நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம்! சிவசேனா மனுமீது உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், கவர்னரின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும் கூறி உள்ளது. மகாராஷ்டிரா மாநில ஆளுநர் கோஷ்யாரி, உத்தவ்தாக்கரே அரசு நாளை (30ந்தேதி) மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு தடை கேட்டு சிவசேனா தரப்பில் உச் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீது இன்று காரசார விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. … Read more