\"ஸ்னேக் மேன்\".. பலநூறு பாம்புகளை அசால்ட்டாக பிடித்த பாம்பு மனிதன்! இறுதியில் நேர்ந்த துயரம் -பின்னணி

India oi-Halley Karthik ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பாம்பு மனிதன் என்று அழைக்கப்பட்ட நபர், பாம்பு கடித்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இவர் பாம்பு பிடிக்கும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர் பிடிக்கும் பாம்புகளை பத்திரமாக காட்டுக்குள் சென்று விட்டுவிடுவார். பாம்பு கடித்த பின்னரும் அது குறித்து பெரியதாக அலட்டிக்கொள்ளாததால்தான் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். விஷ பாம்புகள் இந்தியாவில் மட்டும் சுமார் 230 பாம்பு … Read more

கோவா காங்கிரஸ் கூண்டோடு காலி! சக்சஸானது ஆபரேஷன் தாமரை- 11 எம்.எல்.ஏக்களில் 8 பேர் பாஜகவுக்கு தாவல்!

India oi-Mathivanan Maran பனாஜி: கோவா மாநில காங்கிரஸ் கட்சி கூண்டோடு காலியாகிவிட்டது. அம்மாநிலத்தில் 11 எம்.எல்.ஏக்களில் 8 பேர் பாஜகவுக்கு தாவிவிட்டனர். காங்கிரஸ் கட்சி செல்வாக்கு பெற்றுள்ள மாநிலங்களில் கோவாவும் ஒன்று. ஆனால் உட்கட்சி மோதல்களால் கோவாவில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. காங்கிரஸ் கோஷ்டி பூசல்களால் ஒவ்வொரு தேர்தலின் போதும் பாஜகதான் ஆதாயம் அடைந்து வருகிறது. அண்மையில் கோவா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது. கோவா சட்டசபை நிலவரம் 40 இடங்களைக் கொண்ட … Read more

கொல்கத்தாவில் பாஜக கலவரம்.. யோகி மாடலில் “புல்டோசர்” அனுப்பலாமா? பாண்டை பிடித்த திரிணாமூல் எம்பி

India oi-Noorul Ahamed Jahaber Ali கொல்கத்தா: பேரணியின்போது பொதுசொத்துக்களை சேதப்படுத்திய பாஜகவினரின் வீடுகளை இடிக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்போல் புல்டோசர்களை அனுப்பி வைக்கட்டுமா என திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில … Read more

உயிருக்கு பயந்து ஓடிய போலீஸ்.. கற்கள்,கட்டையால் காக்கிகளை தாக்கிய காவிகள்! கொல்கத்தாவில் பாஜக கலவரம்

India oi-Noorul Ahamed Jahaber Ali கொல்கத்தா: மேற்கு வங்க மாநில அரசுக்கு எதிராக பாஜகவினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாரை பாஜகவினர் கற்கள், கட்டைகளால் அடித்து விரட்டும் வீடியோ சமூக வலைதளங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை, சிபிஐ, … Read more

என் மகள்தான் ஃபர்ஸ்டு வரணும்! அதனால தான் எலிமருத்து கலந்து கொடுத்தேன்! அதிரவைத்த காரைக்கால் சகாயராணி

Tamilnadu oi-Rajkumar R காரைக்கால் : காரைக்காலில் மகளை விட நன்றாக படிப்பதால் ஆத்திரமடைந்து மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண் சகாயராணி விக்டோரியா கொலை குறித்து போலிசாரிடம் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார். புதுவை யூனியன் பிரதேசம் காரைக்கால் நேரு நகர் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). இவர் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாலதி. இவர்களது மகன் பாலமணிகண்டன் (13). இவர் கோட்டுசசேரி பாரதி சாலையில் உள்ள தனியார் … Read more

3 வயது குழந்தை பலாத்காரம்.. பொங்கி எழுந்த மக்கள்.. வேன் டிரைவரின் வீட்டை அடித்து நொறுக்கி போராட்டம்

India oi-Jackson Singh போபால்: மத்திய பிரதேசத்தில் 3 வயது சிறுமியை பள்ளி வேனில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர டிரைவரின் வீட்டை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பொதுமக்கள் இந்த செயலில் ஈடுபட்டனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட டிரைவரை உடனே தூக்கிலிட வேண்டும் எனவும் அவர்கள் கோஷமிட்டனர். மாற்றப்பட்டிருந்த குழந்தை துணி.. மத்திய பிரதேச தலைநகர் போபாலில் … Read more

13 வயது சிறுமிக்கு நள்ளிரவில் பிறந்த குழந்தை! பதறி போன பெற்றோர்! 76 வயதில் இப்படி ஒரு கொடூர வேலையா?

Tamilnadu oi-Rajkumar R ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை அருகே 13 வயது சிறுமியை 76 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் சிறுமிக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்த நிலையில் தற்போது நீதிமன்றம் 76 வயது முதியவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் அதே வேளையில் உறவினர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் சிறுமிகள் குழந்தை பெற்றெடுத்து வரும் சம்பவங்கள் பெற்றோர்களையும் சமூக … Read more

காந்தி, இந்திராபோல்.. ஆர்எஸ்எஸ் கொலை மிரட்டல் கடிதம்! கனடா போலீசில் இயக்குநர் லீனா மணிமேகலை புகார்

International oi-Noorul Ahamed Jahaber Ali ஒட்டாவா: கவிஞரும், இயக்குநருமான லீனா மணிமேகலை இயக்கிய “காளி” என்ற ஆவண படத்தின் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தன்னை கொலை செய்வதற்கான மிரட்டல் கடிதத்தை ஆர்.எஸ்.எஸ். வெளியிட்டு உள்ளதாக இயக்குநர் லீனா மணிமேகலை அந்நாட்டு காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். பிரபல தமிழ் எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை சமூகம் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருவதுடன் சமூக அவலங்கள் குறித்த கருத்துக்களை பதவி செய்து வருபவர். ஈழப்போராட்டம், சாதிய … Read more

இலங்கை தமிழர் பிரச்னை: இந்தியாவின் ஐ.நா. நிலைப்பாட்டில் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்?

India bbc-BBC Tamil இனப் பிரச்னைக்கு உரிய வகையில் அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டவில்லை என ஐநா சபையில் இந்தியா கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 51வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வரும் நிலையிலேயே, இந்தியா இதனைக் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண … Read more

ஆரணி அருகே சைவ ஹோட்டலில் பீட்ரூட் பொரியலில் எலி தலை.. உணவக உரிமம் ரத்து

Tamilnadu oi-Vishnupriya R ஆரணி: ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் பீட்ரூட் பொரியலில் எலி தலை இருந்ததை அடுத்து அந்த கடையை ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கடையின் உணவக உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர முரளி. இவர் கம்பி கட்டும் கூலி வேலை செய்யும் தொழிலாளி. இவர் நேற்று பிற்பகலில் தன்னுடைய உறவினரின் காரியத்திற்காக ஆரணியில் உயர்தர … Read more