2025ம் ஆண்டுக்கான சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆளுநர் விருது அறிவிப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் 2025ம் ஆண்டுக்கான சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணி ஆகியவைக்கான ஆளுநர் விருது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த விருதுகளை குடியரசு தினமான ஜன.26-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்குகிறார். சமூகசேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணிக்காக 2025-ம் ஆண்டுக்கான தமிழக ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, லோக் பவன், சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியவர்களைக் கௌரவிக்கும் நான்காவது ஆண்டாக, ஆளுநர் விருதுகள்–2025-ஐ அறிவிக்கிறது. விருது … Read more