இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….! சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!
சென்னை: சென்னையில் நாளை (8–ந் தேதி) 30- வயதுக்குட்பட்டவர்களுக்கு தனியார் துறைகள் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதை தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புத் துறை இயக்குனர் வீர ராகவ ராவ் அறிவித்து உள்ளார். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து இந்த த வேலைவாய்ப்பு முகாமினை நடத்துகின்றன. இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் … Read more