சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நாளை டிக்கட் விற்பனை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெற உள்ள உலகக்  கோப்பை கிரிக்கெட் போட்டியின் சீட்டுகள் நாளை விற்பனை ஆகிறது. அக்டோபர் 3 முதல் நவம்பர் 19 வரை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்(50 ஓவர்) இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கத்தில் நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. வரும் … Read more

குடியரசுத் தலைவருடன் சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம்

டில்லி இன்று சிறுவர்கள் மற்றும் மாணவர்களுடன் குடியரசுத் தலைவர் ரக்‌ஷா பந்தன் கொண்டாடி உள்ளார்.  இன்று நாடு முழுவதும் சகோதர அன்பினை வெளிப்படுத்தும் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாக கருதுவோரின் மணிக்கட்டில் அன்பின் அடையாளமாக ராக்கி கயிறு கட்டி வாழ்த்து பெறுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்வாகும். பெண்கள் ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்பு சகோதரிக்குப் பரிசு அளிப்பது வழக்கம். வட இந்தியாவில் இந்த பண்டிகை பிரபலமாக உள்ளது.  ஆயினும் சமீபகாலமாக … Read more

அமைச்சர் மா சுப்பிரமணியன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

சென்னை தமிழக அமைச்சர் மா சுப்பிரமணியன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார். இன்று அதிகாலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  நடைப்பயிற்சி முடித்துவிட்டு பார்வையாளர்களைச் சந்திக்கும்போது, அவருக்குத் தலைச்சுற்றல் ஏற்பட்டது. உடனே மா.சுப்பிரமணியன் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அந்த பரிசோதனையின் அடிப்படையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழக அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில் எவ்வித … Read more

எங்கள் நோக்கம் ஜனநாயகத்தைக் காப்பது மட்டுமே : உத்தவ் தாக்கரே

மும்பை உத்தவ் தாக்கரே ஜனநாயகத்தை காப்பது மட்டுமே தங்கள் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார் நாளை முதல் இரு நாட்களுக்கு மும்பையில் நா இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து  கொள்கின்றனர்.  இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும்  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூட்டாகப் பேட்டி அளித்தனர். உத்தவ் தாக்கரே அப்போது “நடைபெற உள்ள 3-வது இந்திய கூட்டணி … Read more

வானில் அரிய நிகழ்வு… அதிக பிரகாசத்துடன் தோன்றிய சூப்பர் மூன்…

வானில் அதிக பிரகாசத்துடன் தோன்றக்கூடிய சூப்பர் மூன் நிகழ்வு இன்று நிகழ்ந்துள்ளது. பூமிக்கு மிக நெருக்கமாக நிலவு வரும் போது அதன் பிரகாசம் அதிகரித்து காணப்படுவதோடு நிலவும் சற்று பெரியதாக தெரியும். அதேபோல் 2.7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி தோன்றும் அரிய நிகழ்வும் நடக்கும். அந்த வகையில் ஏற்கனவே ஆகஸ்ட் 1 ம் தேதி பௌர்ணமி வந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 30 ம் தேதியும் பௌர்ணமி வந்துள்ளது. ஒரே மாதத்தில் இரண்டு … Read more

காங்கிரஸ் கட்சிக்கு ஏழை மக்களின் நலன் மட்டுமே எண்ணம் : ராகுல் காந்தி

பெங்களூரு காங்கிரஸ் கட்சியின் எண்ணம் ஏழை மக்களின் நலன் மட்டுமே என ராகுல் காந்தி கூறி உள்ளார். இன்று கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது .காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். விழாவில் முதல்வர் சித்தராமையா , துணை முதல்வர் டி.கே. சிவகுமார் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன … Read more

காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் ஆயுள் சராசரியாக 5.3 ஆண்டுகள் குறைகிறது…

காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் ஆயுள் சராசரியாக 5.3 ஆண்டுகள் குறைவதாக சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் மேற்கொண்ட காற்றுத் தர வாழ்க்கைக் குறியீடு (Air Quality Life Index – AQLI) ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகிலேயே காற்று மாசு அதிகமுள்ள நகரமாக உருவெடுத்துள்ள டெல்லியில் வாழ்பவர்கள் தங்கள் ஆயுளில் 11.9 ஆண்டுகளை இழக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது. காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தையும், வங்கதேசம் முதலிடத்தையும் … Read more

மழை நீர் வடிகால் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்ட முதல்வர்

சென்னை இன்று சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளைத் துரிதப்படுத்த முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தன் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு சென்று அங்கு மழைநீர் வடிகால் பணிகள், கால்வாய் அகலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் திரு வி க நகர், பெரம்பூர், பாடி ஆகிய பகுதிகளிலும் மழைநீர் வடிகால் பணிகளை அவர் ஆய்வு செய்தார். முதல்வர் வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில் மழைநீர் வடிகால் … Read more

2024 தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் விளம்பரங்களை அனுமதிக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு…

2019 ம் ஆண்டு  ட்விட்டர் சமூக வலைதளத்தில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து அந்நிறுவனம் மீது அரசியல் கட்சிகள் குறிப்பாக ஆளும் கட்சிகள் விமர்சித்தன. இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதை அடுத்து ஏராளாமான மாற்றங்களை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக 2024 ம் ஆண்டு முதல் X (ட்விட்டர்) சமூக வலைதளத்தில் மீண்டும் அரசியல் விளம்பரங்களை அனுமதிக்க முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது : சுதந்திரமான … Read more

கர்நாடக அரசின் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000 வழங்கும் கிரக லட்சுமி திட்டத்தை ராகுல் காந்தி இன்று துவக்கி வைத்தார்…

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000 வழங்கும் திட்டத்தை மைசூரில் இன்று ராகுல் காந்தி துவக்கி வைத்தார். கர்நாடக அரசின் கிரக லட்சுமி திட்டத்தை மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் துவக்கினார். இதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த ராகுல் காந்தி சிறப்பு விமானம் மூலம் மைசூரு சென்றார். #WATCH | Mysuru, Karnataka | Congress MP Rahul Gandhi transfers the amount into the … Read more