திரையுலகில் இருந்து விலகி இருந்த காரணம் : மனம் திறக்கும் ரம்பா

சென்னை நடிகை ரம்பா தான் திரையுலகில் இருந்து விலகி இருந்த காரணத்தை தெரிவிட்துள்ளார். பிரபல நடிகையான ரம்பா தமிழ் சினிமாவில் 90-களில் டாப் ஹீரோயினாக வலம் வந்தபோது ரஜினி, அஜித். விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ரம்பா கடந்த 2010-ம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சுமார் 15 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த ரம்பா … Read more

24 ஆம் தேதி வரை மாநகர பேருந்து மாதாந்திர சீசன் டிக்கட் விற்பனை நீட்டிப்பு

சென்னை வரும் 24 ஆம் தேதி வரை மாநாகர பேருந்து மாதாந்திர சீசன் டிக்கட் விற்பனை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றி சென்னை மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஏப்ரல் 16-ந் தேதி முதல் மே 15-ந் தேதி வரையிலான செல்லதக்க, விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1,000 மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான பயண அட்டை மாதந்தோறும் 7-ந்தேதி முதல் 22-ந் தேதி வரையிலும், மாதாந்திர சலுகை பயண அட்டை மாதந்தோறும் … Read more

உலகின் முதல் ‘தங்க ஏடிஎம்’ சீனாவின் ஜெகஜால கண்டுபிடிப்பு… தங்கத்தை விற்று காசாக்க வரிந்துகட்டும் மக்கள்… வீடியோ

சீனாவின் ஷாங்காய் நகரில் உலகின் முதல் ‘தங்க ஏடிஎம்’ நிறுவப்பட்டுள்ளது. இந்த ‘தங்க ஏடிஎம்’மில் எந்தக் கடையில் வாங்கிய தங்கத்தை வைத்தாலும் அது அந்த தங்கத்தை உருக்கி அதன் தரம் மற்றும் எடை ஆகியவற்றை துல்லியமாக கணக்கிடுவதுடன் அன்றைய தேதியில் அந்த தங்கத்திற்கு நிகரான பண மதிப்பை காட்டுகிறது. இதையடுத்து அந்த தங்கத்திற்கு நிகரான பணமதிப்பை பயனரின் வங்கி கணக்கில் வரவு வைக்கிறது. தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ள நிலையில் சீன மக்கள் தங்கள் … Read more

போப் பிரான்சிஸ் மரணமடைவதற்கு முன் கடைசியாக சந்தித்த உலகத் தலைவர் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வரும் வழியில் இத்தாலி தலைநர் ரோமில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டார். புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகைக்கு தனது சமூக வலைதளத்தில் அவரது பதிவை பகிர்ந்த சிலர் அவரது மனைவி உஷா வான்ஸ் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதை சுட்டிக்காட்டினர். இந்த நிலையில் ரோமில் இருந்தபடி வாடிகன் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்ட வான்ஸ் கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ்ஸை சந்திக்க முயற்சி மேற்கொண்டார். அமெரிக்காவில் இருந்து … Read more

யாரை ஏமாற்ற அதிமுக பாஜக கூட்டணி நாடகம் : முதல்வர் வினா

சென்னை தமிழக முத/ல்வர் மு க ஸ்டாலின் யாரை ஏமாற்ற அதிமுக பாஜக  கூட்டணி நாடகம் என வினா எழுப்பி உள்ளார். இன்று தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தமிழகத்திற்கு யார் ஆட்சியில் அதிக மருத்துவக் கல்லூரிகள் என்ற விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய போக்குவரத்துறை அமைச்சர், “நீட் தேர்வில் நீங்கள் செய்த துரோகத்திற்கு தான் இந்த 11 மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு அளித்தது என்றும், கணபதி … Read more

போப் ஆண்டவர் மறைவுக்கு முக ஸ்டாலின், இ பி எஸ் இரங்கல்

சென்னை கத்தோலிக்கர்களின் தலைவரான போப் ஆண்டவர் மறைவுக்கு மு க ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி திடீரென கத்தோலிக்க திருச்சபையின் தலைவரா போப் பிரான்சிஸ் (வயது 88) க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். 5 வாரங்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்த போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுடாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த போப் பிரான்சிஸ் இன்று காலமானார். … Read more

தமிழக காங்கிரஸ் எம் எல் ஏவுக்கு 3 மாதம்  சிறை

கன்னியாகுமரி தமிழக காங்கிரஸ்  எம் எல் ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாதம்  சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியின் எம்எல்ஏ வான ராஜேஷ் குமார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த்வர் ஆவார். இவர் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க சென்ற அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்து வந்தது இன்று இந்த வழக்கில் ராஜேஷ்குமார் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின்படி எம்.எல்.ஏ ராஜேஷ் … Read more

வாராந்திர பூஜையில் பங்கேற்காத திருப்பதி தேவஸ்தான கல்லூரி பெண் முதல்வர் டிரான்ஸர்

திரு;ப்பதி’ வாராந்திர பூஜையில் பங்கேற்காத  திரு;ப்;பதி தேவஸ்தான கல்லூரி பெண் முதல்வர் பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளார். ஏற்கனவே திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வரும் வேற்று மதங்களை சேர்ந்தவர்கள் வேறு துறை பணிகளுக்கு மாற்றப்படுவார்கள் என ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தன்படி திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் வேற்று மதங்களை சேர்ந்தவர்கள் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு மாநில அரசிடம் சில நாட்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டது. தேவஸ்தான கட்டுப்பாட்டில் இயங்கிவரும் … Read more

திடீர் நெஞ்சு வலியால் மேற்கு வங்க  ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி

கொல்கத்தா திடீர் நெஞ்சுவலி காரணமாக மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மேற்கு வங்காள மாநில ஆளுநராக சிவி ஆனந்த் போஸ்  பதவி வகித்து வருகிறார்.0 இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது., உடனடியாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மருத்துவர்கள் உரிய பரிசோதனைகளுக்கு பின்னர், அடுத்தக்கட்ட சிகிச்சை தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர். ஆளுநரின் உடல்நிலை பற்றிய தகவலறிந்த முதல்வர் மம்தா பானர்ஜி, உடனடியாக … Read more

தமிழகத்தில் வரும்  27 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் 27 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான  மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது இன்று சென்னை வானிலை ஆய்வு மையம்/ அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. 21-04-2025 மற்றும் 22-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் … Read more