான எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. … Read more