செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் எப்போது? வழக்கறிஞர் டீம் வேகம்! நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் இன்று புழல் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் மே 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நீதிமன்ற அனுமதி பெற்று அவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் சென்னை புழல் சிறையில் … Read more