ஸ்டாலின் அறிவுரையும் காலை உணவுத் திட்ட பின்னணியும் – 'கல்வியை விட்டு விடாதீர்'

India bbc-BBC Tamil தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரையில் துவங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்படவிருக்கிறது? தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்திலேயே காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சிப் பள்ளிக்கூடத்தில் துவங்கிவத்தார். பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு … Read more

புனித நூலுடன் இந்தியா புறப்பட்ட சீக்கியர்கள்.. தடுத்து நிறுத்திய தாலிபான்கள்.. என்ன காரணம்?

International oi-Mani Singh S அமிர்தசரஸ்: ஆப்கானிஸ்தானில் இருந்து சீக்கியர்கள் பலர் வெளியேறி வரும் நிலையில், புனித நூலுடன் செல்லும் சீக்கியர்களுக்கு வெளியேற அனுமதி கிடையாது என்று அவர்களை ஆப்கானிஸ்தான் தடுத்து நிறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஓராண்டுக்கு மேலாக தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடுமையான சட்ட திட்டங்களை அமல்படுத்தி ஆட்சி நடத்தி வரும் தாலிபான்கள் பெண்கள் உயர் கல்வி கற்க தடை உள்ளிட்ட மிகக்கடுமையான சட்டதிட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர். சீக்கியர்களுக்கு அனுமதி மறுப்பு … Read more

\"பர்ஸ்ட் நைட்\" அறைக்கு போனதும்.. அலறிய மணப்பெண்.. மாப்பிள்ளைக்கு நேர்ந்த சம்பவம்! முதல் நாளே சோகம்

India oi-Halley Karthik அமராவதி: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் திருமணமான நாளில் முதலிரவில் மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் நடந்து முடிந்த நிலையில், திருமண வீட்டின் கொண்டாட்டங்கள் ஓய்வதற்கு முன்னரே புது மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் மாப்பிள்ளையின் உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். காதல் ஆந்திரப் பிரதேசத்தின் அன்னமய்யா மாவட்டத்தில் வசித்து வருபவர் 25 வயதான துளசி பிரசாத். இவருக்கும் அதே பகுதியில் … Read more

பாஜக குழப்பம் பண்ணுது.. தேர்தல் ஆணையம் முடிவை சொல்லுங்க.. ஆளுநரை சந்தித்து ஹேமந்த் சோரன் 'அடம்’

India oi-Mani Singh S ராஞ்சி: குழப்பமான சூழலில் நியாமற்ற முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது என்றும் தேர்தல் ஆணையம் அளித்துள்ள பரிந்துரை என்ன என்பதை தனது தரப்புக்கு விரைவில் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் கடிதம் வழங்கியிருப்பதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருப்பவர் ஹேமந்த் சோரன். கடந்த ஆண்டு இவர் அரசு ஒப்பந்தமான சுரங்க ஒதுக்கீடு ஒன்றை தன் பெயரிலேயே ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஹேம்ந்த் சோரன் தன் … Read more

மகளுக்கு 2வது திருமணம்! மாமனாரின் மூக்கு காதுகளை அறுத்த குடும்பத்தினர்.. ராஜஸ்தானில் பயங்கர தண்டனை

India oi-Nantha Kumar R ஜெய்ப்பூர்: மகளுக்கு 2வது திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த மருமகன் தனது உறவினர்கள் மூலம் மாமனாரின் மூக்கு, காதுகளை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள ஆதர்ஷ் சோந்தி கிராமத்தை சேர்ந்தவர் சுக்ராம் விஷ்னோய் (55). இவர் வழக்கம்போல் இரவில் தனது வீட்டில் இருந்தார். அப்போது திடீரென்று ஒரு கும்பல் அவரது வீட்டுக்குள் நுழைந்தது. இதனால் சுக்ராம் விஷ்னோய் அதிர்ச்சியடைந்தார். மூக்கு-காது அறுப்பு இதற்கிடையே … Read more

ரஷ்யாவில் கடும் பரபரப்பு.. புதினை கொல்ல நடந்த பகீர் முயற்சி? திடுக் தகவல்கள்

International oi-Mani Singh S மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினை கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும் அந்த தாக்குதலில் இருந்து புதின் உயிர் தப்பியதாகவும் யூரோ விக்கி நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்படுவர் ரஷ்ய அதிபர் புதின். முன்னாள் உளவுத்துறை அதிகாரியான புதின் கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவில் அதிகாரம் மிக்க பதவியில் கோலோச்சி வருகிறார். புதின் பற்றிய வதந்திகள் புதினை பற்றியும் அவரது உடல் … Read more

அரிய கண் நோய்.. மெல்ல பார்வை இழக்கும் 3 குழந்தைகள்.. உலகை சுற்றிக்காட்டும் கனடா தம்பதி.. நெகிழ்ச்சி

International oi-Nantha Kumar R ஒட்டாவா: கனடாவை சேர்ந்த தம்பதியின் 3 குழந்தைகள் ‛ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா’ எனும் மரபணு சார்ந்த கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் முழுவதுமாக கண்பார்வை இழக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் தான் 3 குழந்தைகளுக்கும் உலகத்தை சுற்றிக்காட்ட அவரது தம்பதி திட்டமிட்டு பல இடங்களுக்கு அழைத்து செல்லும் நெகிழ்ச்சி சம்பவம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. உலகில் எத்தனை உறவுகள் இருந்தாலும் தாய்-தந்தை உறவு தான் மிகவும் முக்கியமானது முதன்மையானது. … Read more

வெந்து தணிந்தது காடு.. கொரோனாவுக்கு பெரிய கும்பிடு போடு! 2020க்கு பிறகு முதல் முறை ஒரு ஹேப்பி நியூஸ்

International oi-Mani Singh S பீஜிங்: உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் இன்னும் முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை என்றாலும் அது முடியும் தருவாயை நெருங்கிவிட்டது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்துள்ளார். சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய் முதன் முதலாக கண்டறியப்பட்டது. சீனாவில் முதலில் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக ஊடகங்களில் செய்தி வந்த போதெல்லாம் இவ்வளவு பெரிய நெருக்கடியை … Read more

இதுதான் காதல்! ப்ரோபோஸ் செய்த துப்புரவுத் தொழிலாளி.. \"எஸ்\" சொன்ன பெண் மருத்துவர்.. செம கல்யாணம்

International oi-Jackson Singh இஸ்லாமாபாத்: உண்மையான காதல், அழகு – அந்தஸ்தை எல்லாம் பார்க்காது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், பாகிஸ்தானில் ஒரு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. அங்கு பெண் டாக்டர் ஒருவர் தங்கள் மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். உலகில் மனித இனம் தோன்றியது முதலாகவே காதல் இருந்து வருகிறது. விலங்குகளிடம் இருந்து மனிதர்களை வேறுப்படுத்தி காட்டும் குறிப்பிட்ட சில அம்சங்களில் காதலும் முக்கியமான ஒன்று. ஆண்டாண்டு காலமாகவே … Read more

இதுதான் கம்பி கட்டுறது!பயோ டேட்டாவை இப்பவே கொடுங்க-இமாச்சலில் ஆட்சி அமைத்த உடனே வேலை..சொல்வது காங்.

International oi-Mathivanan Maran சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த உடன் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்; ஆகையால் இளைஞர்கள் இப்போதே பயோ டேட்டாவை எங்களிடம் தரலாம் என அக்கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பாஜக, காங்கிரஸ் சம பலம் உள்ள மாநிலங்களில் இமாச்சல பிரதேசம் (ஹிமாச்சல பிரதேசம்) ஒன்று. மொத்தம் 68 எம்.எல்.ஏ. இடங்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க தேவை 35 எம்.எல்.ஏக்கள். 2017 தேர்தல் முடிவுகள் இமாச்சல பிரதேச … Read more