தமிழ்நாட்டில் மேலும் 3 பல்கலைக்கழகங்களின் பதவிகாலம் இன்றுடன் நிறைவு…

சென்னை: தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட பல பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தத்தளித்து வரும் நிலையில், மேலும் 3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் பதவி காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கவர்னருக்கும் திமுக அரசுக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில்,  துணைவேந்தர் நியமனம் குறித்து அரசுக்கும், ஆளுனருக்கும் மோதல் காரணமாக சர்ச்சை ஊஎற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட பல … Read more

மதுரை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டு சொத்து வரி முறைகேட்டை விசாரிக்கலாம்! உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி

மதுரை: மதுரை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளில்  நடைபெற்றுள்ள  சொத்து வரி முறைகேடுகளையும் விசாரிக்கலாம் என்றும்,   தேவைப்படும் பட்சத்தில் புதிதாக வழக்குப்பதிவு செய்யலாம்  என உயர்நீதிமனற்ம் மதுரை கிளை பச்சைக்கொடி காட்டி உள்ளது. மதுரை மாநகராட்சி திமுக வசம் உள்ளது.  மாநகராட்சி மேயராக  திமுகவைச் சேர்ந்த இந்திராணி இருந்து வருகிறார். இவரது கணவரின் மேற்பார்வையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 150 கோடி ரூபாய்க்கு சொத்து வரி ஊழல் நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது.   தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி … Read more

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்… ஒருவர் பலி 15 பேர் படுகாயம்…

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலை துவங்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தாக்குதலில் ஒருவர் பலியானதாகக் கூறப்படுகிறது. லிவிவ் நகர் மீது நடத்தப்பட்ட டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் சுமார் 15 பேர் படுகாயமடைந்ததாக உக்ரைன் கூறியுள்ளது. கடந்த வார இறுதியில் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இடையே அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவராகளைச் … Read more

தூய்மைப் பணிகள் தனியாருக்கு கொடுக்கப்பட்டாலும், அவர்கள் வாங்கிய சம்பளத்தை குறைக்க கூடாது! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யின் 2 மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு ஒப்​படைக்​கும்  சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு  அனுமதி வழங்கியுள்ள சென்னை உயர்நீதிமன்றம்,  தூய்மை பணியாளர்கள் தற்போதும் வாங்கும் சம்பளத்தில் எத்த குறைப்பும் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டு உள்ளது. மத்தியஅரசை தொடர்ந்து தமிழ்நாடு அரசும் பல்வேறு அரசு பணிகளை தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு பணிகள் அவுட்சோர்சிங் முறையில் தனியாருக்கு தாரைவாக்கப்பட்டுள்ளது. அதுபோல போக்குவரத்து கழகங்களிலும் ஒப்பந்த முறையில் பணி நியமனம் மற்றும், தற்போதைய மின்சார … Read more

நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! 26ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படஉ ள்ளது. இந்த விரிவாக்கத்தை வரும் 26தேதி (ஆகஸ்டு 26, 2025)  முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கி வைக்கிறார். இதன்மூலம்,  மேலும்,  3.50 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், முதன்முதலாக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது.  கடந்த … Read more

சோனியா, ராகுல், கார்கே முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி…

டெல்லி: ‘இண்டியா’ கூட்டணி’ சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள  துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, இன்று காங்கிரஸ் தலைவர்கள் சோனியா  மற்றும் கார்கே முன்னிலையில் தனது  வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பாஜக தலைமைமீது கொண்ட அதிருப்தி காரணமாக,  கடந்த ஜூலை மாதம் 21ந்தேதி அன்று மாலை தனது பதவியை  திடீடரென ராஜினாமா செய்தார். இதையடுத்து  நாட்டின் 17 வது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.   அதன்படி,  குடியரசு … Read more

டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு…

டெல்லி:  டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கி  உள்ளது மத்தியஅரசு. இதையடுத்து, அவரை பாதுகாப்பு பணிகளை சிஆர்பிஎஃப் போலீசார் ஏற்றுள்ளனர். புதன்கிழமை டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சகம் (MHA), அவருக்கு CRPF பணியாளர்களைக் கொண்ட ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. புதன்கிழமை மாலை புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அமலுக்கு வந்ததாக MHA வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, குப்தா டெல்லி காவல்துறையின் பாதுகாப்பில் இருந்தார். … Read more

தமிழ்நாட்டில் 2833 காவலர்களை பணியிடங்களுக்கான தேர்வு தேதியை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம்

சென்னை: தமிழ்நாட்டில் 2833 காவலர்களை பணியிடங்களுக்கான தேர்வு தேதியை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வான  நவம்பர் 9ந்தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர்கள், காவல் சார்பு ஆய்வாளர் பதவிகள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது.  கடந்த ஆண்டு, காவல்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்காத நிலையில், காவல்துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் … Read more

தமிழக முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மு.க தமிழரசு அப்போலோவில் அனுமதி…

சென்னை:  தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க தமிழரசு  இன்று காலை திடீரென அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 50வது திருமண நாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில், அவரது சகோதரர் மு.க.தமிழரசுக்கு இன்று காலை திடீரென ஏற்பட்ட , தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் காரணமாக சென்னையின் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மு.க. தமிழரசு, கடந்த  கடந்த … Read more

மல்லை சத்யா மதிமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்! வைகோ

சென்னை: மதிமுகவில் இருந்து கட்சியின் மூத்த தலைவர்  மல்லை சத்யா தற்காலிக நீக்கப்பட்டுள்ளார்.  இதற்கான அறிவிப்பை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார். இது மதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மதிமுக பொதுச்செயலளராக இருந்து வந்த வைகோ, தனது மகன் துரைவைகோவை திடீரென கட்சிக்குள் கொண்டு வந்ததும், அவருக்கு எம்.பி. சீட் பெற்றுக்கொடுத்ததும் மதிமுக மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சில மூத்த தலைவர்கள் மதிமுகவில் இருந்து ஒதுங்கிய நிலையில், மூத்த தலைவர்களில் ஒருவரான … Read more