அபுதாபியில் ஐ.ஐ.எஃப்.ஏ. விருதுகள் – நடிகர் கமல்ஹாசனுக்கு சாதனையாளர் விருது..!

அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் நிகழ்சியில் நடிகர் கமல்ஹாசனுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அபுதாபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைத்துறையின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். திரைத்துறையில் சிறந்த பங்களிப்பிற்கான சாதனையாளர் விருதை கமல்ஹாசனுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார். நிகழ்ச்சியில், திரிஷ்யம் 2 படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது வழங்கப்பட்டது. விக்ரம் வேதா படத்திற்காக சிறந்த நடிகராக ஹிருத்திக் ரோஷனுக்கும், கங்குபாய் கத்தியவாடி படத்திற்காக சிறந்த நடிகையாக ஆலியா பட்டுக்கும் விருது வழங்கப்பட்டது. விழா … Read more

நாடு முழுவதும் இன்று சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு…!

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. 1,105 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 5 நகரங்களில் நடைபெறும் தேர்வில் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். காலை 9.30 முதல் 11.30 மணி வரை முதல் தாள் பொது அறிவுத் தேர்வும், பிற்பகலில் 2.30 மணி முதல் 4.30 மணி வரை … Read more

மணிப்பூரில் 40 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – முதலமைச்சர் பைரன் சிங்

மணிப்பூரில் 40 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை மணிப்பூரில் வெவ்வேறு இடங்களில் 40 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – முதலமைச்சர் பைரன் சிங் தற்காப்பு மற்றும் பதில் தாக்குதலில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகள் உயிரிழப்பு – முதலமைச்சர் பைரன் சிங்  Source link

மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய்த்துறை அதிகாரி மீது சரமாரி தாக்குதல்…!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் துறை அதிகாரி மீது  தாக்குதல் நடத்தியதாக நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நரசிங்கபுரம் கிராமத்தில் மணல் கடத்தல் நடைபெறுவதாக துறையூர் தாசில்தார் வனஜாவுக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அவரது உத்தரவின் பேரில், வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். பச்சமலை அடிவாரத்தில், அரசு புறம்போக்கு இடத்தில் மணல் கடத்தல் நடைபெறுவதை கண்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், … Read more

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா சரமாரியாக வான்வழித் தாக்குதல்..!

கீவ் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், நள்ளிரவு கீவ் நகரில் ரஷ்யா சரமாரியாக வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. ஆண்டுதோறும் மே மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை கீவ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கீவ் தினத்தை கொண்டாடும் வகையில் கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளுக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தலைநகர் கீவில் நள்ளிரவுக்கு பிறகு நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில், ஒருவர் உயிரிழந்ததாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்யாவின் 20 ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் … Read more

நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி..!

நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநில முதலமைச்சர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இருக்கைகளில் இருந்து எழுந்துநின்று மோடி, மோடி என கோஷம் எழுப்பி, கைகளை தட்டி வரவேற்றனர். நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பை ஒட்டி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷுவுடன் இணைந்து சிறப்பு தபால் தலை மற்றும் 75 … Read more

ரூல்ஸ் தெரியுமா.. ரூல்ஸ்..? போய் முதல்ல தெரிஞ்சிட்டு வாங்க.. போலீசுடன் மல்லுக்கு நின்ற பெண்.!

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வெளியே செல்லும் பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் உள்ளே நுழைந்ததற்காக தனது கணவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீசாருடன் பெண் ஒருவர் மல்லுக்கு நின்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ரூல்ஸ் தெரியுமா.. முதல்ல தெரிஞ்சிகிட்டு வாங்க.. என்று போலீசுடன் ஒரு பெண் மல்லுக்கு நின்ற இடம், திருப்பூர் மத்திய பேருந்து நிலையம். இங்கிருந்து பேருந்துகள் வெளியே செல்லும் வழியாக பிற வாகனங்கள் உள்ளே நுழையக் கூடாது என்பது விதி. … Read more

ஜெல்லிமீன் வடிவிலான நட்சத்திர மண்டலத்தின் அமைதியான காட்சியை படம்பிடித்தது ஹப்பிள் தொலைநோக்கி..!

நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, ஜெல்லிமீன் வடிவிலான நட்சத்திர மண்டலத்தின் அமைதியான காட்சியை படம்பிடித்துள்ளது. கோமா பெரனிசஸ் விண்மீன் தொகுப்பில் 900 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த JW38 ஜெல்லிமீன் நட்சத்திர கூட்டத்தின் ஒளிரும் மையம், ஒளி மற்றும் இருண்ட பொருளின் செறிவான வளையங்களால் சூழப்பட்டுள்ளது. விண்மீன் மண்டலத்தின் சுழல் கட்டமைப்புகள் அடர்த்தியான சாம்பல் நிற தூசிகளால் சூழப்பட்டுள்ளதாகவும், ஒளிரும் நீல நிற புள்ளிகள், நட்சத்திரங்கள் உருவாகும் பகுதிகளைக் குறிப்பதாகவும் நாசா விளக்கம் அளித்துள்ளது. பார்ப்பதற்கு … Read more

தமிழில் ஒலித்த மந்திரங்கள்..! ஆசி வழங்கிய ஆதீனங்கள்.!! நிறுவப்பட்டது செங்கோல்.!!!

டெல்லியில் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். தமிழில் மந்திரங்கள் முழங்க, ஆதீனங்கள் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை, மக்களவை சபாநாயகர் இருக்கையின் அருகே பிரதமர் நிறுவியுள்ளார். 16 ஏக்கர் பரப்பளவு..! 4 தளங்கள்..! அதி நவீன வசதிகள்..! நாடு முழுவதும் இருந்து வரழைக்கப்பட்ட பிரத்யேகப் பொருட்களால் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு டெல்லியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது, நாடாளுமன்ற புதிய கட்டிடம்..! புதிய கட்டிடத்தை திறந்து வைக்க வந்த பிரதமர் நரேந்திர மோடி, முதலில் … Read more

வரதராஜ பெருமாள் கோவிலில் திருடப்பட்ட 7 சுவாமி சிலைகள் பறிமுதல்.. திருடிய சாமியார் கைது..!

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்காவில் உள்ள தாரமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருடப்பட்ட 7 சுவாமி சிலைகளையும் பறிமுதல் செய்த போலீசார், சிலைகளை திருடிய சாமியாரை கைது செய்தனர். தாரமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 21-ம் தேதி பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி உள்ளிட்ட 7 சுவாமி சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிலைகள் காணாமல்போனது குறித்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி … Read more