ஆவணி மாத பவுர்ணமி – பிரதோஷம்: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

விருதுநகர்:  ஆவணி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4நாட்கள்  அனுமதி வழங்கப் படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரிமலையில், சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்தகோவிலுக்கு மாதந்தோறும் மாந்தோறும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது. இந்த நிலையில், ஆவணி மாத பவுர்ணமி  ற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு … Read more

நிலவின் மேற்பரப்பில் உள்ள தடைகளை தாண்டி வெற்றிகரமாக செயல்படுகிறது பிரக்யான் ரோவர்… இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் தகவல்

நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வரும் பிரக்யான் ரோவர் சில குறிப்பிட்ட தடைகளை சந்தித்து வருவதாகவும் அவற்றை தாண்டி அதன் ஆய்வுப் பணியை அது தொடர்ந்து வருவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 திட்ட இயக்குனரும் இஸ்ரோ விஞ்ஞானியுமான வீரமுத்துவேல் கூறியதாவது, “நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளம் மேடுகளில் சிக்கிக்கொள்ளாமல் ரோவரை இயக்குவது சவாலான காரியம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 5 மீட்டர் தூரம் வரை பயணிக்க கூடிய இந்த ரோவர் உலவி முதல்முறையாக 100 … Read more

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ‘ரெட் கார்ட்’ வாங்கி மைதானத்தை விட்டு வெளியேறிய சுனில் நரேன்

மேற்கு இந்திய தீவு கிரிக்கெட் வீரர்களிடையே நடைபெற்று வரும் கரீபியன் ப்ரீமியர் லீக் (CPL) கிரிக்கெட் போட்டியில் ட்ரின்பேகோ நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக அந்த அணியைச் சேர்ந்த சுனில் நரேனுக்கு ‘ரெட் கார்ட்’ காட்டப்பட்டதை அடுத்து மைதானத்தில் இருந்து வெளியேறினார். டெஸ்ட் போட்டிகள், ஒரு நாள் போட்டிகள் என்று ரசிகர்களை கவர்ந்து வந்த கிரிக்கெட் போட்டி காலத்துக்கு ஏற்ற வகையில் டி20 என்ற 20 ஓவர் போட்டிகளாக மாறியுள்ளது. 20 … Read more

நிலவின் வெப்பநிலை என்ன? சந்திரயான்3 ஆய்வு குறித்து இஸ்ரோ பரபரப்பு தகவல்…

பெங்களுரு: நிலவின் வெப்பநிலை என்ன? என்பது குறித்து  சந்திரயான்3  விக்ரம் லேண்டர் ஆய்வு  செய்துள்ளதாக,  இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளது. நிலவின் தென்துருவத்தில் முதல்முறையாக காலடி வைத்து, உலக  சாதனை படைத்துள்ளது இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்3 விண்கலம். இதுவரை உலகின் எந்தவொரு நாடும் செய்யாத சாதனையை இந்தியா செய்துள்ளது. நிலவின் விண்கலம் காலடி வைத்த இடம் சிவசக்தி என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த விண்கலம் மற்றும் அதில் உள்ள … Read more

நடிகர் விஜய்-யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக களமிறங்குகிறார்…

நடிகர் விஜய்-யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக களமிறங்குகிறார். ஜேசன் சஞ்சயை இயக்குனராக அறிமுகம் செய்கிறது லைகா தாயாரிப்பு நிறுவனம். தந்தையைப் போல் நடிகராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனராக அறிமுகமாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தகவலை லைகா நிறுவனம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. We are beyond excited 🤩 & proud 😌 to introduce #JasonSanjay in his Directorial Debut 🎬 We wish him a career … Read more

சென்னை மெட்ரோ ரயிலில் ஜெயலலிதா பெயர் இருட்டடிப்பு? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்…

சென்னை: சென்னை மெட்ரோவுல அம்மா ஜெயலலிதா பெயரை நீக்கிட்டாங்க, இருட்டடிப்பு செய்றாங்க என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,   2011ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, Chennai Metro Rail Limited (CMRL) என்று அழைக்கப்படும், சென்னை மெட்ரோ ரயில் லிட், – கட்டம் 1-ன் பணிகளை விரைவாக நடத்தி முடிக்க ஆணையிட்டார்கள். அதன்படி, மெட்ரோ ரயில் பணிகள் குறித்த காலத்தில் நடைபெற்று வந்தது. மேலும், … Read more

நடிகர் வடிவேலு தம்பி காலமானார்

மதுரை: திரைப்பட நடிகர் வைகைப்புயல் வடிவேலின் தம்பி ஜெகதீஸ்வரன் உடல்நிலை குறைவால் காலமானார். அவருக்கு வயது 52. நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் நடிகர் சிம்பு கதாநாயகனாக அறிமுகமான காதல் அழிவதில்லை திரைப்படத்தில் நடித்துள்ளார். இரண்டு படங்களில் மட்டுமே நடித்த அவர் பின்னர் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. இதைத்தொடர்ந்து அவர் ஜவுளிக்கடை வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் கடந்த சில நாட்களாக கல்லீரல் செயலிழப்பு காரணமாக மதுரை ஐராவதநல்லூரில் … Read more

என் மண் என் மக்கள் யாத்திரை: அண்ணாமலையிடம் கொடுக்கப்பட்ட புகார் மனுக்களை ஆய்வு செய்ய 30 பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னை: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தொகுதிகள் வாரியாக  யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அப்போது, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகிறது. இந்த மனுக்கள் குறித்து ஆய்வு செய்ய 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. மோடியை 3-வது முறையாக பிரதமராக்க தமிழக மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்தில் “என் மண், என் மக்கள் யாத்திரை”  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறுகிறது. தமிழகத்தில் … Read more

2024ம் ஆண்டு ‘கேட்’ தேர்வுக்கு விண்ணப்ப பதிவு ஆகஸ்டு 30ந்தேதி தொடக்கம்! ஏஐசிடிஇ அறிவிப்பு..

டெல்லி: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள ‘கேட்’ தேர்வுக்கு 2 ஆகஸ்டு 30ந்தேதி  விண்ணப்ப பதிவு தொடக்குவதாகவும்,  2024 பிப்ரவரி 3ல் தொடங்கும்  என ஏஐசிடிஇ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பொறியல் பட்டப்படிப்பை முடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (கேட்) நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வினை பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) மத்திய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடத்துகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான கேட் … Read more

உலகநாயகன் கமலஹாசனுக்கு முகவரி தந்த தயாரிப்பாளர் அருண் வீரப்பன் காலமானார்…

ஏ.வி.எம். ஸ்டூடியோஸ் நிறுவனர் ஏ.வி.மெய்யப்பனின் மருமகனும் ஃகியூப் டெக்னாலஜிஸ் (Qube Technologies) நிறுவனத்தின் தலைவருமான அருண் வீரப்பன் நேற்று மாலை காலமானார். 90 வயதான அருண் வீரப்பன் வயது மூப்பின் காரணமாக மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று மாலை மரணமடைந்தார். ஏ.வி.எம். நிறுவன தயாரிப்பு நிர்வாகியாக பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ள இவர் … Read more