மகளிர் உரிமைத் தொகையில் முக்கிய தளர்வு: கடைசி நேரத்தில் ஸ்டாலின் அறிவிப்பு!
மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய தளர்வு ஒன்றை அறிவித்துள்ளதால் பலரும் பயன்பெற உள்ளனர். மகளிர் உரிமைத் தொகை வாக்குறுதி!திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. ஆட்சிக்கு வந்த பின்னர் நிதி நிலைமை அதற்கு … Read more