காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முக்கிய விவகாரங்களில் கட்சி நிலைப்பாட்டுக்கு எதிராக பேசுவதை தவிர்க்க ஆலசோனை
காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மனிஷ் திவாரி எம்.பி. மற்றும் ஆச்சார்யா பிரமோத் கிஷன் ஆகியோர் தெரிவித்திருந்த கருத்துகள் கட்சி நிர்வாகிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதை அடுத்து அவர்களுக்கு கட்சி நிலைப்பாட்டுக்கு எதிராக பேசுவதை தவிர்க்க ஆலசோனை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் மற்றும் உதய்பூர் சம்பவம் தொடர்பாக இந்த இருவரும் வெளியிட்ட கருத்து கட்சி நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணாக இருந்ததை அடுத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் எம்.பி. மனிஷ் திவாரி எழுதியிருந்த கட்டுரை … Read more