மாநகர பேருந்துகளில் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிக்கு காவலர்கள்! சங்கர் ஜிவால் தகவல்…
சென்னை: மாநகர பேருந்துகளில் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் இன்று பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வக கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்களை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை காவல்துறை ஆணையர் உள்பட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த … Read more