ஆளுநரிடம் மசோதாக்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும்போது, மாநிலங்கள் மீது எப்படி குற்றம் கூற முடியும்! உச்சநீதிமன்றம்…
டெல்லி: பல ஆண்டுகளாக ஆளுநரிடம் மசோதாக்கள் நிலுவையில் இருக்கும்போது, மாநிலங்கள் தவறான எச்சரிக்கையை எழுப்புகின்றன என்று எப்படிச் சொல்ல முடியும்? என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள் விவகாரத்தில் முந்தைய தீர்ப்பை சரி பார்க்க மாட்டோம் என்றும் கூறியது. முன்னதாக, எதிர்க்கட்சிகள் ஆளும் கர்நாடகா, பஞ்சாப், கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் செவ்வாய்க்கிழமை விசாரணையின்போது, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது, சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதா அரசியலமைப்பிற்கு … Read more