வாடகை வீடு தேடுபவர்களா நீங்கள் – இத ட்ரை பண்ணுங்க… வீடு கண்பார்ம்!

தனியாக வீடு வைத்திருக்கும் மக்களை, அவரவர் வீட்டில் இருப்பதற்கு காலம் அனுமதிப்பதில்லை. வேலை நிமித்தமாக மக்கள் பல ஊர்களுக்கு பயணப்படுகின்றனர். அனைத்தையும் சமாளித்து விடும் இவர்களுக்கு வாடகை வீடு பிரச்னை மட்டும் தான் பெரும் தொல்லையாக இருக்கும். ‘நான் ஊர்ல எப்டி இருந்தேன்’ என்று புலம்பிக் கொண்டே தெருக்களில் வீடு தேடி அலையும் குரல்களை நாம் அவ்வப்போது கேட்க முடியும். முக்கியமாக சென்னை போன்ற பெரு நகரங்களில் தான், வாடகைக்கு வீடு கிடைப்பது பெரும் பிரச்னையாக இருக்கும். … Read more

'விலங்கு' ட்விட்டர் விமர்சனம்: கொடுத்த வாக்கை காப்பாற்றிய நடிகர் விமல்..!

விமல் நடிப்பில் பிரசாத் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள வெப் சீரிஸ் ‘ விலங்கு ‘. இதில் இனியா, முனீஷ்காந்த் பாலா சரவணன் , ஆர்.என்.ஆர் மனோகர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த வெப் சீரிஸ் மர்டர் மிஸ்ட்ரி கதைக்களமாக உருவாகியுள்ளது. காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில், தலை துண்டிக்கப்பட்டு ஒரு பிணம் கண்டெடுக்கப்படுகிறது. அந்த கொலையைத் துப்பு துலக்க தொடங்கும் காவல்துறையினரின் பயணமே விலங்கு. கொலையாளியை கண்டுபிடித்தனரா, … Read more

பிரபல பாடகரின் குடும்பத்தில் புகுந்து விளையாடிய தனுஷ்..! இதெல்லாம் எப்போ நடந்துச்சு?

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும் அவர்கள் இதன் காரணமாகத்தான் பிரிந்தார்கள் என ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணம் சொல்வதை பார்த்தால் அதைவிட அதிர்ச்சியாக இருக்கின்றது. பலரும் பல காரணங்களையும், வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மற்றுமொரு புது வதந்தி சமூகத்தளங்களில் செம வைரலாக பரவிவருகிறது. அதாவது நடிகர் தனுஷ் பிரபலமான பாடகர் ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் பிரச்சனை வர காரணமாக இருந்துள்ளார் என தகவல்கள் வந்துள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு … Read more

சிங்கப்பூர் பிரதமர் பேச்சு தேவையில்லாதது.. தூதரை அழைத்து இந்தியா கண்டனம்

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு பிரதமர் லீ சியன் லூங் பேசும்போது, இந்திய எம்.பிக்கள் குறித்து கருத்து தெரிவித்தது தேவையில்லாதது என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிங்கப்பூர் தூதரை நேரில் அழைத்து மத்திய வெளியுறவுத்துறை தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு விவாதத்தின்போது மறைந்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவை வெகுவாகப் புகழ்ந்து பேசியிருந்தார் லீ சியன் லூங். நேரு உருவாக்கிய இந்தியாவின் இன்றைய நிலை குறித்தும் அவர் கவலை தெரிவித்திருந்தார். … Read more

அஜித் ரசிகர்களை எச்சரிக்கும் சிம்பு பட இயக்குனர்: என்ன இப்படி சொல்லிட்டாரு..!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் ‘ வலிமை ‘ படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இதனை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தனது 61 படத்தில் நடிக்கிறார். ‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், டிரெய்லர் … Read more

அரசு ஊழியர்களுக்கு இப்படியொரு செக் – வெளியானது புது உத்தரவு!

மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளதாக அரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில், ஒமைக்ரான் பரவல் மற்றும் கொரோனா மூன்றாவது அலை காரணமாக, கொரோனா பாதிப்பு தீவிரமாகப் பரவியது. இதன் காரணமாக மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதாவது, அரசு அலுவலகங்களில், 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும், பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை ரத்து போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாடு முழுவதும் கடந்த … Read more

என்னது காந்தி குறுக்க வந்துட்டாரா..அப்போ யாரதான்டா சுடபோனிங்க ? சர்ச்சையில் சிக்கிய கார்த்திக் சுப்புராஜ்..!

தமிழ் சினிமாவில் பிட்சா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கார்த்திக் சுப்புராஜ். அதைத்தொடர்ந்து ஜிகர்தண்டா, இறைவி என படங்களை இயக்கி கவனிக்கப்படும் இயக்குனராக மாறினார். பின்பு பேட்ட படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பை பெற்று அதில் வெற்றியும் கண்டு தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் OTT யில் வெளியான மகான் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ், சிம்ரன், … Read more

அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு – 38 பேருக்கு தூக்கு தண்டனை!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், 38 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் தேதி, அடுத்தடுத்து 21 இடங்களில் குண்டு வெடித்தது. 70 நிமிடங்களுக்குள் நடந்த இந்த சம்பவத்தில் 56 போ் உயிரிழந்தனா்; மேலும் 200-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்தனா். சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு சூரத் நகரில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் … Read more

அடுத்த வாரம் பேச்சுவார்த்தை: ரஷ்யாவுக்கு கண்டிஷன் போட்ட அமெரிக்கா!

உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனது படைகளை ரஷ்யா குவித்து வருகிறது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டனர். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், அதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த படைகள் குவிக்கப்பட்டன. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரமும் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் … Read more

வெளியானது எதற்கும் துணிந்தவன் டீசர்..!டீசர்ல இத கவனிச்சீங்களா?

நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் OTT யில் வெளியான சூரரைப்போற்று மற்றும் ஜெய் பீம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். மேலும் வினய், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் வருகின்ற மார்ச் 10 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக … Read more