6 மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை! சொல்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்
நாகர்கோவில்: 6 மாதத்திற்குள் தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறி உள்ளார். தமிழ்நாட்டில் இன்னும் 572 கிராமங்களில் 4ஜி சேவையே கிடைக்கவில்லை என்று மத்தியஅரசு, பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்க அமைச்சர் 6 மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் இண்டர்நெட் சேவை வழங்குவோம் என கூறியுள்ளார். நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சைபர் செக்யூரிட்டி கொள்கையில் சில திருத்தங்கள் வேண்டும் என்று பல … Read more