பாலிவுட் நடிகர் சன்னி தியோலின் ரூ. 56 கோடி சொத்து ஏலத்துக்கு வந்தது… அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் மாயம்…

பாஜக எம்.பி.யும் பாலிவுட் ஆக்சன் ஹீரோவுமான சன்னி தியோலின் 56 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஏலத்துக்கு வந்ததாக பேங்க் ஆப் பரோடா வங்கி நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாகி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் இந்த ஏல அறிவிப்பு திடீரென்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. இ-ஆக்சன் எனும் மின்னணு ஏல முறையில் சன்னி தியோலுக்கு சொந்தமான மும்பை ஜூஹூ பகுதியில் உள்ள 6500 சதுர அடி நிலம் செப்டம்பர் 25 ம் தேதி … Read more

லடாக் வரையிலான பைக் பயணத்தின் இடையே கார்டுங்-லா பகுதியில் ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ராகுல் காந்தி…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொண்டுள்ளார். லடாக் பகுதிக்கு செல்ல இருக்கும் அவர் இரு தினங்களுக்கு முன்பு பாங்காங் ஏரி பகுதிக்கு பைக்கில் சென்றிருந்தார். ராகுல் காந்தி தனது கே.டி.எம். 390 பைக்கை இயற்கை எழில் மிகுந்த பாங்காங் பகுதியில் ஒட்டிச் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. #WATCH | Congress leader Rahul Gandhi rides bike during his Ladakh visit. pic.twitter.com/Nk0RM1EgLp … Read more

தமிழ்நாட்டில் 27-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 27-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு … Read more

பாஜக எம்.பி.யின் வீடு ஏல அறிவிப்பு வாபஸ் ஏன்? – ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

புதுடெல்லி: பாஜக எம்.பி.யின் வீடு ஏல அறிவிப்பு வாபஸ் ஏன்? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு மும்பை பகுதியில் இருக்கும் ஜூஹூவில் உள்ள நடிகரும், பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.,யுமான சன்னி தியோலின் பங்களாவை, அவர் பெற்ற கடனுக்காக ஏலம் விடுவதாக பாங்க் ஆஃப் பரோடா அறிவித்திருந்தது. இந்த நிலையில், தேசிய வங்கியான பாங்க் ஆஃப் பரோடா வங்கி, இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “அஜய் சிங் தியோல் என்ற … Read more

மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் நீதிபதி (ஓய்வு) கீதா மிட்டல் தலைமையிலான குழு அறிக்கை சமர்ப்பிப்பு!

டெல்லி: மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் நீதிபதி (ஓய்வு) கீதா மிட்டல் தலைமையிலான குழு மூன்று அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை அறிக்கையை ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டது மற்றும் வழக்கில் அவரது உதவியை நாடி உள்ளது. பாஜக முதல்வர் பைரேன் சிங் தலைமையில், ஆட்சி நடக்கும் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், மே 3ம் தேதி முதல், இட ஒதுக்கீடு தொடர்பாக, மெய்டி – கூகி பிரிவினரிடையே மோதல் … Read more

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்க முடியாது! உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான நச்சுக்காற்று காரணமாக அந்தப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டனர். இதனால், ஆலையை மூடக்கோரி போராட்டம் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இந்த போராட்டத்தின் 100வது நாள் அன்று பிரமாண்டமாக  நடைபெற்ற பேரணி, வன்முறையாக மாறியது. இதனால் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் … Read more

அதிமுக பொன்விழா மாநாடு எதிரொலி: எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்த ஓபிஎஸ்…

மதுரை: அதிமுக பொன்விழா மாநாட்டை வெற்றிகரமாக அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி நடத்திய காட்டியுள்ள நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் துணைமுதல்வரான ஒபிஎஸ்,  எடப்பாடி பழனிச்சாமியை  கடுமையாக விமர்சனம் செய்ததுடன், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தங்களது அணி போட்டியிடும் என அறிவித்து உள்ளார். மதுரை அதிமுக மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சித் தமிழர்’ என்ற புதிய பட்டம் வழங்கப்பட்டது அதிமுகவில் எழுந்த சலசலப்புக்கு மத்தியில், அதிமுகவை முழுமையாக கைப்பற்றி உள்ள எடப்பாடி … Read more

”நீட் தடுப்புச் சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை…

சென்னை: நீட் தடுப்புச் சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட்-டுக்கு எதிராக நாடு முழுவதும் திமுகவினர் 20ந்தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியது. இதையடுத்து, நீட் தொடர்பாக மத்தியஅரசை திமுகவினர் கடுமையாக விமர்சித்த  நிலையில் ”நீட் தடுப்புச் சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “மாணவர்களின் மருத்துவக் கல்லூரி கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை ரத்து … Read more

திமுக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை ஓயாது : முதல்வர் பேச்சு

சென்னை தமிழகம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை திமுக ஓயாது என முதல்வர் மு க ஸ்டாலின் கூறி  உள்ளார். இன்று சென்னை மாநகராட்சி ஆளும் கட்சி தலைவர் ராமலிங்க இல்ல திருமண விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முதல்வர் தனது உரையில், ”திமுக நீட் தேர்வை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகிறது. திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் நீட் தேர்வுக்கு எதிராகவே திமுக இருந்து … Read more

பதவி விலகித் தேர்தலில் போட்டியிட ஆளுநர் தயாரா? : உதயநிதி கேள்வி

சென்னை தமிழக ஆளுநர் தமது பதவியிலிருந்து விலகித் தேர்தலில் போட்டியிடத் தயாரா என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி காலை 9 மணி முதல் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அப்போது அவர், – “தமிழகத்தில் இதுவரை நீட் தேர்வால் 21 உயிர்களை … Read more