பாலியல் தொல்லையால் தற்கொலை முயன்ற மாணவி.. ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தில் மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மாணவியிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து கேட்டனர். அப்போது, அந்த பள்ளியில் பணிபுரியும் விலங்கியல் ஆசிரியர் … Read more

பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்.!

திட்டச்சேரி பேரூராட்சியில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர் ஒருவர் பொறுப்பேற்ற அடுத்த நொடியே திமுகவில் இணைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் 8-வார்டுகளையும், திமுக 6 வார்டுகளையும், அதிமுக 1 வார்டையும் கைப்பற்றினர். இந்த நிலையில் 15 வார்டுகளை சேர்ந்த வேட்பாளர்களும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் 14 வது வார்டில் வெற்றி … Read more

முன்கூட்டியே கூட்டுறவு நிறுவனங்களுக்கு பணத்தை வழங்காத திமுக அரசிற்கு ஓபிஎஸ் கண்டனம்.!!

நகைக் கடன் தள்ளுபடிக்கான பணத்தை முன்கூட்டியே கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்காத தி.மு.க. அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கண்ட னம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அளிக்கையில், “கூட்டுறவு நிறுவனங்களில் ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும்” என்று பொத்தாம் பொதுவாக வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க., கடன் தள்ளுபடி கேட்டு விண்ண ப்பித்த கிட்டத்தட்ட 49 இலட்சம் நபர்களில், வெறும் 13 இலட்சம் நபர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி … Read more

ஜூன் மாதம் தொடங்குகிறது அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள்! தமிழக அரசு தகவல்.!

அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் ஜூன் மாதம் 20-ஆம் தேதி தொடங்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவனையை பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுத் தேர்வுகள் முடிந்த பின்னர் அடுத்த கல்வி ஆண்டிற்காக, 1 ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றும் 12-ஆம் வகுப்பு … Read more

​​நீட் எதிர்ப்பு கர்நாடகாவிலும் எதிரொலி., இது ஒட்டுமொத்தமான இந்தியாவின் குரலாக மாறும் – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை.!

உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்கப் போனார்கள் என்று கேள்வி கேட்க பா.ஜ.க.வுக்கு இதுவா நேரம்? என்று, தமிலாக் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்கப் போனார்கள் என்று கேள்வி கேட்க பா.ஜ.க.வுக்கு இதுவா நேரம்? பரப்புரை செய்யவோ விளம்பரப்படுத்திக் கொள்வதற்கோ உகந்த நேரம் அல்ல. உயிருக்கும் – எதிர்காலத்திற்கும் போராடும் மாணவர்களைக் காப்பாற்றுங்கள். உள்நாட்டில் மருத்துவக் … Read more

அதிமுகவில் சசிகலா, தினகரனை இணைக்க வேண்டும் – ஓபிஎஸ்-யை நேரில் சந்தித்த நிர்வாகிகள் – தேனி மாவட்டத்தில் திடீர் பரபரப்பு.! 

அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திற்கு, தேனி மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கை வைத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று, தேனி மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தி ஓ பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளனர். கட்சிக்குள் பிளவு உள்ளது தான் தேர்தல் தோல்விக்கு காரணம் என்று, தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தெரிவித்துள்ளார். மேலும், தொண்டர்களின் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி … Read more

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கவில்லையா? தமிழக அரசு புதிய உத்தரவு.!

நியாய விலைக் கடைகளில் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் பொருட்கள் வாங்காமல் இருக்கும் ரேஷன் அட்டைதாரரின் முகவரியை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. போலி ரேஷன் அட்டைகளை களையும் நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பல புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், குடும்ப அட்டைதாரர்கள் தொடர்ந்து மூன்று மாதங்களாக நியாயவிலைக் கடைகளில் பொருட்களை வாங்கவில்லை என்றால், பணியாளர்கள் அந்த குடும்ப … Read more

சசிகலா, தினகரன் கலந்துகொண்ட (சஷ்டியப்தபூர்த்தி) மணிவிழா புகைப்படங்கள்.!

சென்னை நந்தனத்தில் நடைபெற்ற, துக்ளக் இதழின் முதன்மை செய்தியாளர் ரமேஷ் அவர்களின் (சஷ்டியப்தபூர்த்தி) மணிவிழாவில் சசிகலா மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று வாழ்த்து தெரிவித்துக்கொண்டார். அதன் புகைப்படங்கள். Source link

குளத்தில் புதைக்கப்பட்ட மயில் சிலை! கண்டறிந்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!

குளத்தில் புதைக்கப்பட்ட மயில் சிலை! கண்டறிந்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.! Source link

#BigBreaking || ரஷ்யப்படை தாக்குதலில் சற்றுமுன் மேலும் ஒரு இந்திய மாணவர் உரிழப்பு.!

உக்ரைனில் ரஷ்ய படை தாக்குதலில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய படை தாக்குதலில் உயிரிழந்துள்ள மாணவர் பஞ்சாப் மாநிலம் பர்னாலாவை சேர்ந்தவர் என்றும், அந்த மாணவரின் பெயர் சந்தன் ஜிந்தால் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் வினிட்சியா நகரில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் மாணவர் சந்தன் ஜிந்தால் படித்து வந்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கர்நாடகாவை சேர்ந்த இந்திய மாணவர் நவீன் உயிரிழந்த நிலையில்,  சற்றுமுன் மேலும் … Read more