குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரனின் உடல் திருச்சி வந்தது..அமைச்சர்கள் அஞ்சலி
International oi-Jeyalakshmi C குவைத்: சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரனின் உடல் குவைத்தில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அவரது சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் முத்தக்குமரன் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடி-கொரடாச்சேரி பிரதான சாலை தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன். 40 வயதான இவர் கூத்தாநல்லூர் பகுதியில் பழம் மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு வியாபாரம் … Read more