பாளையங்கோட்டையில் மாணவருக்கு அரிவாள் வெட்டு : முத்தரசன் கண்டனம்
சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் பாளையங்கஓட்டையில் மாணவர்கள் இடையே நடந்த அரிவாள் சண்டைக்கும் கண்ட்னம் தெரிவித்துள்ளார். இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ”நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர், தன்னுடன் படிக்கும் சக மாணவரை அரிவாள் கொண்டு வெட்டியதும், அதனைத் தடுக்க வந்த ஆசிரியரையும் வெட்டியிருப்பதுமான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சிறுவர்கள் … Read more