கொரோனாவால் பெற்றோரை இறந்த அனைவருக்கும் வேலை – வட்டியில்லா கடன், ரூ.500க்கு கேஸ்! ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு…
சென்னை: கொரோனாவால் பெற்றோர் இறந்த அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும், ரூ.500க்கு கேஸ், குடும்ப காப்பீடு ரூ.25லட்சமாக உயர்வு, விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன், விவாயிகளுக்கு 200யூனிட் இலவச மின்சாரம் உள்பட ஏராளமான அறிவிப்புகளை ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. அங்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், இன்று மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த … Read more